குறிப்பிட்ட சமூகத்தை குறி வைத்து நடக்கும் சதி | H Raja | Tamilisai | BJP | Justice Chandru
Вставка
- Опубліковано 18 чер 2024
- நெற்றியில் பொட்டு வைக்க கூடாதா?
என்னங்க அநியாயம் நடக்குது இங்க?
குறிப்பிட்ட சமூகத்தை குறி வைத்து நடக்கும் சதி | Raja | BJP | Justice Chandru#Raja #BJP #Justice #Chandru
சந்துரு தகுதியற்ற முன்னால் நீதிபதி
Neethipathi illa 🙉🙉Arivilathavan.padithavanmathiriya pesukiran.
திராவிட மாடல் ஆதரவு கூஜா
@@jayachandranjishnu8008😊😊😊😊😊😊😊😊😊
உள்ளத்தில் களங்கப்பட்டவன்
உண்மைதான். நம்ம நம்பிக்கை , கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கம்தான் இந்த அறிக்கை.
👌 அருமை வாழ்த்துகள் ராஜா சார்
பொட்டு இது எங்கள் அடையாளம்
Satiln pontati potuvakkama erupala ...Thaliya kalatasolu parpom nathari Neethipathi illa 🐕🩰adikanum
இவர் பணிக்காலத்தில் எப்படி நடுநிலையுடன் பணியாற்றியிருப்பார் என்ற ஐயம் தோன்றுகிறது.
நடுவாவது நிலையாவது
சந்துரு தலையில சிகப்பா இருக்கு அப்படி இருக்கலாமா ஒரு நீதிபதிக்கு நீ என்ன ஜாதி டா சத்துரு😊
கண்ட பறவைகள் பேண்டு வைத்த தலை👼😂
Peeda vaai thala
அவன் ஒரு கம்யூனிஸ்ட்
சந்துரு அவர்களை நல்லவர் என்று நினைத்தேன் அவரும் ஒரு மதம் சார்ந்து சாதி சார்ந்து நடக்கிறார் என்று இப்பத்தான் தெரிகிறது அவர்களின் மேல் இருந்த மரியாதை போய்விட்டது அவர் அறிக்கை குப்பையில் போடப்பட வேண்டியது அவர் மதிப்பை கெடுத்துக் கொண்டார்
Periaristla nallavane kidayadhu
He is a crypto Christian
❤திலகமிடுவது இந்து மரபு மட்டுமல்ல. தமிழர் மரபுந்தான். அதை தடை செய்வதானால் தமிழ்த் தாய் வாழ்த்தை தடை செய்ய வேண்டும். ஏனெனில் நிலமடந்தை திலகமாகவே தமிழ் மணக்கிறது
@@kannan7500obviously except for sanghis none of them are good😂😂😂😂😂😂😂😂
@@Attitudezero884 apdi illa atheist la nallavangalum irukanga I meant only who follows periar and dravidam
அடேஇந்துக்கள்
போடும்உண்டியல்
பணத்தை எனும்
தொடக்கூடாது
சட்டம் தேவை100கோடி மக்கள்
சார்பாக🎉🎉🎉🎉
Yes
118 கோடி இந்துக்கள்
Super
கூலிக்காரர்கள்..எல்லாமே
நிருபர்கள்.என்ற போர்வையில்..சர்ச்சை கேள்விகள்..கேட்பது..
உள் நோக்கம் கொண்டது..
பர்தா போடாமல் பள்ளிக்கு வர வேண்டும் என்று சொல்ல முடியுமா?
Solla mudiyathu. Bcos won't get minority vote.
தமிழகத்தில் கோவில்களையும்.. இந்து மதத்தையும் அழிக்க வேண்டும் என்பதே திமுகவின் குறிகோள்.
@@badrinaths1673in my area, many Christian named schools having this rules for 3 to 4 decades…..they will tell you to not wear flowers in their head, no pottu, no kayiru in hands…. When I was in 8 or 9th something one Christian English teacher cut all kayiru in hands in class…… we don’t know that time, we are harassed by her…
யூனிஃபார்ம் டிரஸ் கோடு மீளக் கூடாது. உடலில் அணியும் சின்னங்கள் டிரஸ் கோடு யூனிஃபார்ம் கோடு எங்க மீறுது. அந்த யுடியூப் காரர் போதுமான பொது அறிவில்லாத ஜந்து போல இருக்கிறது.
குல்லா போடலாமா
பொட்டு வைக்ககூடாது என்று வந்தால் பெரிய ரனக,,,,,, இது எல்லோருக்கும் நடக்கவேண்டியிருக்கும்
பெரும்பான்மை இனத்தவர்கள் வாழும் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அவர்கள் இனத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இருக்க வேண்டாம் என்றால் இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இஸ்லாமிய ஆசிரியர்கள் வேலை செய்கிறார்களே.என்ன செய்வது?
இந்த கேள்வியை நாங்கள் எதிர்க்கவில்லை... யோசிச்சு சொல்றோம்.. 😂
இதுபோன்ற துக்ளக் தனமான செயலை கேட்டு பக்கத்து மாநிலத்தில் இருப்பவர்கள் காரி துப்புவார்கள்.
Raja Speech Must Welcome
Raja speech most welcome
தக்க சிறு பிறைநுதலும்
தரித்த நறுந்திலகமுமே
அந்த கவிதையையும் தான் கட்டுமரம் சிதைத்துவிட்டதே
தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ளது
Government should stop issuing caste certificate. Will chandru insist this?
In one way caste certificate is helpful.
பொட்டுவைப்பதுபூவைப்பதுஅவர்அவர்சுகந்திரம்இதைஅழிக்கவேண்டும்மெணறள்எந்தகொம்பனாலும்முடியாதுஇதைவிட்டுவிட்டுவேறுவேலைஆயிரம்இருக்குஅதைபார்க்கசொல்லுங்கரிட்டர்மெண்ட்என்றாள்பென்சன்வாங்கிதின்னுட்டுதூங்கசொல்லுங்க
வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டு டைப் பண்ணுங்கள்
குங்குமம் வைக்கக்கூடாது என்று திருச்சி ஹோலி Cross காலேஜ் Conditionனால SRC ஆரம்பித்தார் ராமஸ்வாமி அய்யர்.
My mother studied in SRC, MA English
ஜெய் ஸ்ரீ ராம்
புள்ளிங்கோ haircut பண்ண கூடாதுனு சொல்லுங்க?
சாதிக்கும் திருநீறு குங்குமத்திற்கும் என்னா சம்மந்தம்
திருநீறு குங்குமம் வைத்தால் இந்து என்று அர்த்தம்.
Dismissed dmk government for president
இந்த நிருபருக்கு குவாட்டரும் பிரியானியும் கண்டிப்பாக உன்டு.
அவனுக்கு பழைய காண்டம் கொடுக்க வேண்டும் மோஸ்ட்லி அவன் சாமான் அகமது ஆக இருப்பான்
அவர் நிருபர் அல்ல. ஓய்வுபெற்ற நீதிபதி
சந்துருவின் பரிந்துரைகள் தேவையற்றவை
😭பாவம் திரு. சந்துரு அவர்கள்.யானை போல தன் தலையில் தானே மண்ணைஅள்ளி( அதுவும் கூவத்திலும் கேவலமான சாக்கடை) போட்டுக் கொண்டார். உங்க வீட்ல நல்லா விசாரிச்சு பாருங்க சந்துரு அம்மா கிட்ட உங்களுக்கும் /வீட்டம்மா கிட்ட கேட்டு பாருங்க உங்க பிள்ளைகளுக்கும்/மகன் அல்லது மருமக கிட்ட கேளுங்க உங்க பேரப்பிள்ளைகளுக்கும் அல்லா கோயில்ல கண்டிப்பா மந்திரி ச்சி கருப்பு கயிறு கட்டியிருப்பாங்க முடிஞ்சா அத மொதல்ல வேணாம் உங்க குடும்பத்தில குழப்பத்தின் உண்டு பண்ண எனக்கு விருப்பம் இல்லை.😭
JAIBHARATH JAIBJP
JAI NARENDRAMODI JI
JAI H.RAJA JI
இந்த நீதிபதி எப்படி எல்லாம் தீர்ப்பு கொடுத்திருப்பார் நினைச்சாலே தலை சுத்துது
ஒரு மதத்திற்கு சலுகை எனில், அது எல்லா மதத்திற்கும் தர வேண்டும் ? ஓட்டிற்காக பாரபட்சம் கூடாது ??
எல்லாம் ஓட்டுப்பிச்சை
அதுதான் மொத்தத்தில் கள்ளக்குறிச்சியில் பொட்டை அழித்து விதவைகளாக்கிவிட்டாரகளே ஐயா!!!!
Chandru's report is a useless report and it is an anti Hindu report. ! Netriyil pottu vaikka koodaathu endru sollum Chandru, thiruneeu vaikka koodaathu endru solluvaar ! He is unfit to head any commission as he is an anti hindu. As a Hindu , I condemn his report.!
முதலில் பள்ளியில் சேரும்போது ஜாதி மதம் என்று எதையும் கேட்காதீர்கள்.
ஒரே நாடு ஒரே மக்கள் ஒரே சட்டம் என்பதை நடைமுறைப்படுத்துங்கள்...
ஜாதி மதம் சான்றிதழில் குறிப்பது ஒருவிதத்தில் நல்லதுதான்.
தமிழ்நாட்டில் president rule வரவேண்டிய நேரம் நெருங்குகிறது போலும் நடத்தட்டும்ம் இதுவே 2026 தேர்தலில் சாவுமணி இடிக்கும்
எங்க சார். அப்பனுக்கு டாஸ்மாக் சாராயம் அல்லது கள்ளச்சாராயம்
மனைவிக்கு மாதம் 1000 ரூபாய். இது ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்துக்கொண்டே போகும்.
கள்ளச்சாராயத்தை குடித்து செத்தால் 10 லட்சம்
மகனுக்கு கஞ்சா
இப்படியே ஒரு சமூகத்தையே போதைக்கு அடிமையாக்கி வைத்திருக்கிறார்கள். தேர்தலில் கிராமம் கிராமமாக கொத்து கொத்தாக ஓட்டு. 0:03 இது தவிர கணிசமாக 20% மைனாரிட்டி ஓட்டு. இவர்களை யாராலும் வெல்ல முடியாது சார்.
திமுக எதிர்ப்பு வாக்காளர்கள் ஓட்டு போடுவதே இல்லை.
இதெல்லாம் ஒரு அறிக்கையா யாரா இருந்தாலும் சொல்லிடுவாங்க இது எப்படி சாத்தியம் இல்லாத ஓன்றை அறிக்கையா எடுத்துக்கிறது.....
Excellent Raja sir
மிக அருமை ராஜா அண்ணா
யாரு அவன் கடவுளா. என்ன கன்டிடுயூசன் படிச்சானா அவன். மத உரிமை பத்தி தெரீயுமா அவனுக்கு
அரசியலமைப்புச் சட்டம் கொடுத்த அடிப்படை உரிமையான மத வழிபாட்டு உரிமையை பறிக்கிறார்
ஜெய்ஸ்ரீராம் ❤
அருமை... அருமையான பரிந்துரை.... இதில் ஒரு மாற்றம் வேண்டும்....சாதி பெயர்கள் மட்டுமல்ல.... மத அடையாளம் .. மதங்களின் பெயர்களில் உள்ள பள்ளிகளின் பெயர்களையும் மாற்ற வேண்டும்....தமிழ்தாய் வாழ்த்து மற்றும் தேசியகீதங்கள் மட்டுமே பள்ளிகளில் பாடவேண்டும்... அப்பொழுதுதான் தமிழக மாணவர்கள் ஒன்று படுவார்கள்... செய்வாரா நம் முதல்வர்.????????... நீதியரசர் மதங்களின் பெயர்களில் உள்ள பள்ளிகளைப் பற்றி பேசாததும் மற்ற மதத்தவர்களின் அடையாளங்களை அகற்றவும் குறிப்பிடாதது வருத்தமே.... அவர் தன் அறிக்கையை மாற்றவேண்டும்....மாற்றி உண்மையில் உத்தம நீதியரசர் என்பதை நிரூபிக்க வேண்டும். செய்வாரா.???????????????????
The government should eliminate caste certificate and remove caste quotes system then only bring amendment.
All reservations should be abolished. Selection only on merit basis
200 rupees ups appadithan katpan
Nirubargalukku,channelukku rate athigam
தீய சக்தி தீமுக 😂
Corona mathiri nu sonna ulle thalli viduvanga
This govt should discuss & implement the report suggestions because it is the most pressing & important issue now, not drugs, liquor and law & order etc.🤑
Ivar ellam oru Needhi badhiyaa.. Aneedhi Badhi enru azhaikka pada vendum.. vekka kedu Tamil naattin seyal..
சந்துரு திமுக செம்பு
Super
SuperRsja sir,sll hidus must come and join,it's India 🇮🇳 our rights
PTR minister eh kaila kayiru kattirukaru
PTR தெய்வ நம்பிக்கை உள்ளவர்.
Misenerey schoola first goverment undertake pannanum
🙏👌welcome Shree Raja Sir Jai Hindustan
சந்துரூ...ன்னா நீதிபதியா? இருந்தாரே அவுரா.... ? ஒரு கிறிஸ்தவ முதல்வர் ஆசைப்பட்டவாறே ஒரு ஆய்வு அறிக்கை என்று மக்கள் நினைக்க மாட்டார்களா சார் ? மறு பரிசீலனை செய்து நீங்கள் பாரபட்சமற்ற முறையில் யாருக்கும் அஞ்சாமல் நீதி பரிபாலனம் செய்தவர் என்பதை நிருபிக்க இது ஒரு வாய்ப்பு சார். வாழ்க தமிழ் வெல்க திராவிடத்தை !
அதை அவன் செய்யமாட்டான்.
இது
எழுதி வாங்கப்பட்ட அறிக்கை. இதில் நீதி இருக்காது.
சந்துரு ஒரு நிதிபதிதான்.
Well said
இந்த சந்துரு ரொம்ப நல்லவர்னு இவ்வளவு நாள் நம்பிகிட்டு இருந்தேன்..... ச்சீ
திருச்சி புனித வளனார் கல்லூரியில் ஃபாதர் எர்ராட் எனும் முதல்வர் , கால்குலஸ் மேதை சீனிவாசன் அய்யங்காரை கோட் சூட்டில் வருமாறு கட்டளையிட்டபோது ,
கால்குலஸ் சீனிவாசன் முடியாது என மறுத்து பேராசியர் பணியை விட்டுப்போய் விடுவேன் என மிரட்டினார். ஃபாதர் எர்ராட் மிரண்டு அடி பணிந்தார்.
பக்தி ,ஆடை அணிகலன் என்பவை தனிமனித உரிமை. 😮 படித்து உயர் பணியில் இருப்போர், அரசியல் வாதிகள் அனைவரும் சாதி வெறியிலிருந்து வெளியே வரவும் .😮
நான் கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளியில் 1943 - 1954 படித்தேன். எங்கள் ஸ்கூலில் அத்தனை வாத்தியார்களும் ஐயர் தான். மாரல் கிளாசுக்கு மட்டும்தான் பாதர் வருவார்.
My uncle ( Brahmin) worked I R.C higher sec school ,wearing viboothi ,Father valuntarily gave c.l for him on Aavani avittam and his father's thivasam,etc
நீறூ இல்லா நெற்றி பாழ்....
எங்கிருந்து என்னுடைய தர்மம்....
Totally unacceptable. It is our right to have tilak and cord in our hand
உங்கள் பேச்சை யார் கேட்பார்கள்.
இதுக்கெல்லாம் பதில் சொல்ல அண்ணாமலை இருக்கணும்டா. பிச்சு ஊத்தி இருப்பார் இல்ல 🔥🔥🔥
When a conference in an office is in progress A muslim goes for namass.is it ok
Loose report &only for divert thigs
Dismiss DMK Government
Nobody will dismiss DMK government
I prayed God for only one varam ...... Nadanthal mudi kanikkai
நமது கலாச்சாரம்...
Jay BJP Om 🚩💯💪
ஒருவரின் மத நம்பிக்கையில் மற்றவர் தலையீடு கூடாது.
தர்ம போராளி ராஜா ஜி வாழ்க
பேரில் கூட மத வித்தியாசம் தெரிகிறது அதனால் எல்லாருக்கும் ஒரே பெயர் வைத்து விடலாமா
இது என்ன ஆச்சர்யம் இன்னும் கொஞ்சனால்ல ஜட்டிபோடக்கூடாதுன்னு சொல்லுவாங்களே
தைரியம் இருந்தால் பர்தா போடாம ஸ்கூலுக்கு வாங்கன்னு சொல்லி பாருங்கடா..
In MVM girls school ( hindu ) school many Muslim girls study, they wear pardha ,they say in this school only they have safety
Waste dmk
பொட்டு வைக்காதவர்கள் மாற்று மதத்தினர்கள் இருக்கிறார்கள்
அப்பவும் அதுவும் மத அடையாளமாக கருதவதற்கு வாய்புகள் இருக்கும்
Avan justice illa...
Will Hindu teachers be banned from keeping Kukum on their forehead or wearing their Thali kyar let that stupid retired judge clarify.
ஹிட் ராஜா சொன்னது சரி தாங்க
சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுகள் தேவை
Sikh student thalappa kattalama chandru than
வாங்கிய காசுக்கு உண்மையாக இருக்கும் சந்துருவுக்கு வாழ்த்துக்கள் அவனை தூக்கி குப்பைத் தொட்டியில் போடவும்
Vidunga, enga pillaigalai private school la sethukarom
வச்சுண்டு வர கூடாது பூநூலை என்ன செய்வது
சுரணைஇல்லாத தமிழ்நாட்டுஇந்துகள்நடப்பதுதுக்ளக்ஆட்சி
வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டு டைப் பண்ணுங்கள்
மனுஷன் எந்த நேரத்தில் சொன்னாரோ, கள்ளக்குறிச்சியில், பாதி பேருக்கு பொட்டு போச்சி !
ஆட
Need Government work s and Egicauiosn in economicly are hise facilities😢
நீதிபதி chandru
Thirumavalavanin adangamaru Aathumeeru kumbalai சேர்ந்தவன்
சந்துரு இல்லை .இந்துகளின் சத்துரு.
All are advised to wear kum Kum திலகம் இன் their forehead like H Raja sir
நிருபர் தவறாக விவாதிக்கிறார்
We are all deeply condemned to justice ⚖️ chandru,s one man commission enquiry report,on the against Hindu policy like simbal of pottu ,viboothi , in the forehead and rope bangle in the hand ,but he is not burga ladies gulla used by muslims it,s one side decision taken in his enquiry report all Hindus ignored this report TN government should be reconciderd before publishing
Mr Chandru. Whether Vick’s are allowed to?
All of us convert in to minority.
Saththuru Avan neethipathi. Illa kaikooli
good job........please vote for dmk model............yeehceh nahyeegahleh
Shri Chandru has proved that he did not deserve to be selected as judge. Sri Chandru seems to be a christian missionary. How can Chandru impose his belief on hindu religion. Stalin govt will be punished for hindu virodha policy.
Injustice Chandru😂
Avar arikkai veru eppadi irukkum, because sonnangale,naanga potta pichai ,nandri unarchi vendama
Mr. Chandru. உங்கள் படிப்பு ஒரு பக்கம் ஒதுக்கி வையுங்கள். நீங்கள் படித்த வராகவே இருக்கட்டும். Use your common sense,please before writing a recommendation.
Serippa kalati addikanumm
Thamilaga udagam ultavanathu pondru ullathu.
Christhuva
Schoolla
Hindu
HM
Poduvangala
Please take viable legal solutions. TN is going unnecessarily communal with BJp and DMK’s race amongst themselves!
Through way chandru outside India. Rubbish
manjal thali i kayuru kettakudathu appadineenu pora pokka partha parinthurai vanthalum aacheriya paduvatharkku ellai
It is an indication, forethought that DurgaStalin is going to become an AmanGali