மலர் தனிச்சிறப்பு மற்றும் மகரந்தச் சேர்க்கை....

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • தேனைப் பருகும்போது, அந்தப் பூச்சி தன்னுடைய ரோமம் நிறைந்த உடல்மீது மகரந்தத்தூளைத் தூவப்பெறுகிறது. இவ்வாறு தான் விஜயம் செய்யும் அடுத்த மலருக்கு அந்த மகரந்தத்தூளைக் கொண்டு செல்லுகிறான். வழக்கமான ஒரு வேலைநாளில் நூற்றுக்கணக்கான மலர்களில் மகரந்தச் சேர்க்கை நடத்தப்படுகிறது. எனினும், வெப்பமண்டலக் காடுகளில், பூக்கள் அதிகம் காணப்படுகிறதில்லை. அப்படியானால் வெப்பமண்டல வண்ணத்துப்பூச்சிகள் எதை அருந்துகின்றன?

КОМЕНТАРІ • 6

  • @sayeednazer2968
    @sayeednazer2968 4 місяці тому +1

    ஆமாம் வாழைக்குளம்

    • @saravananeramassamy3048
      @saravananeramassamy3048  4 місяці тому +1

      நான் பாண்டிச்சேரி முதலியார் பேட்டை

  • @sayeednazer2968
    @sayeednazer2968 4 місяці тому +1

    You’re looking like my child wood friend from vazhaikulam

  • @saravananeramassamy3048
    @saravananeramassamy3048  5 місяців тому +1

    தேனைப் பருகும்போது, அந்தப் பூச்சி தன்னுடைய ரோமம் நிறைந்த உடல்மீது மகரந்தத்தூளைத் தூவப்பெறுகிறது. இவ்வாறு தான் விஜயம் செய்யும் அடுத்த மலருக்கு அந்த மகரந்தத்தூளைக் கொண்டு செல்லுகிறான். வழக்கமான ஒரு வேலைநாளில் நூற்றுக்கணக்கான மலர்களில் மகரந்தச் சேர்க்கை நடத்தப்படுகிறது. எனினும், வெப்பமண்டலக் காடுகளில், பூக்கள் அதிகம் காணப்படுகிறதில்லை. அப்படியானால் வெப்பமண்டல வண்ணத்துப்பூச்சிகள் எதை அருந்துகின்றன?❤❤❤❤❤❤

  • @sayeednazer2968
    @sayeednazer2968 4 місяці тому +1

    Hi sararavanan are from Pondicherry?

    • @saravananeramassamy3048
      @saravananeramassamy3048  4 місяці тому +1

      ஹாய் ஆமாம் நான் பாண்டிச்சேரி தான் நீங்க பாண்டிச்சேரியா?🙂🙂