ஐன்ஸ்டீன்க்கு முன்பே வள்ளலார் சொன்ன அறிவியல் - சுப்ரமணிய சிவா, வள்ளலார் ஆய்வாளர் Vadalur Vallalar
Вставка
- Опубліковано 24 лют 2024
- #trendingnow #trending #Viral #Politics #Entertainment
For all domestic and international holidays, contact GT Holidays, South India's No.1 Travel Brand. Call 9940882200 for bookings.
www.gtholidays.in
------------------------------------------
Contact : +91 766 700 8999
www.nimmadhi.com
30/A, 1st Floor, Medavakkam Main Road, Keelkattalai, Chennai,Tamilnadu - 600 117.
Our Social Media Links
Click To Subscribe : / @4thetamil
To Join Our Telegram Channel : t.me/ForthEstateTamil
Follow us on Twitter : / 4thetamil
Follow us on Facebook : / fourthestatetamil
Follow us on Instagram : / fourthestatetamil - Розваги
நன்றி சுப்பிரமணிய சிவா ஐயா🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
சிறப்பு நேர்காணல் உண்மையிலேயே சிறப்பு. அரசின் காதிற்கு எட்டினால் நலன் பயக்கும். பாராட்டுக்குறிய நேர்காணல்
கார்ல் மார்க்ஸ் முன்பே சமத்துவம் பேசியவர். வள்ளலார்
❤❤❤❤❤
வெற்றி பெறுவோம் ஐயா
ஆமாம் ஐயா 🙏🏻💐
52 நாள்கள் பெருவிழா நடத்தியதே. பெருவெளியை ஆட்டைய போடத்தான் போல
ஆமாம் அப்படித்தான் இருக்கும் வள்ளல் பெருமான் தடுத்தாட் கொள்வார்.
திருவருட்பா
சமரச சுத்த சன்மார்க்க சத்தியத்தை படிக்க வில்லை திமுக ஆட்சி சாராயத்தை படிச்சார்கள் .
திமுக அழியும்.
அருட்பெருஞ்ஜோதி🔥
அருட்பெருஞ்ஜோதி🔥
தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🔥.
அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
திராவிடர்கள், திராவிட குடும்பம் ஜெய. ராஜமூர்த்தி சன்மார்கத்திற்குள்ளே வரும்போதே விழிப்பா இருந்திருக்க வேண்டாமா !!!
கடைசிக்கு ஆளுநர் வள்ளலாரை சனாதன வாதி என்று சொன்னபோதே தெளிவு அடைஞ்சிருக்கணும்ல .....
ஆட்டைய போட நெனச்சா , ஆடிய ஆட்டம் அனைத்தும் ஆட்டம் காணும்
உண்மை.
பெருவெளியில் எந்த பங்கம் இல்லாமால் அரசு வெளியேறுவது நல்லது அதேசமயம் தமிழ் இந்து என்ற போர்வையை போர்த்தக் கூடாது.
அண்ணா. சிவா. மிக அருமை. உங்கள். ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள். ❤❤❤❤ வள்ளலார். வழியில். வளர்க
நன்றி 4th Estate Tamil மற்றும் அருள்மொழிவர்மன்!. பக்தர்கள், நம்பிக்கையாளர்களை அரசு மதிக்க வேண்டும். பெருவெளியின் நோக்கத்தை சிதைக்க கூடாது. மீறி செயல்பட்டால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தண்டிக்கவும் செய்வார்.
ஐயா தங்களை சந்தித்து ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேச வேண்டும். இது நமது வள்ளல் பெருமானின் செய்தி பற்றியது எனக்கு உணர்த்தியது
தேவர் சமூக மக்கள் வள்ளலார் மண்ணில் நடக்கும் நிகழ்வுகளை கவனித்து அந்த மண்ணில் நியாயம் நிலை நாட்ட வேண்டும் ஏன் உங்களுக்கு இந்த கோரிக்கை என்றால் திராவிட கட்சியை எதிர்த்து வள்ளலார் கேடயமாக இருந்தவர் பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் அவருக்கு ஜீவ சமாதி அமைத்ததில் வள்ளலார் சபைக்கு முக்கிய பங்கு உண்டு அங்கு திராவிடம் கலந்தால் அதோடு சேர்ந்து தேவர் புகழும் மறைக்கப்படும் என்பது என் கணிப்பு நடப்பது நல்லதென்றால் அது உங்கள் கவனத்துடன் நடக்கட்டும் தவறு என்றால் அதைத் தடுப்பது உங்கள் கடமை என்று நான் உணர்கிறேன்.
Deiii olarathada
பெருவெளியைப்பாழாக்க நடக்கும் திராவிடம் துணைபோகும் ஆரிய சூழ்ச்சி
வடலூர் பெருவெளி நிலையானது பெருமான் சொல்லும் போது சன்மார்க்கத்தை நானே நடத்துவேன் என்று சொல்லியுள்ளார் பார்ப்போம்
அறநிலைத்துறை அரவம் போன்றது
A nice presentation of the case about Peruveli. பன்னாட்டு ஆய்வகம் அமைவதில் அனைவருக்கும் உடன்பாடு என்பது உண்மை. அதை எவ்விடம் அமைத்தால் சிறப்பு என்பதில் உடன்பாடு எட்டப்படவி ல்லை. எங்களுக்கு தோன்றிய கருத்தை இங்கு பதிவு செய்கிறோம்.
அருகில் உள்ள நெய்வேலியில் நிலக்கரி எடுத்து மேடாக்கிய இடத்தை சமன் செய்து முதலில் சுமார் ஒரு ஹெக்டேர் அளவில் ஆராய்ச்சி மையம் துவக்கி, பின்னர் அதை விரிவாக்கம் செய்து கொள்ளளாம். ஆராய்ச்சி மையம் எங்கு அமைத்தாலும் ஆராய்ச்சிக்கு ஏதும் குறை வராது. பணமும் விரயமாகாது. It’s time state government reclaims the land handed over to union government. In future state shall never hand over the land to union government but can give the right to share the land for a specific time for a particular purpose and takeover the land once the purpose is done with.
1000. கோடி ருபாயில். தமிழ்நாட்டில். அனைத்து. பஞ்சாயத்து. களிலும் வள்ளலார். வழி .வழிபாட்டு மையம். அமைத்து. அன்னதானம் செய்யலாம். இது. வள்ளலார் .கோட்டபாட்டை அனைத்து. ஊர்க்கும் கொண்டு செல்ல முடியும். அது. வள்ளலார். வழி. கோட்பாடு வளரும்.. ஆராய்ச்சி மையமே. தேவையில்லை
சிறப்பானதொரு கருத்து மகிழ்ச்சி.
Kindly protect our open space on sathya gnana saba.
வள்ளலார் தனிமனிதரல்லர். ஞானம் சத்தியம் தர்மம் எல்லா வற்றின் மூலாதாரம். அதர்மத்தை யார் அங்கே நடத்த முயன்றாலும் அவரே தடுத்து விடுவார் . நாம் யாரிடமும் முறையிட வேண்டாம். வள்ளலாரிடமே முறையிடலாம். அவரிடம் இல்லாத சூக்கும ஆற்றல் எவரிடமும் இல்லை ஐயா.
தெளிவரு நாளில் சிவஅமு தூறும்
ஒளிவரு நாளில் ஓரெட்டில் உகளும்
ஒளிவரு மப்பதத் தோரிரண் டாகில்
வெளிதரு நாதன் வெளியா யிருந்தே
----- திருமூலர் அருளிய திருமந்திரம் - 014
திருநிலைத் தனிவெளி சிவவெளி எனுமோர்
அருள்வெளிப் பதிவளர் அருட்பெருஞ் ஜோதி
--- திருவருட்பா அகவல் கண்ணி 14 , வரி , 28
முப்பெரும் விழா நடைத்தியதர்கு காராமம் பெருவெளியில் ஆண்டைய போடத்தான் 2:20
அருமை அய்யா ❤
அருமை யான விளக்கம்
Super👌👌👍👍 nantri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hattsoff ayya
Thank you Arul ❤️
வாழ்த்துகள் அய்யா
Really true great information ❤
அருற் பெரும் சோதி இலங்கை சன்மார்க்கி ❤
வள்ளல் பெருமான் வரும் தருணம் இது அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ Ayya Nandri
கட்சி வளர்ச்சிக்கு தடையை நோக்கி 😮😊. பொங்கல் வைக்க உள்ளீர்கள். ஐயா முதல் ஐந்து திருமுறைகளை சரியாக படிப்பது நன்று . தவறாக பதிவு செய்கிறார்.
உயர்வு
nandri iyya nandri iyya, arasuku dhayavana vinnappam, please help kutti RamaLingam iyya in kurinjipadi erukum kalaiyakuppam . adiyargalukkaga sabai puthupithu thaarungal . humble request. nandri . perundhavu.🙏🙏🙏🙏🙏🙏
👍👍
Just file a case against DMK in supreme court.... Court will give justice.......
Whatever may be your objections the land grabbers never care about it and will proceed in their way. The only remedy is to get a stay order from the high court. Otherwise aree of your effects will not yield any fruitful result. So go for legal remedy.
ஐயா வள்ளலார் அறிவு சிவ அறிவு அகண்டஞானம்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐❤️💐
வள்ளலார் ஆராய்ச்சி செய்துதான் இந்த பிரபஞ்ச பெருவெளியை அமைத்தார் நீங்க என்னங்க ஆராய்ச்சி செய்து கிழிக்கப் போறீங்க.
சாதாரண பகுத்தறிவிற்கு
எட்டாது இப்பெருவெளி...
இது பெருவெளியைப் பார்க்க நடக்கும் திராவிடம் துணைபோகும் ஆரிய சூழ்ச்சி... விழித்துக்கொள் தமிழகமே.
சத்திய ஞான சபை பெருவெளியில் எந்த பங்கம் இல்லாமால் அரசு வெளியேறுவது நல்லது அதேசமயம் தமிழ் இந்து என்ற போர்வையை போர்த்தக் கூடாது.
thalamai sangam vadalur la arul matrum palar serundhu sabai ya commercial mathi adhan moolam foundation donation nu tirudavum .... DMK govt ku vallalar pera solli vote kekanum idukagha mattum dhan peruveli la build pandrangha
vera place la build pana angha pora makkal kammi ana thai poosam varavangha peruveli ku dhan varuvangha apo neraya people ku teriyum DMK govt build panuchinu
commercial mathitu entry fee vip ticket old age admission shop rent or lease nu cash flow heavy irukum (sola mudiyadhu isha yoga madri kuda agalam)
DMK Visuvasi....No Building Work Of The Vallalar Peruvazhi.......
ஒரு முறையாவது உண்மையை பேச பழகுங்கள் . தவறாக பேசலாமா?
Travidam kanamal pogum sunmargi india
Vallalar Viboodhiya azhichittanga
அந்த. இடத்தை விட்டு வெளியில். வள்ளலார். பெயரை. சொன்னால். நிறைய. நிலம் மக்கள். தருவார்கள்
காண்ட்ராக்டர் இடம் லஞ்சம் வாங்கி இருப்பார்கள் என்று நினைக்கிறேன் அதனால் தான் இப்படி கட்டுவதில் உறுதியோடு உள்ளார் கள் என்று நினைக்கிறேன்
ஆனால் சத்தியம் வெல்லும்.