அருமையான நல்ல பயனுள்ள தகவல்❤
நாடகத்தின் மூலம் நள்ள கருத்துக்களை எடுத்துச் செல்லும் அய்யாவுக்கு அன்பு வணக்கம்
தனித்தமிழ் பேச்சு அழகு.
மனிதனின் உண்மை வாழ்வியலை உரக்க முழங்கும் கலைத்தாயின் தலைமகன் கவிராஜ் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்
எனக்கும் நேரில் வந்து அன்பளி கொடுத்து பாராட்டவேண்டும் போல் இருக்கிறது. வாழ்க பல்லாண்டு
நான் சிறுவயது முதல் நாடகம்
பார்த்துள்ளேன். ஆனால் இது போல் பார்த்ததில்லை.
பலவிடங்களை சொல்கிறார்
பாராட்டுகள்
❤🙏🕉️🙏🌹🙏அருமை அருமை வணக்கம் வாழ்த்துக்கள்🙏🌹
ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் கலக்காமல் சுத்த தமிழில் பேசும் ஒரே நாரதர் அப்பா கவிராஜ் மட்டுமே 💐💐💐
@@karuppaiahbalaji4406 தமிழனை கேலி செய்யாதே .தமிழன் தன் இன பகையால்தான் வீழ்ந்தான். இதை தெரிந்து கொள்ளுங்கள்
தமிழ் தேசியக் கருத்துக்களை தன்னுடைய கலையின் மூலம் மக்களிடம் சேர்க்கும் ஐயா கவிராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றியும்🙏
தமிழைதமிழாகபேசும் .ஐய்யா
கவிராயர் கவிராஜ்தம்ழ்மாண்புக்கு
தலைவணங்குவோம்❤❤❤❤❤❤❤❤
சூப்பர் சூப்பர் அருமையான பேச்சு ரவியராஜ் அண்ணா🎉 சூப்பரோ சூப்பர் 🎉🎉🎉
மனித நேயத்தையும், உயிர் நேயத்தையும் மேடையில் முழங்கி வருகிறார் வாழ்க பல்லாண்டு
அருமையான விழிப்புணர்வுகவிராஜ்.ஆகச்சிறந்தகருத்தியல்போராளி..🎉🎉🎉🎉
சின்ன திரையில் நடக்கும் நாடகத்தில் சூன்யம் அதிகம்.
தங்கள் நாடக பணியில் நாட்டுக்கும் சமூகம் சிறப்பான பணி 👌🙏🙏
அருமையான நாரதர்
நல்ல பதிவு இது மாதிரி ஆளுகள் பேச வேண்டி கேட்க வேண்டும்
பேசிய வார்த்தைகள் அனைத்தும் உண்மையே வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள்
சகோதரர் திரு.கவிராஜ் வாழ்க!வளர்க!
தமிழ்போலவே தழிழாகவே வாழ்க!வாழ்க!வணக்கம்!வாழ்த்துகள்!வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
அருமையான சிந்திக்க வைக்கும் பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா
அருமையான பேச்சு அருமையான தமிழ் இலக்கியம் தமிழ் வளரட்டும் தமிழ் வளர்த்தார்கள் தமிழ் வளர்த்தார்கள் தமிழ் வாழ்க❤🎉❤🎉❤🎉❤❤🎉
அற்புதம். கலைஞர் திரு கவிராஜ் அவர்களுக்கு எல்லா வளமும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
அருமையான பதிவு ஜயா. நன்றி
அருமை அருமை அசரவைக்கும் பேச்சு அறிவையூட்டும் பேச்சு
❤❤ வாழ்த்துக்கள் 🙏
சூப்பர்அய்யாஉங்கள்செய்யுள்
❤ அருமை ஐயா வாழ்த்துக்கள்
நல்லது ஒரு கருத்து நன்மை தர்மம் எல்லாம் அருமை அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
அருமைஅனுபவத்தின்உச்சம்
அருமை❤❤ஐயாமிகசிறப்பு
அருமை. வாழ்த்துக்கள் உங்கள் கலைப் பணி சிறக்கட்டும். 👏👏👏👏👏👏
வாழ்கவளமுடன்
அண்ணன் ,தமிழ்மகன், நாரதர் கவிராஜ் அவர்களுக்கு 2026 பின்பு நல்ல எதிர் காலம் உள்ளது❤❤❤❤
இவரைப் போன்றவர்களால்தான் இன்னும் நாடகத் தமிழ் வாழ்ந்துகொண்டிருக்கிறது❤
அருமை அருமை அருமை.
கவராஜ் ஐயா அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்க
அருமையான கருத்துக்கள்
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ்க தமிழ்
அருமையான கருத்து வாழ்க தமிழ்
அருமையான சொற்பொழிவு வாழ்க தமிழ் வளர்க உம் தொண்டு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் ஐயா
Arumai😅😅😅❤❤
இறையருளும்திருவிருளும்பெறுக!விழ்த்துகள்
ஐயா உண்மையிலே சூப்பர் ஐயா
வாழ்த்துக்கள் அண்ணா
வாழ்க வளமுடன்
ஐய்யாகவிராஜ்நாதார்வாழ்க!வளமுடன❤
உங்களைப் போல் இனி எவரும் இல்லை
உங்களை நேரில் பார்த்த மோட்சம் கிடைக்கும் அப்பா
Super👌👌🌹🌹❤️❤️
Super hero🙏🙏🙏
🎉🎉🎉🎉 பாராட்டபட வேண்டியவர்
பாராட்டுக்கள்
Muthappa naratharukku piragu nallakaruthukkal pesum narathar kaviraj annan avargal
சரியாக சொன்னார் நிலம் 4 வகை என்று. இவரிடம் நிறைய
கற்றுக்கொள்ள வேண்டிய யிருக்கிறது.
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா.... நான் நாடகம் பார்த்து 20 ஆண்டுகள் ஆயிருக்கும்..... உங்களின் பேச்சை கேட்கும் போது பார்க்கணும் போல தோன்றுகிறது.... எந்த இடத்தில் நடக்கிறது என்பதை தகவல் சொல்லுங்கள் அண்ணா...... நானும் நேரில் வந்து பார்க்கணும் போல தோன்றுகிறது.... கவிராஜ் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்....
Arumai appa
🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉🎉
👌👌👌👌
Mass speech
🎉🎉🎉🎉🎉🎉🎉,👍👍👍👍👍💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
👌👌👌🙏🙏🙏🙏
✨🙏✨
👍👋🙏🙏🙏🙏🙏🙏🙏
👏
Wow amazing speech 👏👏👏👏👏
Arumai iya
Arumai wurawugaLa Onrupatuwam Namthamilaraga wurawugaLa
❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤
பங்காளி அவர்கள் வாழ்க பல்லாண்டு
வணக்கம் வாழ்த்துக்கள்
Anbudan❤❤❤
🙏🙏👍👍👌👌👌
எனக்கு வரலாறு கத்து கொடுத்த அறிஞர்
அய்யா கவி ராஜ் அலைப்பேசி எண் இருந்தால் அனுப்புங்க..
Attur.Tps.Mani
ஆதி. அறிவுடைநம்பி யின் வேண்டுகோள்
வள்ளற்பெருமான்.
கடைவிரித்தேன் கொள்விரிலாலை கட்டிவிட்டேன் என்றுசொல்லவில்லை
நானே சன்மார்க்கம் நடத்தூகிறேன் என்கிறார்
அப்படியானால் அவர் அந்த வார்த்தையை பெருமான் சொல்லியிருக் வாய்ப்பில்லை ஆவணமும் இல்லை ஐயா
அந்த நிர்வாணச் சாமியார் திகம்பரச் சாமியார்.சென்னை திருவொற்றியூரில் நடந்தது.
இவரு மாறி ஒருத்தர் தான் முதலமைச்சர் ஆகனும்
உங்கள் பாதம் தொட்டு வணங்க வேண்டும் ஐயா
திமுக வுக்கு செருப்படி அருமை
தண்ணில தூங்குநா நல்லா தூக்கம் வரும்
பேச்சை கேட்டுகொண்டே இருக்கலாம். சாப்பாடு வேண்டாம்
அய்யாவ வாழ்த வயதில் லவணங்குகிரேன்
❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏
எந்த ஆபாச வார்த்தைகளும் பேசாமல் அழகிய தமிழில் பேசிய நாரதர்க்கு பாராட்டுகள் 💥💥