ஐயா எனக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் 😭😭ஆகிறது அதில் நிறைய பிரச்சனைகள் இப்பொழுது இரண்டாம் 😭திருமணம் நடந்தது மூன்று வருடம் ஆகிறது ஒரு தடவை குழந்தை கலந்து விட்டது இன்று வரை குழந்தை இல்லை ஐயா எனக்கு எப்பொழுது குழந்தை 🤰😭😭😭😭😭😭🙏🙏வரம் கிடைக்கும் சொல்லுங்க ப்ளீஸ் 🙏🙏 எனக்காக வேண்டிக்கோங்க சீக்கிரமா குழந்தை பிறக்கும் நானு 🙏🙏ples
சுகந்தி ஜூலை மாதம் 9ம் தேதி 1977 வருடம். மாலை 6.40. பிறந்த ஊர் ஈரோடு மாவட்டம். இனியாவது என் வாழ்வில் ஏற்றம் உண்டா வாழ்வா சாவா என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். எப்போது இருந்து என் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்று தயவுசெய்து உறுதியாக சொல்லுங்கள் ஐயா. நான் ரியல் எஸ்டேட் முகவர் மற்றும் லோன் முகவர் இப்படியான தொழில் தான் செய்கிறேன் ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க முடியவில்லை
நான் பிறந்தது என் ஜாதக அமைப்பின்படி 1991 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.40 AM மேஷம் ராசி அச்சுவினி நட்சத்திரத்தில் பிறந்தேன். , எனக்கு என்னுடைய பிறந்தநாள் வந்தால் கிட்டத்தட்ட 33 வயது ஆகிவிடும் ஆனால் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனக்கு திருமணம் நடக்கவும் வாய்ப்பு இல்லை என்று நான் நினைக்கிறேன். ஏன் என்றால் எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை. என்று நினைக்கிறேன். ஏன் என்றால் நான் பிறக்கும் போது எனக்கு என்னுடைய விதைப்பையில் ஒரேயொரு விதை மட்டும் தான் இருந்தது. தற்போது வரை அப்படியே தான் இருக்கிறது. ஆகையால் தான் எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று நான் நினைக்கிறேன். ஆகையால் என்னை திருமணம் செய்து அந்த பெண் என்னால் குழந்தை பெற்றுக் கொள்ளும் பாக்கியம் இல்லாதவள் என்று பெயர் வாங்காமல் இருப்பதற்காக ஒரு பெண்ணையும் திருமணம் செய்யாமல் இருப்பது தான் என் ராசிக்கும் எனக்கும் அதுதான் நல்லது என்று எனக்கு தோன்றுகிறது. ஆனால் என் ஆணுறுப்பின் மூலம் ஸ்பெர்ம் வெளியேறுகிறது தான். ஆனால் எனக்கு இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது என்னை பத்துமாதம் தன் வயிற்றில் சுமந்து பெற்ற என்னுடைய தாய் 2012 ம் ஆண்டு காலப்பகுதியில் அதாவது என்னுடைய இருபத்தி ஒராவது வயதில் என்னுடைய அம்மா என்னை நிர்க்கதியாக விட்டுவிட்டு இறந்து போய் விட்டார். எனக்கு என்னுடைய அப்பா தான் கடந்த 12 வருடங்களாக சமைத்து சாப்பாடு தருகிறார். ஆகையால் நான் பிறந்ததேயே வீண் என்று நான் கருதுகிறேன். அவ்வாறு எனக்கு நினைக்க தோன்றுகிறது. என்னை சந்திப்பவர் ஒவ்வொருவரும் என்னை பெரும்பாலும் கஷ்டப்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள் ஆகையால் நான் எங்கேயும் வெளியே போகாமல் வீட்டுக்குள்ளேயே இருந்து பார்க்க கூடிய வேலை தான் எனக்கு பிடித்திருக்கிறது. அப்படி ஒரு வேலை என்றால் நான் என் சொந்தக் குரலில் பாட்டுப் பாடி அதை பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றி அதன் மூலம் 10000 subscribers களை பெற்றுக் கொண்டு அதன் மூலம் வருமானம் ஈட்டத்தான் எனக்கு ஆசையாக இருக்கிறது.
தம்பி வணக்கம். உனக்கு ஒரு விதத்தை இருப்பதனால் எந்த பிரச்சனையும் கிடையாது .இயல்பாகவே ஒரு மனிதனுக்கு இரண்டு சிறுநீரகங்கள் உண்டு. அதில் ஒன்று இயங்கவில்லை என்றால் மற்றொன்று இயங்கும். ஒரு சிலருக்கு ஒரு சிறுநீரகம் மட்டும் இருந்து அதன் மூலமாகவும் உயிர் வாழ்கிறார்கள்..
Mesam rasi mesam laknam barani natchathiram date of birth 13/7/1993 night 1.15 am iya yanaku kuzhanthai bakkiyam kidaikuma udal arogiyam ma irukuma yandru sollungal iya vazhkaiye romba kastama iruku
09 10 1976 48 வயது எனக்கு என் கணவர் வேறு பெண்ணுடன் இருக்கிறார் 9 வருடங்கள் ஆகிறது அரசாங்க வேலை 40000 வாங்கினார் 20 லட்சம் வீட்டுமேலே கடன் வைத்துவிட்டு போய்விட்டார் டைலரிங் வேலை பார்த்து வாடகை வீட்டில் இருந்து என் பிள்ளைகள் 2 பேரையும் படிக்க வைத்து கல்யாணம் பண்ணிகுடுத்துவிட்டேன் நான். இப்போ பேரன் பேத்திகளை பார்த்து கொண்டு இருந்தாலும் என் கடைசி ஆசை நான் இறப்பதற்குள் என் சொந்த வீட்டை திருப்ப வேண்டும் எப்படி என்று தெரியவில்லை என் வீடு கிடைக்குமா அஸ்வினி நட்சத்திரம் என்னுடையது அய்யா 🙏
Vaigai 27 1988 Friday madiyam 2 maniku piranha ammasonnaga Ana peruke oru radio piranthathu oru rasi solaranga enakku sariyanatha sollunga Ayyappan en name maheswari
16:4;1980 புதன் கிழமை பரணி நட்சத்திரத்தில் பிறந்தவள் எனக்கு ராசி எப்படி இருக்கிறது என் கணவர் அவர் சித்தி உடன் தப்பான வழியில் இருக்கிறார் அதை எப்படி சரி செய்வது எப்படி அவர்களைப் பிரிப்பது எனக்கு சொல்லுங்க ஐயா
என் சிவன் எப்பவும் நல்லதுதான் செய்வார் ஓம் நமசிவயா
ஐயா எனக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் 😭😭ஆகிறது அதில் நிறைய பிரச்சனைகள் இப்பொழுது இரண்டாம் 😭திருமணம் நடந்தது மூன்று வருடம் ஆகிறது ஒரு தடவை குழந்தை கலந்து விட்டது இன்று வரை குழந்தை இல்லை ஐயா எனக்கு எப்பொழுது குழந்தை 🤰😭😭😭😭😭😭🙏🙏வரம் கிடைக்கும் சொல்லுங்க ப்ளீஸ் 🙏🙏 எனக்காக வேண்டிக்கோங்க சீக்கிரமா குழந்தை பிறக்கும் நானு 🙏🙏ples
Pp😊
அதிகமா யோசிக்காதீங்க நல்லதே நடக்கும்
தலைப்பை தறுதலைத்தனமாக போடாதீர்!
yes correct sir
ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க ஓம் சிச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதர்வாழ்க வாழ்க
Why you people,put negative title? Think positive, speak positive. OM NAMAH SHIVAYA.
தலைப்பை ப் போட்டு
சம்மந்தம் இல்லா
வார்த்தை.... கள்...
சரியாகப்போடவும்
ஓம் நமச்சிவாயா நல்லதே நடக்கட்டும்
வணக்கம் ஐயா நீங்கள் சொல்லுவது போல் என் வாழ்வில் எதுவும் நடக்கவில்லை எல்லாம் மாயை போல் இருக்கிறது நீங்கள் பேசுவது
சுகந்தி ஜூலை மாதம் 9ம் தேதி 1977 வருடம். மாலை 6.40. பிறந்த ஊர் ஈரோடு மாவட்டம். இனியாவது என் வாழ்வில் ஏற்றம் உண்டா வாழ்வா சாவா என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். எப்போது இருந்து என் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்று தயவுசெய்து உறுதியாக சொல்லுங்கள் ஐயா. நான் ரியல் எஸ்டேட் முகவர் மற்றும் லோன் முகவர் இப்படியான தொழில் தான் செய்கிறேன் ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க முடியவில்லை
வணக்கம் அக்னி தாமரை...
மகிழ்ச்சி நன்றி...
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
om namashivaiah namaha infinity love lord we r in your feet crore nandri
ஐயா நான் பிறந்தது 1968 30 3 என் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் என்பதே இல்லை
ஐயா எனது பிறந்த தேதி 28-5-1957. கார்த்திகை 1ம் பாதம். கடக லக்னம்
Ungal sidtham eo sidtham. sivasakthimurugavinayagasivasakthi potri
நான் பிறந்தது என் ஜாதக அமைப்பின்படி 1991 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.40 AM மேஷம் ராசி அச்சுவினி நட்சத்திரத்தில் பிறந்தேன். , எனக்கு என்னுடைய பிறந்தநாள் வந்தால் கிட்டத்தட்ட 33 வயது ஆகிவிடும் ஆனால் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனக்கு திருமணம் நடக்கவும் வாய்ப்பு இல்லை என்று நான் நினைக்கிறேன். ஏன் என்றால் எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை. என்று நினைக்கிறேன். ஏன் என்றால் நான் பிறக்கும் போது எனக்கு என்னுடைய விதைப்பையில் ஒரேயொரு விதை மட்டும் தான் இருந்தது. தற்போது வரை அப்படியே தான் இருக்கிறது. ஆகையால் தான் எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று நான் நினைக்கிறேன். ஆகையால் என்னை திருமணம் செய்து அந்த பெண் என்னால் குழந்தை பெற்றுக் கொள்ளும் பாக்கியம் இல்லாதவள் என்று பெயர் வாங்காமல் இருப்பதற்காக ஒரு பெண்ணையும் திருமணம் செய்யாமல் இருப்பது தான் என் ராசிக்கும் எனக்கும் அதுதான் நல்லது என்று எனக்கு தோன்றுகிறது. ஆனால் என் ஆணுறுப்பின் மூலம் ஸ்பெர்ம் வெளியேறுகிறது தான். ஆனால் எனக்கு இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது என்னை பத்துமாதம் தன் வயிற்றில் சுமந்து பெற்ற என்னுடைய தாய் 2012 ம் ஆண்டு காலப்பகுதியில் அதாவது என்னுடைய இருபத்தி ஒராவது வயதில் என்னுடைய அம்மா என்னை நிர்க்கதியாக விட்டுவிட்டு இறந்து போய் விட்டார். எனக்கு என்னுடைய அப்பா தான் கடந்த 12 வருடங்களாக சமைத்து சாப்பாடு தருகிறார். ஆகையால் நான் பிறந்ததேயே வீண் என்று நான் கருதுகிறேன். அவ்வாறு எனக்கு நினைக்க தோன்றுகிறது. என்னை சந்திப்பவர் ஒவ்வொருவரும் என்னை பெரும்பாலும் கஷ்டப்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள் ஆகையால் நான் எங்கேயும் வெளியே போகாமல் வீட்டுக்குள்ளேயே இருந்து பார்க்க கூடிய வேலை தான் எனக்கு பிடித்திருக்கிறது. அப்படி ஒரு வேலை என்றால் நான் என் சொந்தக் குரலில் பாட்டுப் பாடி அதை பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றி அதன் மூலம் 10000 subscribers களை பெற்றுக் கொண்டு அதன் மூலம் வருமானம் ஈட்டத்தான் எனக்கு ஆசையாக இருக்கிறது.
Feb 22 nd
NANBA NEENGAL ELLA VISHAYANGALAYUM THAVARAGA NINYKIRIRGAL. ORU TESTICLE IRUNDHAL PODHUM.KETTA NINYPUGALAY THOOKING PODUNGAL..THIRUMANAM SEIDHU NALLA KUZANDHYGALAY PETRIDUVAI..ALL THE BEST.😊
உங்களுக்கு சிவன் அருள் புரிவார் நம்பிக்கை வையுங்கள் அண்ணா 🙏🥺
Loose unku arivu illa payamuruthi sambaarikara panam unaku udambula ottathuda eruma unna serupaala adipenda ,😠
தம்பி வணக்கம். உனக்கு ஒரு விதத்தை இருப்பதனால் எந்த பிரச்சனையும் கிடையாது .இயல்பாகவே ஒரு மனிதனுக்கு இரண்டு சிறுநீரகங்கள் உண்டு. அதில் ஒன்று இயங்கவில்லை என்றால் மற்றொன்று இயங்கும். ஒரு சிலருக்கு ஒரு சிறுநீரகம் மட்டும் இருந்து அதன் மூலமாகவும் உயிர் வாழ்கிறார்கள்..
Thursday. Birth day.barani mesa rasi.19.may.
❤❤
Thank you sir 🙏
நன்றி அப்படியே நடக்கட்டும் ஓம் நமசிவாய போற்றி
Om masivaya
நன்றி 🙏 வணக்கம் ஐயா நீங்கள் சொன்ன வார்த்தை மூலம் அனைத்து 100 நூறு உன்மை ஐயா நன்றி 🙏 👌👌👍🙏
நான் பிறந்தது என் ஜாதக அமைப்பின்படி 1989 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விழக்கேமே இரவு 12 55 pm மேஷம் ராசி அஸ்விணி நட்சத்திரம்
.........m.yyy....yyyy...,..
..
.l..
.........m.yyy....yyyy...,..
..
.l..
.........m.yyy....yyyy...,..
..
.l..
Ningge sonnathu nadhantal naan rombe santosama valven sir Tq
Mesam rasi mesam laknam barani natchathiram date of birth 13/7/1993 night 1.15 am iya yanaku kuzhanthai bakkiyam kidaikuma udal arogiyam ma irukuma yandru sollungal iya vazhkaiye romba kastama iruku
27.04.1960 /3:25 Medam கிருத் திகை 1ம பாதம்.
17.07.1971 அதிகாலை 5.45 மணி ங்க சார்.. என்னுடைய பலன் என்னவென்று கூறுங்கள் சார் நன்றிங்க🙏
10:02
Dont give topic like this..lord shiva never give any danger..he always protect everybody.
Ayya ennoda peyar s.subathra ennoda Rasi mesham bharani natchathiram eppadi irukku ayya sollunga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹
Nanum same raasi and natchatram
4:14
01.03.1963.fraiday.9.00.am.vazkai eppothu gooda marum
ஓம் நமசிவாய நம ஓம் நமசிவாய நம ஓம் நமசிவாய நம
சிவசிவா 14 3 1978 பரணி நட்சத்திரம்
Pl thumb nail positivea poduka, lord Shiva will never do as your title
2:37 2:45 2:48 2:48 2:48
1௦5
I6 3:13
April 10
நான். பிறந்த தேதி13/4/1961😊மேஷம் பரணி
3.06.1997.logeshwari
ஓம் நமசிவாய,ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
எனக்கும் மேஷம் ராசி இங்க தான் ஐயா. ஆனால் நான் எந்த தேதியில் பிறந்து தெரியாது. எந்த மாதத்தில் பிறந்ததும் தெரியாது.
12.8.1963 barani nakshatram 12am
Om namah shivaya ❤
ஐயா நான் பிறந்தது 30 3 1968 எனக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே இல்லை எப்பொழுது வரும்
Thank you sir
நேர்த்தியான நேர்மையாக உழைத்தால் எம்பெருமான் பரிபூரண அருள் கிடைக்கும் ஓம் நமசிவாய 🙏🙏🙏
என் மகன் பிறந்த தேதி 25.08.2024 ஞாயிற்று கிழமை
09 10 1976 48 வயது எனக்கு என் கணவர் வேறு பெண்ணுடன் இருக்கிறார் 9 வருடங்கள் ஆகிறது அரசாங்க வேலை 40000 வாங்கினார் 20 லட்சம் வீட்டுமேலே கடன் வைத்துவிட்டு போய்விட்டார் டைலரிங் வேலை பார்த்து வாடகை வீட்டில் இருந்து என் பிள்ளைகள் 2 பேரையும் படிக்க வைத்து கல்யாணம் பண்ணிகுடுத்துவிட்டேன் நான். இப்போ பேரன் பேத்திகளை பார்த்து கொண்டு இருந்தாலும் என் கடைசி ஆசை நான் இறப்பதற்குள் என் சொந்த வீட்டை திருப்ப வேண்டும் எப்படி என்று தெரியவில்லை என் வீடு கிடைக்குமா அஸ்வினி நட்சத்திரம் என்னுடையது அய்யா 🙏
04.05.1970. மேச ராசி அஸ்வினி நட்சத்திரம்
4TH JANUARY
20.12.1977 அஸ்வினி நட்சத்திரம்
Vaigai 27 1988 Friday madiyam 2 maniku piranha ammasonnaga Ana peruke oru radio piranthathu oru rasi solaranga enakku sariyanatha sollunga Ayyappan en name maheswari
V goodsir❤❤❤
28.01.1977 .09.30.AM பரணி.மேஷம்
Actoper 15 1989. Sunday 11 55 teme walk aye nonthu pochi oru mutivu kitaikuma
எட்டாம் தேதி மார்ச் எட்டாம் தேதி பிறந்தேன்
November 22 Mesham parani
Sheela. Bharane. 1973. 4. 15.
Om namachivaya .
7_4_2000
P vimaka devi...13..mesam
19.1.1986 aswini
May 7th
Om namashivaya potri appane sivaperumane en venduthal ellam ontre one en kanavaruku oru nalla velai vendum appa avar ilantha sonthosham ellam avaruku mendum kidikanum appa entha kasdam vanthalum atha enku kuduknga appa avar nallarukanum en kulanthai nalla irukanum appa
12 .08.1967. . Thanks brother
16:4;1980 புதன் கிழமை பரணி நட்சத்திரத்தில் பிறந்தவள் எனக்கு ராசி எப்படி இருக்கிறது
என் கணவர் அவர் சித்தி உடன் தப்பான வழியில் இருக்கிறார் அதை எப்படி சரி செய்வது எப்படி அவர்களைப் பிரிப்பது எனக்கு சொல்லுங்க ஐயா
July 15
Jayalakshmi 07.06.1973 jun
Om namah shivaya
நான் பிறந்தது தேதி 1982
17.1.1986 Lakshmibathi
Om Namasivaya
January 5
2 nd
20.05.1989 mesam raasi and barani natchatram..
Iya naan 30 .6.1978 la piranthan parani nachchathiram
March 3
Mesham rasi aswini natjaththiram
1979.7.18
May 25........1972
October 13th
Date of Birth:30/01/2004
Birth time:11:33 am
Mesham rasi
Barani natchatiram
14.11.1986 09.30 pm
ஐயா வணக்கம் 🙏🏼 என்னுடைய பிறந்த தேதி 29/06/1994
My date of birth 23/08/1978 please tell me
Wednesday
P srinivasan June 30 06 86 mesham rasi Ashwini natshathiram pirantha neram pm 10 30 to 11 30 ayya en valkayye oru porkkalmma irukku thalaikku Mel kadanathan irukken ennapannarathunu theriyala ayya
Sep26
8/6/2002... பரணி
November 19th
ஓம் சிவ சிவ ஓம்
23.02.1977
அஸ்வினி நட்சத்திரம் மிதுன லக்
3
நான் 13தேதி 11மாதம் பிறந்த
02.08.1972
ஜனவரி 13 ம் திகதி
Feb 19
Mesam rasi vruchciya lakkam barani nachsathiram date of birdh22-1986
11.1. 1990 ayya enathu kanavar irrandhu vittar kasttam than micham😢
October 30 1966
ஐயா நான் பிறந்த தேதி 22/1/1983
02.01.2004, மேஷம், பரணி நட்சத்திரம், வெள்ளிக்கிழமை
April22
3/8