சிவன் வேற்று கிரக வாசியா? தஞ்சை பெரிய கோவில் ரகசியங்கள் | Moongil Adigalar Reveals KudaMuzhukku

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • சிவன் வேற்று கிரக வாசியா? மூங்கில் அடிகளார் பகீர் தகவல் | Moongil Adigalar Reveals KudaMuzhukku
    #Kudamuzhukku #MoongilAdigalar #ThanjaiTemple
    #IBCTamil #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #TamilNewsBulletin
    Watch our previous videos:
    Subscribe us : goo.gl/Tr986z
    Website : www.ibctamil.com/
    UA-cam : / ibctamil
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

КОМЕНТАРІ • 755

  • @1jaya1chennai23
    @1jaya1chennai23 4 роки тому +201

    தமிழ் தமிழ் தமிழ் வாழ்க எம் சிவனே எங்களை மீட்டு எடுங்க உதவுகள்

    • @shanthiuma9594
      @shanthiuma9594 4 роки тому +19

      நிச்சயமாக சிவபெருமான் அருள்புரிவான் சிவமயம்.

    • @Idly89
      @Idly89 4 роки тому

      இந்த கிறுக்கு புடுங்கி துரோகிகள் முன்னேற்றக் கழகத்தின் ஆட்கள் ஜீசஸ் முனிவரை கொன்ற கூட்டம்... சிவன் சக்தி யார் என்று தெரிய வேண்டுமா இதை கிளிக் செய்யுங்கள்
      m.facebook.com/story.php?story_fbid=393430331420802&id=268477587249411&ref=m_notif¬if_t=feedback_reaction_generic

    • @Idly89
      @Idly89 4 роки тому

      m.facebook.com/story.php?story_fbid=393430331420802&id=268477587249411&ref=m_notif¬if_t=feedback_reaction_generic

    • @Idly89
      @Idly89 4 роки тому

      Fancy dresss pottukitu 😂😂😂

    • @aumugamd9037
      @aumugamd9037 4 роки тому

      6l

  • @KarthiKeyan-zh4iw
    @KarthiKeyan-zh4iw 4 роки тому +196

    வீழ்வது நாம் ஆயினும் வாழ்வது தமிழ் ஆகட்டும்🌴🌴🌴🌳🌳🌳💪💪💪

    • @galt6052
      @galt6052 4 роки тому +3

      Karthi Keyan You will all die screaming foolishly like this. You don’t understand how these guys are taking you for a ride!

    • @sivasrinivash7206
      @sivasrinivash7206 4 роки тому +8

      @@galt6052 Enga koyil enga ishtam simple avlodhan.

    • @user-kl3ce5zh3d
      @user-kl3ce5zh3d 4 роки тому +3

      @@galt6052 தம்பி நீ யார் பிஜேபி இல்ல ,யுதன் உன்னை பேச சொல்றது

    • @galt6052
      @galt6052 4 роки тому +1

      Siva Srinivash That’s MY temple, idiot! You are the one going around in a Hindu name!!!

    • @jayagunalentirumal2257
      @jayagunalentirumal2257 4 роки тому +2

      Naam viluntha pin tamil valvathu yeppidi....? Yinnum ore kelvi....Hindukkal yellam muslimaga maarivittal.....urudu moli valaruma....tamil valaruma....

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r 4 роки тому +67

    உலகிற்க்கு மெய் அறிவு கொடுத்ததே அவர்கள் பதினெட்டு சித்தர்கள்...
    சிவம் இல்லையேல் எல்லாம் சவம்..

    • @BalaChennai
      @BalaChennai 4 роки тому +3

      உண்மை. சவம் என்றால் உயிரற்றது என நாமறிவோம். அப்படியானால் சிவம்? ஆம், உயிருள்ளது. சவத்தை இன்னும் நுட்பமாக அணுகினால் உயிரற்றதோடு இயக்கமும் அற்றது எனத் தெரிந்து கொள்ளலாம். சிவத்தை நுட்பமாக அணுகினால இயக்கமற்று உயிருள்ளதாகக் காட்சியளிக்கும். அதாவது, இயக்கமில்லாமல் உயிரோடு இருக்கும் வெளியே சிவம். திடீரென வெளியில் நிகழும் அழுத்தமே வெடிப்பு அல்லது விரிவாகிறது என்று ஏற்கனவே பார்த்தோம். அந்நிலையில் சிவம் உயிருள்ள இயக்கமாக மாறுகிறது. அவ்விடத்தில் அதன் பெயர் சிவமன்று, சக்தி. நினைவில் கொள்வதற்காக மீண்டும் பார்ப்போம். உயிருள்ள இயக்கமற்ற வெளியான சிவம் இயக்கத்திற்கு வரும்போது சக்தி எனச்சொல்லப்படுகிறது. இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், உயிருள்ள இயக்கமற்ற வெளியைச் சிவம் என்றும் உயிருள்ள இயக்கங்கள் நிகழும் வெளியை சிவசக்தி என்றும் கொள்ளலாம். www.jeyamohan.in/73193#.XjEaJXLSI2x

    • @user-df1ef2wr2r
      @user-df1ef2wr2r 4 роки тому +4

      @@BalaChennai சிவம் என்றால் உயிர் என்று பொருள்

    • @Halimah1301
      @Halimah1301 4 роки тому

      Sivaneh savam.

    • @arasumani5969
      @arasumani5969 4 роки тому +2

      அவன் ஒருவனே சிவம் நாமெல்லாம் வெறும் சவம்

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM 2 роки тому

      மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
      ஊழியக்காரர் சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும் சகோதரர்களே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது.
      புத்தகத்தை பெற்றுக்கொள்ள: *Bro Agathiyan Website* என்று Google-ல் Type செய்யுங்கள்.....

  • @thenralvendhan8284
    @thenralvendhan8284 4 роки тому +59

    இது தமிழர்களின் பொற்காலம்....

    • @jdave209
      @jdave209 4 роки тому +1

      😂🤣😂🤣

    • @-engalhosur7870
      @-engalhosur7870 4 роки тому +1

      தேயும் தெற்கு! நாம் தமிழரே மாற்று !! எங்கள் ஓசூர் சேனல், Subscribe:
      ua-cam.com/video/cB2h-bnWnuw/v-deo.html

    • @vishwa5644
      @vishwa5644 2 роки тому +2

      தமிழ் மொழி வளர்க

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 4 роки тому +10

    சிவனே போற்றி ராவணனே போற்றி இந்திரனே போற்றி கும்பகர்ணனே போற்றி திருமாலே போற்றி முருகனே போற்றி கிருஷ்ணனே போற்றி புத்தரே போற்றி

  • @valarmathibharathi2928
    @valarmathibharathi2928 4 роки тому +7

    சிவபெருமானின் தோற்றம் பற்றி வெகுஆண்டுகளாக என் மனதில் தோன்றிய எண்ணங்களை தெளிவாக இயம்பியமைக்கு நன்றி.தென்னாடுடைய சிவனே போற்றி, என்பதைவிட "உலகம் உய்த்த உத்தமன் சிவனே போற்றி" என்பதே சரியான வரியாக இருக்கும். இதுவே தமிழனின் பூர்வீகம்.

    • @mrkingg1072
      @mrkingg1072 Рік тому

      சிவன் கடவுள் இல்லை, ஏனென்றால் சிவன் கணேஷின் தலையை வெட்டிய பிறகு, கணேஷின் தலையை ஒட்டுவதற்கு அவருக்கு சக்தி இல்லை, யாரோ சிவனிடம் யானையின் தலையை விநாயகருக்கு ஒட்டச் சொல்லும் வரை, எனவே தர்க்கரீதியாக கடவுள் சர்வ வல்லமையுள்ளவராக இருந்தால், கடவுள் விரும்பியதைச் செய்ய முடியும் ,, ஆனால் சிவனால் கணேஷின் தலையை ஒட்ட முடியாது, அது எப்படி சாத்தியம் சிவன் ஒரு கடவுள்,, நீங்கள் வேதத்தை படிக்க முயற்சி செய்யுங்கள், வேதத்தில், எங்கள் கடவுள் ஒருவரே, எங்கள் கடவுளுக்கு உருவம் இல்லை, உருவம் இல்லை , சிலைகளை வணங்க வேண்டாம், ஆனால் இன்று இந்துக்களாகிய நாம் கோவிலில் சிலைகளை வைத்து வணங்குகிறோம்,,, வானத்தையும் பூமியையும், பூமியில் உள்ள அனைத்தையும் படைத்த கடவுள் இதுவல்ல,, சிந்தித்து தேடுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். கடவுள்,,.சொல்லுங்கள்: அவர் ஒருவரே கடவுள், கடவுள் எல்லாம் அவரைச் சார்ந்திருக்கும் கடவுள், அவர் பிறக்கவில்லை, பிறக்கவில்லை, அவருக்கு இணையாக யாரும் இல்லை,

  • @funbitz3733
    @funbitz3733 4 роки тому +8

    மிக்க நன்றி ஐயா🙏
    தமிழர்களின் வரலாற்றை ஒரளவு அறிந்து கொள்ள உதவியதற்கு.

  • @jagannath7402
    @jagannath7402 4 роки тому +18

    இறைவன் அனைவருக்கும் பொதுவானவன்...மொழியால் மதத்தால் பிரிக்கநினைத்தால் நாம் முட்டள ஆகிவிடுவோம்.... வேண்டுமானால் இறைவன் தோற்றிவித்த முதல் மொழி நம் மொழி என்று பெருமை கொள்வோம்... தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.....

    • @user-vf4us4yu8y
      @user-vf4us4yu8y 4 роки тому +3

      உண்மை. எந்த மொழியும் திணிக்கப்படக்கூடாது.
      அவரவர், அவரவரது தாய் மொழியில் / விருப்ப மொழியில் பூசை செய்யும் உரிமை வேண்டும். தமிழை கருவறைக்கு வெளியே நிறுத்தி, சமக்கிருதத்தை மட்டும் உள்ளே அனுமதிப்பதை எதிர்க்கிறோம்.

  • @durairaajdurai7229
    @durairaajdurai7229 4 роки тому +9

    ஓம் நமசிவாய அய்யா சிவன் தான் முதல் இறைவன் அவன் இல்லாவிட்டால் உலகம் இல்லை இயற்கை இல்லை படைபதும் அவனே காப்பதும் அவனே அலிப்பதும் அவனே நீங்கள் இன்னும் சில கருத்துக்களை கூறவில்லை

    • @Idly89
      @Idly89 4 роки тому

      m.facebook.com/story.php?story_fbid=393430331420802&id=268477587249411&ref=m_notif¬if_t=feedback_reaction_generic

    • @Idly89
      @Idly89 4 роки тому

      இந்த கிறுக்கு புடுங்கி துரோகிகள் முன்னேற்றக் கழகத்தின் ஆட்கள் ஜீசஸ் முனிவரை கொன்ற கூட்டம்... சிவன் சக்தி யார் என்று தெரிய வேண்டுமா இதை கிளிக் செய்யுங்கள்
      m.facebook.com/story.php?story_fbid=393430331420802&id=268477587249411&ref=m_notif¬if_t=feedback_reaction_generic

  • @குமார்தமிழன்
    @குமார்தமிழன் 4 роки тому +184

    ஐயா இந்து மதமா இந்து என்ற வார்த்தை என்பதே ஆங்கிலன் வைத்த பெயர் நீங்கள் சொல்வது சரியா

    • @sammys1010
      @sammys1010 4 роки тому +4

      Ji Indhu enbadhu veru hindu enbadhu veru. Lemuria Indhu madham tamil mozhi kondathu.. Hindu enbadhu than hindi il irundhu vandhathu

    • @user-df1ef2wr2r
      @user-df1ef2wr2r 4 роки тому +5

      அகரம் இந்து மதம் கிடையாது விந்து நாதம் இயற்கை கோட்பாடு

    • @user-df1ef2wr2r
      @user-df1ef2wr2r 4 роки тому +12

      மதம் என்றால் வெறி என்று பொருள் தமிழ் அகராதி யானைக்கு பிடிப்பது

    • @turbo8390
      @turbo8390 4 роки тому

      @@user-df1ef2wr2r நன்று

    • @gopal7436
      @gopal7436 4 роки тому +3

      @இயேசு சூத் ல் சிலுவை அல்லேலூயா. hindu name given by others

  • @sddhamodharan8
    @sddhamodharan8 4 роки тому +1

    வெகு விரைவில் இவை அனைத்தும் நடக்க என் இறைவா மீண்டும் வா எங்களை மீட்க வா சிவ சிவ

  • @healingsoundtherapy3149
    @healingsoundtherapy3149 Рік тому +1

    சிவ சிவ சிவ .... கடவுள்=கட+உள் என் உள்ளத்தில் இருக்கின்ற அப்பா என்ன என்வோ செல்கிறார்கள் எனக்கு புரியவில்லை ஆனாலும் உங்களை மட்டுமே புரிந்து கொள்ள முடிகிறது நீங்கள் அனைவருக்கும் அன்பானவர் என்று...தென்நாட்டுக்கு சிவனாகவும்....மற்ற எல்லா நாட்டவர்களுக்கு இறைவானக திகழ்கிறார்.....

  • @sumithalukky4572
    @sumithalukky4572 4 роки тому +1

    ஐயா உங்களை போன்ற வர்கள் இல்லை. என்றால் ஆகுமோ. உங்களை பார்க்கும் போது இனம் புரியாத ஒரு ஆனந்தம் மனதில் தோன்றுகிறது...

  • @christotonydais6714
    @christotonydais6714 Рік тому +2

    பிரபஞ்சத்தில் ஒலிக்கின்ற தெய்வ மந்திரம் ஓம்..so பிரபஞ்ச மொழியே தமிழ் தான்

  • @ravisf8877
    @ravisf8877 4 роки тому +52

    அந்த காலகட்டத்தில் இந்து என்ற பெயரே கிடையாது.
    80 வருடங்கள் முன்பு தோன்றியது இந்த இந்து.
    உங்கள் தகவலை பின் வாங்க வேண்டும்.

    • @iamDRMONK
      @iamDRMONK 4 роки тому +2

      Hindu is new word indhu is old word

    • @mr.perfect3566
      @mr.perfect3566 4 роки тому +1

      @@iamDRMONK 2m onnutan

    • @sssbznzn
      @sssbznzn 4 роки тому

      Sari adhuku ena amikari group

    • @diamondresearch1651
      @diamondresearch1651 4 роки тому +2

      சமஸ்கிருதம் என்ற சொல் உறுவான போது தான் இந்து எனும் சூட்சும சொல் புழக்கம் ஆனது.....
      தமிழ் மொழி மெய் பொருள் தத்துவத்தை மறைக்க.

  • @thenralvendhan8284
    @thenralvendhan8284 4 роки тому +16

    குடமுழுக்கு தமிழில் நடத்த வேண்டும்...

    • @galt6052
      @galt6052 4 роки тому

      thenral vendhan All the kreas, aagamams, vidhis, rules and operational details needed for it - are
      They all ready???

  • @hkrish26
    @hkrish26 4 роки тому +5

    பல கற்பனை கலந்த கலவை...

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 2 роки тому +2

    Wounderful Tamil language 🙏🙏🙏🙏

  • @thenralvendhan8284
    @thenralvendhan8284 4 роки тому +23

    தஞ்சாவூரில் தமிழ் ஒலிக்க வேண்டும்......

  • @sundars8508
    @sundars8508 4 роки тому +1

    மிக சிறப்பு ஐயா

  • @தமிழினவிடுதலை

    ராஜராஜன் அருள் இல்லை என்று எண்ணிய கோயிலுக்கு நாம் இவ்வளவு போராட்டம் நடத்துவது தேவையில்லாதது என்று சொல்கிறாரா......

  • @krishvelumani8446
    @krishvelumani8446 4 роки тому +1

    அருமை

  • @devarajdeva3341
    @devarajdeva3341 3 роки тому +1

    எல்லாவற்றையும் படைத்தவர் இறைவன்..........கடவுள் இல்லை

  • @kanagasabai4721
    @kanagasabai4721 4 роки тому +2

    நீங்களாவது சரியா சொல்லுவீங்கன்னு பார்த்தேன்.ஆனா சிவன் தான் இந்து பெயரை வைத்தார் என்று நீங்கள் சொல்லுவது எனக்கு சிரிப்பு வருது.

  • @garudanpaarvai3771
    @garudanpaarvai3771 4 роки тому +5

    How did he know these...🤔

  • @keerthikr4326
    @keerthikr4326 4 роки тому +2

    Very clear history

  • @nageeashwar1208
    @nageeashwar1208 4 роки тому +2

    What a beautiful story... heights of creativity... 👏🏼👏🏼👏🏼

  • @aadhiseshan4609
    @aadhiseshan4609 4 роки тому +1

    கிறிஸ்துவ டிவிக்களில் ஒன்றான சத்யா டிவியின் மதமாற்ற முயற்சியின் முதல்படி ,குழப்புதல்.

  • @sararad3218
    @sararad3218 3 роки тому +2

    சந்திர காந்த கல்லால் செய்யப்பட்ட சிவலிங்கம் உள்ள கோவில்கள் எங்கு உள்ளது

  • @user-jj6zj4is7b
    @user-jj6zj4is7b 3 роки тому +3

    ஓம் குரு வாழ்க..
    குருவே துணை...
    குருவே போற்றி...
    குருவே எல்லாம்...
    குருவே சரணம் சரணம்.

  • @MrDhakshinamurthy
    @MrDhakshinamurthy 4 роки тому +4

    என்ன வேணும்னாலும் சொல்லலாம் போல , யாரும் காலம்கடந்து சென்று பார்க்கமுடியாதுள்ள அதுவும் 4373121 வருடங்களுக்கு முன்பு .

  • @somaskandan7295
    @somaskandan7295 4 роки тому +3

    வேஷம் நன்றாக உள்ளது

  • @shafi.j
    @shafi.j 4 роки тому +4

    பேசுகிறவர்கள் அல்லது பார்க்கிறவர்கள்
    கமெண்ட் கண்டிப்பாக படிக்க வேண்டும்
    உண்மை நமக்கு தெரியவில்லை என்றால் நாம் உளறுவது உண்மை என்று சொல்ல கூடாது

    • @galt6052
      @galt6052 4 роки тому +1

      syed shafiudeen You have no business to interfere in our religion!!! You guys are doing enough damage!

    • @shafi.j
      @shafi.j 4 роки тому

      🙏

  • @saka-544
    @saka-544 4 роки тому +38

    தவறான தகவல் நிறைய உள்ளன...

    • @Idly89
      @Idly89 4 роки тому +1

      இந்த கிறுக்கு புடுங்கி துரோகிகள் முன்னேற்றக் கழகத்தின் ஆட்கள் ஜீசஸ் முனிவரை கொன்ற கூட்டம்... சிவன் சக்தி யார் என்று தெரிய வேண்டுமா இதை கிளிக் செய்யுங்கள் m.facebook.com/story.php?story_fbid=393430331420802&id=268477587249411&ref=m_notif¬if_t=feedback_reaction_generic

  • @ThiruthalaYathirai
    @ThiruthalaYathirai 4 роки тому +1

    நல்ல கற்பனை வளம்

  • @gnanaprakasamt1875
    @gnanaprakasamt1875 4 роки тому

    ஐயா தங்களின் டிவி நிகழ்ச்சி தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு பற்றிய ஆணித்தரமாக விவாதங்கள் கண்டும் கேட்டும் மகிழ்ந்தேன் அது சமயத்தில் தாங்கள் இந்து‌ சமயத்தை சார்ந்தவர்கள் தமிழ் மொழியில் தங்கள் சமய நிகழ்வுகள் தமிழ் நடத்த வேண்டுகோள் விடுத்தீர்கள் அதற்கு ஒவ்வொரு கிராமத்திலும் தமிழ் மொழியில் சடங்குகள் நடத்த தன்னார்வ சிவ தொண்டர்கள் இல்லை என்ற நிலை இருந்தால்தான் இயலும் அதற்கான முயற்சியில் தாங்கள் முன்னெடுத்து நடத்த பணிவுடன் வேண்டுகிறேன்

  • @praba5720
    @praba5720 4 роки тому +7

    He is telling some truth but also some unbelievable stories. Maybe taking tips from Google...

    • @praba5720
      @praba5720 4 роки тому

      @Abhi Kannan Govindan ....ok thanks...

  • @Thamizhan01
    @Thamizhan01 4 роки тому +1

    Iya thiruvalluvar pathi kelungaya

  • @selvandurairaj7983
    @selvandurairaj7983 4 роки тому +51

    வெண்ணை திரண்டு வரும் போது, பாத்திரத்தை உடைப்பது என்பது போல, இதுபோல ஆட்களை வைத்து குழப்பம் செய்து தங்கள் நோக்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்ற முயல்கிறார்கள். "கழுதை நினைத்துதாம் கத்தலும் கதக்கலும்" என்பார்கள். இனி தமிழர்களை ஏமாற்ற முடியாது!

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 4 роки тому

      Selvan Durai raj- யாருடா IBC சானலைத்தானே சொல்லுரே

    • @Arulaatchi
      @Arulaatchi 4 роки тому +1

      ua-cam.com/video/veVezVeLi6A/v-deo.html

  • @Maran500
    @Maran500 4 роки тому +15

    வரலாற்று முறன்

  • @a.tprakashg
    @a.tprakashg 4 роки тому +1

    சில விடையம் சிந்திக்ககூடியவிடையம்

  • @lionhunter007
    @lionhunter007 2 роки тому +1

    this man topping up his story and talking good fr his behalf.

  • @rizrizwan6596
    @rizrizwan6596 4 роки тому

    ஐயா நான் இலங்கையில் இருந்து திணேஸ் கன்னா என்பவர். உங்களுக்கு தெரியாத பல விசயங்கள் இங்கு உள்ளது. இந்த இலங்கை புத்தர் என்கின்ற புது ஆமதுருடைய நாடு என்றாலும் இங்கு தானெ தோன்றிய ஈஸ்வரங்கள் பள உன்டு.அத்துடன் நம் இந்து மத படி ஒலியாள் முதல் இவ் உலகத்தில் காட்சி கொடுத்த வர் காலி அம்மா என்பவர் .அதே ஒலியாள் தோன்றிய மற்றும் ஒருவர்தான் நமது சிவன் .ஒலியாள் படைக்கப்பட்ட இவ் உழகை இப்படியாக மாற்றியவர்கள் தான் இவ் இரூவரும் இது உங்களுக்கே தெரியாத ஒரு உன்மையாகும்.

  • @user-gl9dt2tc3m
    @user-gl9dt2tc3m 4 роки тому +8

    தமிழினத்திற்க்கும் இந்து மதத்திற்கு சம்பந்தப்பட்ட கருத்தை ஏற்க முடியாது சகோ, கேள்வியை கேக்கும் திறனற்ற நெறியாளர்,

  • @sathiyamoorthi2025
    @sathiyamoorthi2025 2 роки тому

    நன்றி ஐயா 🙏

  • @p.velmurugan6231
    @p.velmurugan6231 4 роки тому +1

    சிவன் ஆதி மனிதன்

  • @kumarlaxman400
    @kumarlaxman400 4 роки тому +1

    siva siva siva ellam sivamayam....aum namah shivaya

  • @Vvvrelax
    @Vvvrelax 4 роки тому +1

    ஐயா நீங்கள் சொல்வதை பார்க்கும்போது பதினென் சித்தர்கள் அண்டங்களில் இருந்து வந்து பூமியானது நெருப்பு கோளமாக இருக்கும்பொழுதே பார்த்துவிட்டு சென்றதாக கூறுனீர்கள் அதன்படி பார்த்தால் அண்டத்தில் உலவும் அளவிற்க்கு ஞானம் விஞ்ஞானம் தொழில்நுட்பம் போன்றவற்றில் முன்னேற்றம் அடைந்த அவர்கள் பூமியில் பயிரினம் உயிரினம் போன்ற விஷயங்களை வடிவமைத்து இருக்கலாம் என்பது எனது சந்தேகம் இன்றைய விஞ்ஞான யுகத்தில் மரபனு மாற்றம் செய்யப்பட்டு விதைகள் தாவரங்கள் உருவாக்கும்பட்சத்தில் இதை போன்ற விஷயங்களையும் நம் சித்தர்கள் அன்றே செய்திருக்க வாய்பிருக்கிறது அல்லவா இன்று விஞ்ஞானம் செய்வதை நம் சித்தர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செய்துவிட்டார்கள்

  • @sureshbabu5687
    @sureshbabu5687 4 роки тому

    So.................Awesome……. Thank you very much. 🙏🙏🙏

  • @anbumanickam3663
    @anbumanickam3663 4 роки тому

    சிறப்பு சிறப்பு

  • @user-sd4ub7nz3m
    @user-sd4ub7nz3m 4 роки тому

    நன்றி வாழ்த்துக்கள் ஐயா

  • @palanikumar8640
    @palanikumar8640 3 роки тому

    அண்ணா நல்ல பதிவு வாழ்த்துகள்

  • @sangamamdhasssingdanceismy7650
    @sangamamdhasssingdanceismy7650 4 роки тому

    ஓம் நமசிவாய சிறந்த விளக்கம்

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 4 роки тому +1

    அபூர்வமான செய்திகள்..

  • @djuthaya
    @djuthaya 4 роки тому +11

    வாயில் வந்ததை எல்லாம் பேசி, எதுக்கு இருக்கிறதையும் கெடுக்குறீங்க? அண்டங்களில் இருந்து வரும் போது இவருகிட்ட சொல்லிட்டு வந்தாங்க.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 4 роки тому

      Appa mathavanga sonna,amam Samy Thaney.

    • @sanjeevirayan3010
      @sanjeevirayan3010 4 роки тому +1

      Gabriel lam enga irunthu vanthanga?
      This is called blood vs thakali chutney effect

  • @neuromind9714
    @neuromind9714 4 роки тому

    Nandri Ayya

  • @varuncreations5295
    @varuncreations5295 4 роки тому

    இப்பொழுது எல்லா சிவன் சிற்பங்களும் மாறியது போல் உள்ளது

  • @diamondresearch1651
    @diamondresearch1651 4 роки тому +2

    கல் தோன்றா மண் தோன்றா மூத்த குடி என்றால்......
    இந்த பூமிக்கு முன் வியாழனே மெய்ஞ்ஞானிகள் வாழ்ந்த பூமி ஆக இறுந்துள்ளது என்று தான் மூலம் கூறுகிறது.......

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r 4 роки тому +2

    கடவுள் என்றச்சொல் அககோட்பாட்டை குறிப்பது

  • @omganesh715
    @omganesh715 2 роки тому

    Anjuvathum adipanivathum eesan 🕉️ oruvanukey !

  • @dr.r.aruldoss2441
    @dr.r.aruldoss2441 4 роки тому

    Your Tami is very good sir...

  • @thangadurailetchumanan3495
    @thangadurailetchumanan3495 4 роки тому +2

    Paari saalan speech 👍🏽👍🏽👍🏽

  • @rajashreerajan7274
    @rajashreerajan7274 2 роки тому

    Super 👍

  • @thanglaxminadar7270
    @thanglaxminadar7270 4 роки тому

    The host is very good

  • @vigneshravi3399
    @vigneshravi3399 4 роки тому +1

    Interivewer konjam polite ah peasa solluga.

  • @veerananmct5320
    @veerananmct5320 4 роки тому +24

    ஐயா ஏன் தமிழர்களை இந்துக்கள் என்று சொல்கிரீர்கள் வேரஇடத்தில் இருந்து துண்புர்த்தல் இருக்கிரார்கள?

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 4 роки тому +1

      உனக்கு தமிழே ஒழுங்கா தெரியாதா

    • @sssbznzn
      @sssbznzn 4 роки тому +1

      Ada loosu punda saivam vainavam saktham gowmaram ganapathiyam la serthadudan hinduism

    • @user-vf4us4yu8y
      @user-vf4us4yu8y 4 роки тому

      @@sssbznzn இந்து தமிழர் மதம்.
      ஹிந்து் பிறமண்ணிரான பிறாமணர்மதம்

  • @decoded777
    @decoded777 Рік тому

    Tamil community is the first human civilization on earth.

  • @eshwararao.p4041
    @eshwararao.p4041 4 роки тому +8

    What he says is that kanagi burnt Madurai and all divine books were lost. Karuvoorar only made efforts to bring back it. Rajaraja cholan was having love towards Sanskrit. What is the use of taking pride in such a king who did not respect his guru. (Everything is under pressure- corporate politics)

    • @dr.nedunchelianvengu5539
      @dr.nedunchelianvengu5539 2 роки тому +1

      Raja Raja Cholan served Tamil Language and Tamil community well. The Aryans twisted the historical facts.

  • @lemoriyamalla2831
    @lemoriyamalla2831 Рік тому

    அம்மா மாடு அம்மா அம்மா பள்ளர் ஆயி பள்ளர் அப்பா பள்ளர், பள்ளரே பாண்டியன் பண்டியனே சிவன்

  • @ganesamurthy5328
    @ganesamurthy5328 3 роки тому +4

    Raja Raja Chozhan didn't commit suicide..! And there is no evidence for that but actually he lived as a Rishi or sithar in the end of his life,,there is also a strong evidence for that..!

    • @yuvanikki
      @yuvanikki 2 роки тому

      we dont know what actually happened..where is the legal heirs of the raja raja chozan ? where are they living ?

  • @manimuthu8619
    @manimuthu8619 4 роки тому +6

    இந்து மதம் என்று ஒரு மதமே கிடையாது தம்பி..
    தமிழ் நாட்டு மண்ணுல சைவம் வைணவம் ஆசிவகம் போன்ற கடவுள் வழிபாடே தமிழனின் அடையாளம்

    • @sssbznzn
      @sssbznzn 4 роки тому

      Loosu punda ade saivam vainavam asivagam la dha hinduism la iruku adalam illama hinduism edhuda muslim christian tamilan illa

    • @manimuthu8619
      @manimuthu8619 4 роки тому +2

      @@sssbznzn பங்கரபுண்ட போய் வரலாற படிச்சிட்டு வாடா

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 4 роки тому

      Hindu is recent term.assevagam is oldest term .

    • @sanjeevirayan3010
      @sanjeevirayan3010 4 роки тому

      Yes. Islam Christians also Invaders.
      Looted India and Tamilnadu

  • @rowdybaby6718
    @rowdybaby6718 2 роки тому +1

    I am thanjavur

  • @telugenaswasa352
    @telugenaswasa352 4 роки тому

    Evidence creators 👌🏻👌🏻 apo kaasiki povathinge unga oorleye yelathayum seinge

  • @jinanlalcv7906
    @jinanlalcv7906 2 роки тому

    🙏

  • @rizrizwan6596
    @rizrizwan6596 4 роки тому

    ஐயா நான் இலங்கையில் இருந்து தினேஸ் கன்னா என்பவர் ...நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் விஷயங்களுக்கு மேலே ஒன்று உள்ளது அதன் பெயர்தான்
    சித்தாந்த சாஸ்திரம்
    //////(சித்தத்தை ஆள்கின்ற சாஸ்திரம்) /////
    இதை சரியாக கவனித்து பாருங்கள் பின் இவ் வாழ்க்கையில் நீங்களும் எழுந்நு நடப்பீர்கள்...... இதுவரை நீங்கள் கேட்கிறதா ஓர் பழமை வாய்ந்த உலகையே ஆழகூடிய ஒரு நூலாகும்.
    இதை பற்றி உங்களுடைய கருத்து என்ன??????????????????????
    இது தான்
    சிவம்

  • @chandranvaithiya3087
    @chandranvaithiya3087 4 роки тому +8

    Our Tamilar Nationalist thanthai iya Thru MANIYARSAN.

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 4 роки тому +3

    சித்தர் திருமூலர் தன் திருமந்திரத்தில் ஆரியம் என்ற சம்ஸ்கிருதம்,தமிழ் இரண்டு மொழிகளையும் சிவபெருமான் உமைக்கு போதித்தார் என்று
    பின்வரும் பாட்டில் சொல்லி உள்ளார்.
    “மாரியும் கோடையும் வார் பனி தூங்க நின்று
    ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து
    ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக்
    காரிகையார்க்கு கருணை செய்தானே” -திருமூலர்
    மேலும் சித்தர் திருமூலர்
    பண்டிதர் ஆவார் பதினெட்டு பாடையும்
    கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க
    பண்டிதர் தங்கள் பதினெட்டு பாடையும்
    அண்ட மூதலான் அறம் சொன்னவாறே-திருமூலர்
    பதினெட்டு மொழிகளும் சிவபெருமான் சொல்லிய அறம் விதிகளுக்கு
    உட்பட்டு உள்ளது என்று சொல்லி உள்ளார்.
    ஓதும் எழுத்தோடு உயிர்க் கலை மூவைந்தும்
    ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்று என்பர்
    சோதி எழுத்தினில் ஐயிரு மூன்று உள
    நாத எழுத்திட்டு நாடிக் கொள்ளீரே- திருமூலர்
    ஆதி தமிழ் எழுத்து உயிர் எழுத்து 15+மெய் எழுத்து 35+1 ஓம்பிரணவம்=51 எழுத்து வடிவம் கொண்டு இருந்தது என்று சொல்லி உள்ளார்.இந்த ஆதி எழுத்துகள் பற்றி பல இடங்களில் சித்தர் திருமூலர் மீண்டும் மீண்டும் திருமந்திரத்தில் சொல்லி உள்ளார். இந்த ஆதி எழுத்துகளில் இருந்துதான் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் தோன்றின என்று சொல்லி அதனால் தென்னிந்தியா உலகில் சுத்தமான இடம் என்றும் சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்.
    ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும்
    ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும்
    ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்த பின்
    ஐம்பது எழுத்தும் போய் அஞ்செழுத்தாமே-திருமூலர்
    ஈறான கன்னி குமரியே காவிரி
    வேறாம் நவ தீர்த்தம் மிக்குள்ள வெற்பு ஏழுள்
    பேறான வேத ஆகமமே பிறத்தலால்
    மாறாத தென் திசை வையகம் சுத்தமே-திருமூலர்
    இந்த தமிழ் ஆதி எழுத்துகள் பற்றிய குறிப்புகள் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று அழுகணி சித்தர்,அகப்பேய் சித்தர்,கொங்கண சித்தர்,போகர்,சிவவாக்கியர்,பட்டினத்து சித்தர் போன்ற சித்தர் பாட்டுகளில் உள்ளன. அருணகிரி நாதர் திருப்புகழில் தமிழில் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று சொல்லப்பட்டு உள்ளன.
    நல்ல தமிழ் அறிவு உள்ளவர்களுக்கு சம்ஸ்கிருதம் என்பது சிதைந்த உருத்திரிந்த பழங்கால தமிழ் என்பது விளங்கும். அதாவது தற்போது உள்ள 31 எழுத்து கொண்டு உள்ள செந்தமிழ் என்ற தமிழுக்கு முன்பு இருந்த கருந்தமிழ் என்ற 51 எழுத்து கொண்டு இருந்த தமிழ்.
    தொல்காப்பியரும் தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் பிறப்பியல் கடைசி இரண்டு சூத்திரங்களில் தான் சொல்லிய இலக்கண விதிகள் வெளிப்படையாக பொருள் உணர்த்தும் சொல்களின் எழுத்துகளுக்கு மட்டுமே என்றும் வேதங்களில் உள்ள மந்திர எழுத்துகளுக்கு தான் இலக்கண விதி சொல்லவில்லை என்று சொல்லி உள்ளார்.இதில் இருந்து தமிழில் 31 எழுத்துகள் தவிர மற்ற பல எழுத்துகள் உண்டு என்று தெளிவாகிறது.......................

    • @ARSTUFFZ
      @ARSTUFFZ 4 роки тому

      Bro superb how can I contact you bro I need more information

    • @vetriligamvetrilingamnadar7171
      @vetriligamvetrilingamnadar7171 4 роки тому

      திருமந்திரத்தில் அன்னைக்கு எதுவும் சொல்லிக் கொடுத்தாக இல்லையே. ஏதோ இடை பெருக்கல் உள்ளது.

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 4 роки тому

      @@vetriligamvetrilingamnadar7171 உமக்கு வேண்டும் என்றால் உண்மை இல்லை என்றால் இடைச் செருகலா.....

    • @vetriligamvetrilingamnadar7171
      @vetriligamvetrilingamnadar7171 4 роки тому

      @@saththiyambharathiyan8175 அதாவது அம்மை உமைக்கு உபதேசம் பண்ணினார் என்ற பாடல் இடை செருகள் மற்றும் எத்தனை பாடல்கள் உள்ளது எனப் பார்க்க வேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிந்தால் எடுப்பேன். நான் 1978 இல் இருந்து திருமந்திரம் தினசரிப் வாசிக்கிறேன். ஆதி தமிழ் நூல் இது ஒன்று தப்பி இருந்தது நயவஞ்சகர்கள் இதையும் தங்களுக்கு சாதகமாக ஆக்கி விட்டனர். இறைவன், திருமூலர் போன்ற சித்தர்கள் எமாளிக்கள் என்று நினைத்து அயோக்கியத்தனம் பண்ணுகிறார்கள்.

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 4 роки тому

      @@vetriligamvetrilingamnadar7171 ஆதி தமிழ் 50 எழுத்து வடிவம் கொண்டு இருந்தது.... அது தெரியுமா உமக்கு..... அதில் வேதம் ஆகமம் எல்லாம் தென்னிந்தியாவில் பிறந்தன என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளது தெரியுமா உமக்கு..... சும்மா இடை செருகல் என்று கதை விட வேண்டாம்..... சித்தர் திருமூலர் 18 இந்திய மொழிகளையும் அறிந்தவர் தான் பண்டிதர் என்று சொல்லி உள்ளார்.... அதில் சம்ஸ்க்ருத மொழியும் அடங்கும்.... நன்னூல் இலக்கணம் எழுதி உள்ள பவணந்தி முனிவர் நூலின் தொடக்கத்தில் மனிதர் மன இருள் நீங்க அறம் பொருள் இன்பம் வீடு ஆகியவற்றை 18 மொழிகளில் இறைவன் கொடுத்தான் அவைகளில் தான் தமிழ் மொழிக்கு இலக்கணம் எழுதுகிறேன் என்று சொல்லி உள்ளார்......இங்கு நய வஞ்சகம் செய்வது தமிழ் மொழி வைத்து பிழைப்பு கூட்டம்.....

  • @karuna040288
    @karuna040288 4 роки тому

    தமிழ் வாழ்க

  • @sownthariyap5317
    @sownthariyap5317 4 роки тому

    Om nama shivaya 🙏 🙏🙏 🙏🙏

  • @navaneethanarasu9579
    @navaneethanarasu9579 4 роки тому +1

    தமிழ் மந்திரங்கள் தமிழ் வழிபாட்டு முறைகள் வீடியேகள் எங்கே பார்களாம்

    • @கார்த்திக்-ச2ஞ
      @கார்த்திக்-ச2ஞ 4 роки тому

      உங்களுக்கு எந்த வகையான தமிழ் மந்திரங்கள் வேண்டும்

  • @vmohanvelus702
    @vmohanvelus702 4 роки тому

    Aathi sivanee potri

  • @t.shivaji8174
    @t.shivaji8174 2 роки тому

    சிவபெருமான் காலத்தில் இந்து மதம் ..... சிரிப்புதான்....

  • @antonsujith183
    @antonsujith183 4 роки тому +12

    Sivan pathi ariya Tamil Chinthanaiyalar Peravai

  • @rajakirthika4888
    @rajakirthika4888 2 роки тому

    சரி இயற்கை யை யார் உருவாக்கியது? ஒரு பொருளோ ஒரு மனிதனோ தானாக உருவாக வாய்ப்பே இல்லை... 1) நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வேண்டும் நன்கு யோசிக்க கூடிய நபர்களில் இருந்து..
    2) நாம் இறந்த பிறகு நமது ஆன்மா எங்கே செல்கிறது?
    3)5000 கோடி பால் வெளி அண்டம் இருக்கிறது அதில் நமது அண்டம் ஒனே ஒன்னு தான் இதை அனைத்தையும் உருவாக்கியது யார்? இறைவன் என்றால் அந்த இறைவனை உருவாக்கியவர் யார்? என் எப்படி ஒருவக்கினர் என்ன காரணம்? உயிர்களுக்கு ஆன்மா இருக்குமானால் கொசு,ஈ, எறும்புகளின் ஆன்மா எங்கே போகிறது?

  • @gunasureshbabu2664
    @gunasureshbabu2664 4 роки тому +2

    🐅💪 "நாம் தமிழர்"

  • @princerichard5849
    @princerichard5849 4 роки тому

    சிவன் தமிழ்ன்

  • @PaulDhinakaran-CCDM
    @PaulDhinakaran-CCDM 2 роки тому +1

    மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
    ஊழியக்காரர் சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும் சகோதரர்களே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது.
    புத்தகத்தை பெற்றுக்கொள்ள: *Bro Agathiyan Website* என்று Google-ல் Type செய்யுங்கள்.....

  • @harialen3683
    @harialen3683 3 роки тому

    Siyvan naan🔱

  • @gopalkrishnan2693
    @gopalkrishnan2693 4 роки тому +1

    Hindu region message is wrong. Year 1756 Hindu word started. Please inform correct information to next generation sir. Remaining message are correct as per my knowledge.

  • @maniraja154
    @maniraja154 Рік тому

    சிவபெருமானின் தாய் மொழி தமிழ் என்கிறீர்கள்.
    முதல் சங்கத்தின் தலைவர் சிவன்.
    எல்லோருக்கும் தமிழ் சொல்லிக் கொடுத்த பாண்டிய மன்னன்தான் சிவன் என்கிறீர்கள்.
    அத்தகு சக்தி வாய்ந்த சிவன் அவர் வளர்த்த தமிழை அவர் இருக்கும் கோவில்களில் ஆராதனை செய்திடும் மொழியாக தமிழை செய்திடாமல் சமஸ்கிருதத்தை ஏன் ஆராதனை மொழியாக இருக்கும்படி செய்தார்.?

  • @prasannavenkatesan98
    @prasannavenkatesan98 2 роки тому

    சித்தர்கள், SIthargal_03 #sithargal #sathuragiri #agathiyar #amanusyam #சித்தர்கள் #சதுரகிரி #அகத்தியர் #அமானுஷ்யம்
    சித்தர்கள் பற்றிய ரகசிய குறிப்புகள் தியானம், மருத்துவம், ஆன்மீகம், தத்துவம், விஞ்ஞானம், ரசாயனம், சிற்பம், மொழியறிவு என பல்வேறுபட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் நம் சித்தர்கள். செம்பு, கல், மண் என எதுவையும் தங்கமாக்கும் சொர்ண ரகசியம், ஒருவரின் உடலிலிருந்து மறு உடலுக்கு உயிர் மாறும் கூடுவிட்டு கூடு பாயும் முறை, விலங்குகளுடன் பேசுதல், வசிகரித்தல், உயிர் கொடுத்தல், நீரில் நடத்தல், காற்றில் மிதத்தல் என பல்வேறு சித்துகள் எனப்படும் திறன்களையும் பெற்றிருந்தார்கள். பொதுவாக எல்லோறும் கூறுவது போல சித்தர்கள் வெறும் 18 பேர்கள் இல்லை.கொஞ்ச நாள் முன்பு வரை எனக்கும் இந்த செய்தி தெரியாது. சித்தர்களின் பெயர்களை பல்வேறு புத்தகங்கள் வெவ்வேறு விதமாக அச்சிட்டு இருக்கின்றன. பொதுவாக இவைகள் புனைப்பெயர்களாக இருக்கும் என நான் நம்பினேன். ஆனால் சித்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்த போது வியப்பு அடைந்தேன். பதினென் சித்தர்கள் அல்லது பதினெட்டு சித்தர்கள் என பிரித்தவர்கள் யார் என தெரியவில்லை. இந்த தொகுப்பு முறை காரணமாக இரண்டு வேறுபட்ட பட்டியல் காணப்படுகின்றது. இது மட்டும் அல்ல இன்னும் பிற தொகுப்புகளும் காணப்படலாம்.ஏன் இந்த மாறுபட்ட பட்டியல்கள் என நீங்கள் கேட்டால் அதற்கு ஒரே விளக்கம் தான் என்னிடம் இருக்கிறது. வள்ளல்களை எப்படி ஏழு ஏழாக பிரித்தனரோ, அதைப்போல ஒரு பாகுபாடுதான் சித்தர்களை பிரித்தமைக்கும் இருக்கும் என நினைக்கிறேன்.
    சித்தர்களை பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள், பகிருங்கள்...
    Follow us on
    facebook.com/Vishwamvisuals instagram.com/vishwamvisuals
    ua-cam.com/video/xx65hbRTyoM/v-deo.html

  • @satvivss
    @satvivss 2 роки тому

    shabba

  • @khadherbadsha4783
    @khadherbadsha4783 3 роки тому

    ஆஆஆஆ!!!!ஆஆஆஆஆ!!!!ஆஆஆஆஆஉளருவாய் நொண்டிப் பய சொந்தமாக எழுந்து நடக்க முபியாதக் கவ்வோதி யான்!!!?

    • @jeyam2365
      @jeyam2365 3 роки тому

      sivan unakku mattum thana or to the world why sivan not in ither world

  • @abihappy3811
    @abihappy3811 4 роки тому +5

    வெள்ளை காக்கா பறக்குது பார்

  • @thaniga1112
    @thaniga1112 3 роки тому

    Om
    Nama siva ya 🙏🙏🙏🙏🙏

  • @gandhidinesh5626
    @gandhidinesh5626 4 роки тому

    How to meet the Adigalar

  • @ThaaiPuliChannel
    @ThaaiPuliChannel 4 роки тому +10

    ஐயா இன்னும் ஹிந்து ஹிந்து னு சொல்றிங்களே ஐயா ....

    • @savirimuthumariyana4332
      @savirimuthumariyana4332 4 роки тому

      ஐயா, இந்து. ஏன் சைவம் என்றால் உங்கள் தகுதி குறைந்துவிடுமோ அய்யா இந்து சிந்து என்றதுதானே உண்மை நன்றி அய்யா

    • @user-vf4us4yu8y
      @user-vf4us4yu8y 4 роки тому

      ua-cam.com/video/veVezVeLi6A/v-deo.html

  • @FreeFire-pk5qj
    @FreeFire-pk5qj 4 роки тому

    Siva=universes

  • @maheshrajasingam1886
    @maheshrajasingam1886 4 роки тому +11

    இந்து மதம் என்று சொல்லும் ஐயா அவர்களே ஆதி வேதங்களில் இந்து என்கிற வார்த்தை இருக்கின்றதா

    • @user-vf4us4yu8y
      @user-vf4us4yu8y 4 роки тому

      இந்து - திருமூலரின் திரு மந்திரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தூய தமிழ்ச் சொல்

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 4 роки тому +1

      Send link,more ever there is no word in Vedas as hindu,then how could Vedas be sung to Sivan,as u said it should be in Tamil thirumanthiram.

    • @sholaraja
      @sholaraja 4 роки тому

      @@user-vf4us4yu8y send link

    • @user-vf4us4yu8y
      @user-vf4us4yu8y 4 роки тому

      @@sholaraja ஐந்து கரத்தானை ஆனை முகத்தானை
      இந்தின் இளம் பிறை போலும் எயிற்றானை......
      இந்து - நிலவு என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    • @naveen-us7vh
      @naveen-us7vh 4 роки тому

      Mahesh Raja singam poda pavada pundai.ni pavada thana unaku ethuku intha kavalai.poyi esu sunniya oombu

  • @ruthalkaali-2836
    @ruthalkaali-2836 4 роки тому

    #ruthalkaali @ - Murgane thunai