ஆன்மஉலகத்தில் விலங்குகளின் ஆன்மாக்களும் இருக்கிறதா

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 11

  • @mahasenthil2601
    @mahasenthil2601 6 років тому +2

    சார், எங்க அப்பா தூக்கத்தில்லே இறந்துவிட்டார்...அவர் கடைசியாக என்ன சொல்ல நினைத்தார் என்பது கூட எங்களுக்கு தெரியவில்லை..... அதுவே எனக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது....
    தூக்கத்தில் இறப்பது யாருக்கும் கிடைக்காது,அதனால் அவர் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும் என்று அனைவரும் கூறுகிறார்கள். அது உண்மைதானா சார்.

  • @RG.MEDIA2526
    @RG.MEDIA2526 6 років тому

    ஒரு காரும் ஒரு விளங்கும் எப்படி ஒன்றாகமுடியும் ஆன்மாக்கள் எதைவேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம் அதை ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் அந்த விளங்கோட ஆத்மா இறந்த பிறகு எங்கு செல்கிறது அப்போது அந்த நாயின் உடம்பில் குடி இருந்த ஆத்மா எந்த இடத்தில் இருந்து வந்தது இத இருந்த இடத்தை பொருத்து வேண்டுமானால் ஆத்மாக்களின் அறிவு மாறுபடலாம் நாயாக இருந்ததால் அதற்கு ஏற்ற அறிவு அந்த ஆன்மாவிற்கு இருக்கலாம் உடலை விட்டபிறகு விளக்குகளின் ஆத்மா எங்க செல்கிறது என்பதை சொல்லும் அளவுக்கு மனித ஆத்மாவுக்கு கடவுள் அதைதெரியபடுத்தவில்லை இறைவனுக்கு மட்டுமே தெரியும்

  • @இறைதேடல்
    @இறைதேடல் 6 років тому

    Sir... manidhanum oru vilangu thaane ..... vilangugalin paarvAiyel...
    So aanma.... uyir ullA anaivarukum
    Undu allava.....

  • @balakrishnanbala3264
    @balakrishnanbala3264 6 років тому

    You 99 may be right but !!!!!!????????

  • @venkee77
    @venkee77 6 років тому

    "புல்லாகி புழுவாகி மரமாகி பல் விருகமாய் பறவையாய் பாம்பாய் எல்லா பிறப்பும் பிறந்துஇலதெய்ன் எம்பெருமான், பொல்லா வினையேன் நின்னை புகழுமாறு ஒன்றறியேன்" என்று மாணிக்க வாசகர் "திருவாசகத்தில்" சொல்கிறாரே?

  • @5930RAJKUMAR
    @5930RAJKUMAR 6 років тому

    super sir

  • @pastorjeevanandamadvocate.3226
    @pastorjeevanandamadvocate.3226 6 років тому

    This comment has no base..This is lazy person,doing for money

    • @pastorjeevanandamadvocate.3226
      @pastorjeevanandamadvocate.3226 6 років тому

      Help others particularly to ur relatives and family members so that u should make other s soul happy.That's divine blessings