ஏசாயா

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • #ஏசாயா 14:5#ஏசாயா16:5

КОМЕНТАРІ • 2

  • @kuttima2268
    @kuttima2268  13 днів тому

    ஏசாயா 29:20
    கொடியன் அற்றுப்போவான், சக்கந்தக்காரன் இல்லாமற்போவான்.

  • @kuttima2268
    @kuttima2268  Місяць тому

    ஏசாயா 14::4-7
    3 கர்த்தர் உன் துக்கத்தையும், உன் தத்தளிப்பையும், நீ அடிமையாக்கப்பட்டிருந்த கடினமான அடிமைத்தனத்தையும் நீக்கி, உன்னை இளைப்பாறப்பண்ணும் அக்காலத்திலே,
    4நீ பாபிலோன் ராஜாவின்மேல் சொல்லும் வாக்கியமாவது: ஒடுக்கினவன் ஒழிந்துபோனானே! பொன்னகரி ஒழிந்துபோயிற்றே!
    5 கர்த்தர் துஷ்டரின் தண்டாயுதத்தையும், அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப் போட்டார்.
    6உக்கிரங்கொண்டு ஓயாத அடியாய் ஜனங்களை அடித்து, கோபமாய் ஜாதிகளை அரசாண்டவன், தடுப்பாரில்லாமல் துன்பப்படுத்தப்படுகிறான்.
    7பூமிமுழுதும் இளைப்பாறி அமைந்திருக்கிறது; கெம்பீரமாய் முழங்குகிறார்கள்.