Це відео не доступне.
Перепрошуємо.
உதவிகளை கேட்டுப் பெற்ற பின் அக்கறையற்று இருந்த Dr.கேதீஸ்வரன் : TDA இணைப்பாளர் Dr புவி குற்றச்சாட்டு
Вставка
- Опубліковано 11 лип 2024
- உதவிகளை கேட்டுப் பெற்றுக்கொண்ட Dr கேதீஸ்வரன், Dr பிரனவன் இரு ஆண்டுகளாக அக்கறையற்று இருந்தனர்: TDA சர்வதேச இணைப்பாளர் Dr புவி
#thesamnews #srilankanews #chavakachcheri #chavakachcherihospital #tda #doctor Arjuna
அருமையான கேள்விகள் , கேள்விகளுக்கு பதில் சொல்ல தடுமருகிரர்கள் . கள்ளர்களை பிடித்த அர்ஷினாவுக்குக்கு சலுட்👏👏
Dr Arjuna, we need people like you.
பத்திரிகை நிருபர் பிரமாதம் ஆனால் அவர்கேட்கும் கேள்விக்கு ஆனால்,அப்படி,தவறு என்று மழுப்புகிறார்.
மிக சரியான தொகுப்பாளர் நேர்த்தியான கேள்விகள்
அர்ச்சுனா சொல்வது உண்மை
@@user-jn9bf1le9d
அரச்சுனா சொல்வது உண்மை ஆனால் அவர் ஆதங்கத்தில் சில நல்லவர்களையும் சாடுகிறார் பெயர்கள் பாவிப்பதை தவிர்த்து டாக்டர் என்ற ரீதியில் நாகரீகமாக வார்த்தைகள் பாவிப்பது அவருக்கு சிற்ப்பாக இருக்கும், மற்றும் அவர் கொளுத்திய தீ உலகப்பந்தில் வாழும் அனைத்து ஈழத்தமிழரையும் உயிப்பித்துள்ளது.
கேதீஸ்வரன், சத்தியமூர்த்தி, பிரணவன் போன்றவர்களுக்கு என்ன நடக்கப் போகிறது? அதிகார துஸ்பிரயோகம் செய்த இவர்களை சட்டத்திற்கு முன்பாக கொண்டு வந்து உள்ளுக்குள் போட வேணும்.
DrArchchna தான் 100%சரி யாரும் பிழை சொல்லமுடியாது அவர் எடுத்த எல்லாவழிகளும் 100% correct
அர்யுணா போண்ற துணிவுள்ளவர்கள் நீர்பாசண திணைக்களத்துக்கும் தேவை. பல குளங்கள் காணாமல் போகிறது
உண்மை முக்கியமாக வவுனியா மாவட்டம்
பிரணவன் செல்லையா இல்லை.
இவன் பிரண்டவன் செல்லையா.😂
ஒப்பிரேசன் அர்ச்சுனா
தொடங்கிவிட்டது .கல்வி,மருத்துவம், அரசியல்,அரச நிர்வாகங்கள்,பலதுறைகளிலும் தொடரும்.
👌👌👌💯💯💯
Very good investigation
Operation Ajjuna❤ super name ❤
தலை வணங்குகிறேன் வாழ்த்துகள்
எல்லா புகழும் அர்ச்சனாவுக்கு தான் போய் சேரூம்
Dr கேதீஸ்வரன் ஏன் 60 வயதுடைய தாண்டி யும் ஏன் பென்ஷன் எடுக்க வில்லை?
பென்சனாவது மண்ணாவது
85வயது வந்தும் இன்னும் பணத்தாசை பிடித்து கிளினிக் நடத்தி வருகிறார் ஒரு வைத்தியர் வடமாராட்சியில.
அதை கேட்க முடியாதுள்ளது இவர்களின் அமைப்புகளுக்கு.
இன்னும் ஆட்டய போடத்தான்
ஏன் பென்சன் மாபியா
Dr அர்ச்சுன அவரை குரை கூறவேண்டம் அவர் இவர்களை எல்லாம் கா ட்டி கொடுப்பதற்கு வரவில்லை . நீங்கள் இப்படி கதைப்பதை கேட்கும் போது................ .............. . நன்றி
ஒரு ஆரோக்கியமான
நேர்காணல்
நெறியாளர் சரியாக வழிநடத்துகிறார்
காலத்தின் தேவையான கருத்துகள்
வாழ்த்துக்கள்
Dr கேதீஸ்வரன் அவர்கள் எதிர்காலத்தில் இதற்கு ஆக்கபூர்வமாக செயற்படுவார் என்று தயவுசெய்து நம்பிவிடாதீர்கள்….
Really true 💯
தொகுப்பாளர் நெத்தி அடி கேள்வி super
Om
சபாஷ் உண்மை 👍
எல்லா வெளிவந்த விட்டது👍💯 கடவுள் இருக்கிறான் குமார் 👍
நல்ல ஒரு நேர்காணல். நெறியாளர் மிகவும் நேர்த்தியாக கையாண்டுள்ளார். ஆனால் வைத்தியர் ஏன் உண்மையை உண்மை என்று ஒத்துக் கொள்கிறார் இல்லையோ தெரியவில்லை. மொத்தத்தில் அர்ச்சுனாவின் கலகம் நன்மையில்தான் முடிந்துள்ளது
சிறந்த நெறியாளர் வாழ்த்துக்கள்
உங்கள் கேள்விகள் ஆரோக்கியமானது அனைத்தும் உண்மையானவை
தொகுப்பாளருக்கு வாழ்த்துக்கள்
இந்த டொக்டர் பக்கச் சார்பாக நடந்து கொள்ளகிறார். வடிவமாகக் தெரிகிறது. சரியான முறையில் கையாளாவிட்டால் கண்காணிக்க வேண்டும்.
அது தான் உண்மை.
Dr Puvi - இவரும் காசுசேத்து பிரித்தானியாவில் ஊழல் செய்தவர்தான். சாத்தான் வேதம் ஓதுது. எனக்கு தெரிந்து இவர்கள் £100000 க்கு கிட்ட கையாடல் செய்ததற்கு 2009 இல் ஓர் ஆதாரம் வெளியிடப்பட்டது. பின் இவர்கள் சேர்ந்து ஒரு Real Estate வியாபாரத்தை அதாவது கறுப்பு பணத்தை வெள்ளையாக்கினவை. இவனும் பச்சக் கள்ளன் தான்.
ஐயா தொகுப்பாளரே நீங்க முதல்வன்தான்.
Dr.Arjuna is doing a wonderful job and real hero ❤
👌👌💯💯❤❤❤
அருமையான கேள்விகள் கேட்கிறார். ஆனால் பதிலளிக்க தடுமாறுகிறார்கள்
அருமையான கேள்விகள்
அருமையான கேள்விகள் , கேள்விகளுக்கு பதில் சொல்ல தடுமருகிரர்கள் .
நேர்காணலை செய்தவருக்கு நன்றிகள். டாக்டருக்கும், கணக்காய்வாளருக்கம் உண்மையை பேசியதற்கு நன்றிகள். பெரும்பாலும் நாட்டில் எதற்காக பணம் அனுப்பப்பட்டாலும் அவை சுருட்டப்படுகின்றது. உதாரணமாக கோவில்களுக்காக, கஷ்டப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அனுப்பப்படும் பணம் அநியாயமாக போகிறது.
கேதீஸ்வரன் பெயருக்கு ஏற்ற மாதிரி செயல் படுங்கோ மக்களின் பணம் ?????
உங்கள் மூவரது உரையாடலும் மிகவும் பயனுள்ளது ஆனால் டாக்டரின் உரை சாணக்கியமாக உள்ளது தொட்டும் தொடமல் விபரித்துள்ளார் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் தங்களை மாற்றிக்கொள்வார்கள்,
எல்லோரும் வாழ்க வளமுடன்.
அருமையான,கேழ்வி,வாழ்க,அர்ச்சுணா,வழர்கஉம்பணி,,தர்மம்,என்றும்,அழிவதில்லை
Anchor nailed everything!
Hats off to Anchor!
A rare good quality interview in the tamil media’s
Well done Mr Jeyabalan.
You tuber இல் நீங்கதான் சரியான ஆட்களை கேள்வி கேட்டீர்கள் super,super
ஊழலுக்கு உடைந்தையாக இருந்த ( DR )வைத்தியர்களை பணியில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும்.
அரசாங்கம் தீவிர விசாரணை நடத்த வேண்டும்
ஊழல் குப்பைகளை அர்ச்சுனா
கிளறி விட்டாலும் அவற்றைசெய்தவர்களின்
தவறுகளை கழுவித் துடைத்து
எறிய வேண்டியவைகளை வெளியே தூக்கியெறியாமல்
பட்டாடை யால் போர்த்தி வைத்தாலும் நாற்றங்கள் நாறத்தான் செய்யும்
Yes
A very good discussion to bring out the exact tales to the public. Gentlemen many thanks. Myself as an ex-Defence (Army) professional engineer would like to say that a very important topic "Proj. Mngt" during the establishment of hospital is missing. The Risk to Safety is not mitigated. MBBS coupled with clinical expertise without Proj. Mngt Skills not going to be a successful outcome as seen at the Chavakacheri hospital. A hands on Project Mngr/engineer assistance under MS should be able to achieve desired outcome. This is 21st Century we should and can do better.
Dr புவி மாவ்ய கூட்டத்துக்கு துணை போறது போல் பேச்சு
மிகத்திறமையான நெறியாளர் துணிச்சலான தகுந்த கேள்விகள் வாழ்த்துக்கள்
தொகுப்பாளருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்
நெறியாளர் ஊடறுப்பு❤ Dr அர்ச்சுனா இராமநாதன் take it Anna it's yours❤❤
நெற்றிக்கண் திறப்பினம் குற்றம் குற்றமே தல அருச்சுனா தெறிக்கவிட்டார் சுப்பர் அண்ணா.நீங்கள்
முக்கியமான நேர்காணல்.நன்றி
பிழையாக செயற்பட்டால் யாராக இருந்தாலும் கேள்வி கேட்க வேண்டும். இப்படியான GMO ஜப் படைக்கத் தான் வேண்டும்.
சரியான நெத்தியடி கேள்வி
வாழ்த்துக்கள் மிகச்சிறப்பான கேள்விகள் வேற லெவல்.
பொறுப்பான கேள்விகணைகள் அருமை
ப
நல்ல கேள்வி கேட்டீர்கள்
உண்மையை வெளிக்கொண்டமைக்கு மிக்க நன்றி அன்பரே....! தங்களை போனறோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமா......? அர்ச்சுணாக்கள் ஒன்றிணைவார்களா.....!?
பிரணவன் செல்லையா இப்படி பேசுகிறார் மக்களுடன் எப்படி நடந்திருப்பர்
பிரண்டவன் பிரணவன்.
அருமையான கேள்வி
சரியான கேள்விகள். நன்றிகள்.
எல்லாம் கள்ளக் கூட்டங்கள்.இனி கவலைப்பட்டு என்ன பயன்.
நன்றி, மிகவும் தெளிவான பார்வை
மிக்க நன்றி.உதவி நல்கிய புலம்பெயர் இதயங்களுக்கு.வைத்திய சாலையின் ஆளனிபற்றாக்குறையை அன்றைய கெளரவ ஆளுனர்.சுரேன்ராகவன் ஐயாஅவர்களால்.நீண்டகால தொண்டர்களாக பணியாற்றியவர்ளிலிருந்து நேரடித்தேர்வினூடாக.பகிரங்கமாக அறிவித்து.654.காடர்களுக்காக.389.நபர்களுக்கு.நிரந்தர நியமணக்கடிதங்கள் வழங்கப்பட்டு.அவர்கள் மணியை ஏற்க சென்றவேளை.தடுத்து நிறுத்தி.இவர்களின்வாழ்வில் மண் போட்டவர்கள்.நீங்கள் குறிப்பிடும்.இந்த கெளரவமானவர்கள்தான்.
மன்னிக்கவும் பணி என்பதற்கு பதிலாக மணி என பதிவாகிவிட்டது.நிரந்தரகடிதம் கிடைக்கப்பெற்றவர்கள் தற்போதும் கடிதங்களுடன் அழைகின்றனர்.சுய அரசியல் லாபங்களுக்காக பழிவாங்கப்பட்டநிலையில்.
Extremely good interview. All relevant questions that are relevant to this matter was asked by the interviewer,
Many truth came out as a result in connection with the Hospital . Well done.
Correct
இவரும் அவரின் ஆள்தான்
இவருக்கு ஒரு பங்கு கிடைத்திருக்கிறது இவ்வளவு காலம் என்ன செய்தார்
True
As Ex-Pats of SL, we love to help our own people who are less fortunate than us. This is the first incident that I heard of at least a partial success. As expats, we sent US 70,000 to 4 separate Sri Lankan groups that were helping those who were affected by the 2004 Tsunami. Only to find out later that zero, repeat zilch dollars reached the victims.
It is better for SL Expats to setup their own free hospital in Chavakachcheri rather than helping a Govt hospital over which they have no control.
மக்களுடைய பாதுகாப்பிற்காகதான் எதையும் செயற்படுத்தவில்லை என்றால் அந்த கட்டடத்தை கட்டி இருக்க தேவை இல்லை அல்லவா?????? அடுக்குமாடி கட்டடங்கள் எல்லாம் வைத்தியசாலைகளில் கட்டவேண்டியதில்லை அல்லவா???????
வரவேற்கதக்கதுஅருமையானது உண்மை என்று ம்அழியாதுவெளிச்சத்திற்குகாட்டவும்நன்றி
மீண்டும் அர்சுணா குறைந்தது 3மாதமாவது சாவகச்சேரியில் வேலையில் அமர்த்த வேண்டும் .அப்போதுதான் அனைவரும் திருந்துவார்கள்
சொல்லுகிற முறை தவறு எப்படிச் சொல்லலாம். எண்டதை ஒருக்கால் சொல்லும். இந்த வைத்தியரும் ஏதோ சடையிற மாதிரி இருக்கே.எதையும் நேருக்கு நேர் கதைக்கப் பழக வேண்டுகிறோம்.
அர்ஜுனா சாவ.வைத்.சாலைக்கு வரமுன்னரேய அவரின் நியமனத்தை தடுப்பதில் கேதீஸ்வரன் அணியினர் முயன்றிருந்தனர்.
Very useful information. Thank you for both.
நீங்கள் எல்லோரும் இந்தளவு காலம் ஏன் வாய் திறக்கவில்லை இப்போது?
Congrets
Hi Mr. Jeyabalan, A Great and needed factors
Keep up your social services
உண்மை👌
தமிழர்களின் திட்டமிடல் இலட்சணம் தெரியாமல் நீங்களும் பாவம்.
லன்டன் வைத்தியர் கதைப்பதும் குழப்பமாக இருக்கு தெளிவில்லை ஐயா நீங்கள் குற்ரவாளிகளை சுட்டிக்காட்ட விரும்பவில்லை????
Very true he does not want to talk clear.
@@suthssuthar292 அவர் தெளிவா கூறி உள்ளார்.. Uk இல் இருந்து வந்த போது எல்லாம் dr. கேதீஸ்வரன் அப்போ இருந்த ms மாறி மாறி கை காட்டி தட்டி கழிப்பார் கள் என்று...
சுத்துமாத்து கூட்டணி வெள்ளைக்காரன் அறிந்து விளங்கினால் விரைவில் லன்டனிலில் மாமியார் வீடு தான் நிச்சயம்
ஏன் இப்படி மழுப்புகிரார் ?
உண்மையில் சிறந்த நேர்காணல். அர்ச்சனாவுக்குதான் அது சென்றடையவேண்டும் அந்தக்கட்டத்தில் அவர்தான் கடவுள்.எதை மறைக்க நினைத்தார்களோ அது வெளிச்சத்துக்கு வந்து விட்டது எம்மக்களுக்கு சாதகமான வெற்றி.வெகுஜனதொடர்பு உலகத்தில் மக்களை முட்டாளாக நினைத்தால் அதுதான் முட்டாள்.அனைவரும் புரிந்தால் அதுதான் முழுவெற்றி
GMOA என்பது தவறான வர்களின் கையில் இருந்தால் அதன் ஆதரவை அர்ஜுனா பெறமுடியாதே
இது ஈழத்து தமிழர்கள் பலர் சொல்வது " நீங்கள் காசை தாங்கோ அதை செய் இதை செய் என்று சொல்லவேண்டாம் கணக்கும் கேட்க வேண்டாம்" என்று .
பிரனவன் ஐ ஆர் சி கள்ளன்
Super
நூறு ஐம்பது என்று பணம் கொடுத்து விட்டு,
கேள்வி கேட்டுக்கொண்டு இருக்
கிறார்களாம் . கொடுத்தவர்கள் நூறு இருநூறாக இருந்தாலும் கேட்டவர்களிடம் போய் சேர்வது பெருந்தொகை .
TDFC Canada requested me for donation for Chavakachcheri Hospital in 2021. I refused to give that time because my intuition guided me not to waste my money for this people. I am now happy that I was right.
பதில்சொல்லமுடியாமல்தடுமாறுபவரும்வைத்தியர்தான்அச்சுனாமாதிரிஇவங்களுக்குதுணிவுஇல்லை
Reporter your great
இவரும் சிலரின் பெயரை குறிப்பிடுகிறார். இவருக்கும் சட்டப்படி விளக்கம் கேட்கப்படும்.
நீங்கள் கூட மனம் துரத்து ஏன் கதைக்க பயப்படுகிறீர்கள் ஒருவர் முன் வருகிறார் அவருடன் நிக்கமாள்.எதை எதையோ சொல்லி சமளிக்கிறிகள். தயவு செய்து இதன்பொருப்பை விட்டு விலகுவது நல்லது.
இந்த மாபியா வைத்தியர்கள் ஊழல்கள் பல. அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரோட்டரி கழகத்தின் அங்கத்தவர் தான் டாக்டர் சத்தியமூர்த்தி ஆகவே ஊழல்கள் இடம்பெற்று இருக்கலாம்
ஐயா நீங்க சொல்கிறீர்கள் வேலைநேரத்தில் வெளியில் பொவது பிளை என்றுஅது உண்மைதானே
ஊழல்,ஊழல் இவரும்
Thesam tupe எதுக்காகப்
போராட்டம்.எவ்வளவு உயிர்
போனது.அர்ச்சுனாவின்
போராட்டத்தை மட்டும் பேசுங்கள்.சுத்தி வளைக்க...?
புலம்பெயர்ந்த உறவுகளின்
நன்கொடையாளர்களின்
பேருதவிக்கு மனப்பூர்வ நன்றி.
நன்கொடைகளை கொடுத்து மீண்டும் மீண்டும் மதிப்பீடு செய்வது சிறந்தது.
ஆளை அறிந்து பேட்டி கொடுப்பது சிறந்தது.மொட்டந்
தலைக்க்கும் முழங்காலுக்கும
இவங்க எல்லாம் கெட்ட பச்சோந்திகள்
நீ எப்படி
Superb interview. It's the evidence witnesses the complaints made by MS BHC. Dr. Archuna
Fantastic and excellent questions.
Very important to watch this vedio. Spread to all Tamil people. Question are very clearly telling the Truth of Savakachery hospital status...
Need more information like this.
Please praise the brave man, don't make excuses for others.
Kelvi kedpavatin kelvikal sirappu
பணத்தை யாரும் கையாளவில்லை.ஆனால் வாங்கிய பொருட்களை காணவில்லை Ha ha ha
நேர்மை ஒருபோதும் தடுமாறது .தம்பி அர்ச்சுனாவின் உரை அப்படி உள்ளது .மற்றையவரின் உரையை ஒப்பிட்டு பாருங்கள் மக்களே
Dr.Puvi you have gone there many a times,but you haven't detected anything.may be a purposeless visit. ButDr.Archuna detected the entire mismangement,irregularities etc etc.Credit simply goes to Dr.Archuna for his excellent duty. as a M.S
Great and intelligent dr.God bless dr.
Dr Archana is an ideal person for the hospital development but it is team management so he has to develop a hospital development committee and he should have a good coordination with staff and also very important to have a suitable member of parliament and please minimise excessive talks and public media because everyone has enemies and friends finally Dr should come back to chavakachery hospital only for five years public must use him forgive and forget only fifty to sixty years effective life all are one day going to die thanks
Never accept failure, only keep it in power, this people thick head,
You should shame guys
Great conversations. We need independent inquiry, but the mafias don't allow it.
👌👌
😅😅கல்வி மாபியாக்களை என்ன செய்வது
வெளிநாட்டுல எம்மவர் எவ்வளவு கஸ்ரப்பட்டு உழைத்த பணத்தை எம் நாட்டு உற்பத்திகளுக்கும்,வைத்திய தேவைக்களுக்காக என்றும் கொடுக்க இங்க சேர்த்தவர்கள் இவ்வளவு நாளும் எங்கே பொனீங்க? dr அர்ஜுனா வெளிக்கொண்டராவிட்டால் நிவமை என்ன ???