எங்கள்மண்ணில்பிறந்த.எம்குலமங்கைவீரமங்கை.கவிதா
ஜவஹர்.அவர்களுடைய.பணி.தொடரட்டும்
மறவர் குல மாணிக்கமாக
பேசிக் கொண்டிருக்கும்
மங்கையர்குல
மாணிக்கமே
மறவர் குலத்திற்கு கல்வி சாலையை
மேம்படுத்த வேண்டும். இதை
உலகம் முழுவதும் முகம் தெரிந்த
உங்களை போன்ற
அறிவு சார்ந்தவர்கள் கல்விக் கூட்டமைப்பை
ஏற்படுத்த வேண்டும்.
எங்க ஊர் சாகோதரி அருமையான போச்சு..தமிழகத்தின் தங்கம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பக்தன்..🙏🏼💪🏼💐⚔️🔥
அருமையாக உள்ளது அக்கா எங்களுக்கு புரியும்படி பேசிய அக்காவுக்கு மறவர் குல பெண்கள் நன்றி சொல்லுகிறோம் 🔥🙏🔰
சகோதரி
திருமதி கவிதா ஜவஹர்
அருமையான பேச்சு
உண்மையான பேச்சு
தமிழர்கள் அனைவரும்
அறியும் படியான உரை
சுய சாதி பற்று
பிற சாதி நட்புக்கு
இலக்கண உரை
நன்றி அம்மா
S. இளங்கோபால் தேவேந்திரன்
அருமையான பேச்சு. நன்றி தங்கள் கருத்துக்கள் அனைத்தும் வலிமையானது. பாராட்டுக்கள் அம்மா வாழ்த்த வார்த்தைகளே இல்லை.....
சகோதரியின் பேச்சில் நான் தேவர் பற்றிய பல புதிய விசயங்களை தெரிந்து கொண்டேன். முக்கியமாக
திருவாங்கூர் நிகழ்வு.. மீசையை விட்ட நிகழ்வு. நமது சமூக பெருமையை பேசி அசத்தினார்.
வாழ்க வாழ்க வாழ்க வளர்க வளர்க.
அன்பு சகோதரி திருமதி கவிதா ஜவகரின் சொற்பொழிவு உணர்ச்சி பூர்வமாக நம் மறவர் குல மேன்மையையும் இளைஞர்களுக்கு எடுத்துறைத்த அறிவுப்பூர்வமான கருத்துக்கள் என்னை மகிழ்ச்சி யடை ய வைக்கிறது.நிகழ்ச்சி ஏற்பாடு செய்த சொந்தங்களுக்கும் சகோதரிக்கும் வாழ்த்துக்கள்.நன்றி
வரலாற்றை எடுத்துரைத்த அக்காவுக்கு நன்றி.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்
மிகவும் அற்புதமான பேச்சு.
வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்கள் தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி சொல்ல வேண்டும்...
நன்றி அம்மா
நம் இளம் சந்ததியினர் உங்களை போன்று உருவாக்க வேண்டும்
சகோதரி யின்பேச்சுகள்வலிமையானதுவளர்ந்துவரும்தலைமுறைக்குபெரும்வழிகாட்டியாகயிருக்கும்வாழ்த்துகள்சகோதரி
அருமை சகோதரி. இன்று நான் பல விவரங்களை தெரிந்து கொண்டேன். நன்றி சகோதரி அவர்களே.
திருமதி கவிதா ஜவகர் அவர்களின் கனிவான உரை , ஒரு சமூகத்தை சிந்திக்க தூண்டுகிறது.
வாழ்த்துக்கள், நன்றி.
அன்பும் அறிவும் பண்பும் நிறைந்த சகோதரீ,
நான் கேட்க்கும் தங்களது மூன்றாவது
Speech இது. இதுவும் ரொம்ப அருமையாக
இருக்கிறது. பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. இப்படி பேசுவதில் /ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
என்று பாடலாம்.
அல்லது கண்ணதாசன்
எழுதியது போல்
பேசுவத்தில் இவள்
வசந்தம் என்றும் பாடலாம். இல்லையேல்
காலத்தை வென்றவள் நீ என்று கூட சொல்லலாம். நான்
ஓரு மலையாளி. சிறிது காலம் சென்னையிலை
இருந்ததால் எனக்கு தமிழ் நன்றாக தெரியும். நான் ஓரு எழுத்தாளனும் கூட.
அதனால் இந்த பேச்சின் மகத்துவம் நன்றாக புரிந்துகொள்ள முடிந்தது.
அதனால் அழகான
தமிழ் மொழிக்கும்
தங்களுக்கும் எனது
மனமார்ந்த நன்றியை
தெரிவித்து கொள்கிறேன்.அத்தோடு நூறாண்டுகாலம்
வாழ்க என்று கூட வாழ்த்துகிறேன்.
நன்றி. வணக்கம்.
🙏❤️🙏
Kottayam Babu.
Novalist
Babus Creations
Kottayam, Kerala.
28.8.2022
Balarajeswari. அருமையான பேச்சு மேடம். நம் இனத்தின் பெருமை சேர்க்கும் தலைவர்களின் தகவல்களை தெரிந்து கொண்டேன். பல இடங்களில் எனக்கு உடம்பே சிலிர்த்து விட்டது. 👌👌👏👏💐💐
அருமையான பேச்சு சகோதரி. அனைத்து மக்களுக்காகவும் வாழ வேண்டும் என்பதை சிறப்பாக வலியுறுத்தி பேசியது சிறப்பு.
சகோதரி சூப்பர்
மறவ குல மாணிக்கத்தை பற்றி
பேசுவதற்காக வாழ்த்துக்கள்
டேனியல் தங்க பாண்டியன்
அருமையான பதிவு நம்குலமக்கள்மதுஅருந்தாமல்ஜாதிசண்டைபோடாமல்அனைத்துசமுதாயமக்களையும்சமமாகபயணிப்போம்
வீரம் செரிந்த எம்மக்களுக்கு அறிவு சார்ந்த கருத்தை எடுத்துரைத்தமைக்கு நன்றி அக்கா
அருமைக்குரிய செய்திகளையும்
அன்புடன் உறவுகளையும் பற்றி
தெளிவாக எடுத்துரைக்கும் இனிய
சகோதரிக்கு எனது நெஞ்சார்ந்த
வாழ்த்துக்கள்.
ஆகச்சிறந்த பேச்சு காணொலி முழுவதும் பார்த்தேன் 🙏💛❤️ மிக்க நன்றி மறவர் நாடு சிறக்கட்டும் ✨
மிக அருமையான பேச்சு Madam, வாழ்க வளமுடன்.God bless you for your good service to our society🙏.🙏🙏👍
எங்கள் ஊர் இராஜபாளையத்தைச் சேர்ந்த திருமதி கவிதா ஜவகர் அவர்களுக்கும் நமது குலப் பெருமையை அனைவருக்கும் பகிர்ந்ததற்கும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
அய்யா தேசிய தலைவர்
அனைவருக்கும் சொந்தம்.
தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் சொன்ன தலைவர்.
ஆன்மிக குரு.
தயவு செய்து அவரை ஜாதி தலைவராக சுருக்கிய விடாதீர்கள் .
வாழ்க தேவர் அய்யா புகழ். அவர் புகழை பரப்ப வேண்டும் உலகமுழுதும்.
ஜெய் ஶ்ரீ ராம்.
கணேசன் அய்யர்.
கவிதா உங்கள் பேச்சை அனேக முறை கேட்டுள்ளேன் அதுவும் ஐய்யாவைபற்றிபேசியது அருமை❤❤❤
வாழ்க வளர்க சிறந்த தலைவராக வேண்டூம்
அய்யா அவர்களின் புகழை உலகம் முழுவதும் பரை சாற்ற வேண்டும். உங்களை போன்ற பெராசியற்களால் மற்றும் தான் முடியும். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அம்மா.❤
ண
உரையாற்றிய கவிதா அவர்களே உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் ஏனென்றால் பிரசவத்தில் வலியைத் தாங்கி பெற்ற தாய்க்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்தியது உங்கள் உரையாடல்
அருமை . நவரஞ்சனி ஸ்ரீதர் எழுத்தாளர்
வணக்கம் சகோதரி. தாங்கள் நிகழ்த்திய சொற்பொழிவுகள் மிகவும் அற்புதமாகவூம் இளைய தலைமுறைக்கு பயனுள்ளதாகவும் இருக்கிறது.
மறவர் சமுதாய(முக்குலத்தோர்)
செப்பேடுகளில் பொன் எழுத்துக்களில் பொரிக்கக் கூடிய அருமையான பதிவு, இது. வாழ்த்துக்கள் சகோதரி. வாழ்க நீவீர் பல்லாண்டு நீடூழி பனை மரத்தாண்டு. Gms/-
அருமையான கருத்துக்களை தன் பேச்சு திறத்தால் பகிர்ந்த உங்களுக்கு இதயம் கன இந்த கல் வாழ்த்துக்கள் அம்மா.வாழ் வளமுடன்.என்றும் நலமுடன்.
அருமை devar புகழ் எல்லையற்றது....வாழ்க devar புகழ்.......
Madam ur speech be good. I watch ur vidio. Gd bless u madam
Congratulations Ms.Kavitha Jawaher ,Good,moral,proactive speech for youths .
Excellent sorpozhivalar.I heared her speech in pattimantram.Thevar history,Sedhupathi,poolithevan and Veeramangai velunachiyar history explanation is very correct.vazhka Thevar pukal, valarka Thevarinam.
Maravar sangam anaivarukkum valthukkal
முக்குலத்தோர் சமுதாயம் வளர்க, கவிதா தங்கையே வாழ்க வளமுடன்
தேவர் அய்யா அனைவருக்கும் பொதுவானவர் 💐💐💐
அக்கா ரெம்ப நன்றி. அருமையாக பேசியதற்கு 💐💐💐💐💐🔥❤🙏🏻
Super super akkaa your speech
சகோதரிக்கு வாழ்த்துக்கள் உம் போன்ற பேச்சாளர்களை நம் சமூகத்தில் உருவாக்க உதவுங்கள்..
அருமையான பேச்சு சகோதரி
நன்றிங்க சகோதரி
Super
Super
Super
Super
Super
நன்றிகள் அம்மா
Very brilliant speech AKKA
கவிதாஜவகர் அவர்களின் வரலாற்று பேச்சு மிகச்சிறப்பானது. இவரை வைத்து பசும்பொன் அவர்களின் வரலாறை முறையாக எழுதினால் நன்றாக இருக்கும்.
வாழ்த்துக்கள் தா 🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽
உங்கள் பேச்சை மொபைலில் தான் கேட்கிறேன்.
சகோதரியே எந்த மாதிரி வாழ்க்கை நடைமுறையை நம் மக்களுக்கு நிறைய சொல்லவேண்டும் அருமை .வாழ்த்துக்கள்.....
எங்கள் உள்ளத்தை வீறுகொண்டெழச்செய்த வீறுகொண்டெழச்செய்த விவேகம் நிறைந்த பேச்சு.வாழ்கவழமுடன்.
அருமை சகோதரி மறைந்த தலைவரின் வரலாற்றை இளைய சமூகத்திற்காக அணையா விளக்காக இருந்து பட்டி மன்றத்தில் மிகவும் சிறப்புறையற்றி விளக்கம் தந்து அனைவருக்கும் புரியும் படி கருத்து சென்ன சகோதரிக்கு கோடனகோடி வாழ்த்துக்கள் 🙏💕 நன்றி
Good morning madam! You expose the historical reality.let God bless you.
Arumai sister
Really informative super speech. I welcome it and appreciate your effective speech.
Super
அன்புத் தங்கையே
தங்களின் பட்டிமன்றப்
பேச்சுக்களைக் கேட்கும்போது
இந்த சகோதரி
இவ்வளவு துணிச்சலாக
பேசுகிறாரே ..
.இவர் மறவர்குலமங்கையோ
என்று நினைத்தேன்.!
அதுதான் உண்மை
என்று அறிந்து பெருமையடைகிறேன்.
வாழ்க வாழ்க!
எல்லா நலன்களும் பெற்று புகழுடன் சிறப்பாக
பல்லாண்டு பல்லாண்டு நூறாண்டு காலம் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க.👍✋🙏
Arumaiyana pathivu arumaiyana pechu Kavitha jawakar avarhalai irukaram koopi siramthalthi vanankuhiren vazha vazhamudan nanti vanakkam Mony
என் அப்பாவுக்குப்பிறகு
கவிதா ஜவஹரை
பார்க்கிறேன்
பரணிக்கண்ணதாசன்
அருமையான சொற்பொழிவு
பிறமொழிச் சொற்களை இல்லாமல் பேசிய இடங்கள்
உடம்பை சிலிர்த்தது.
தாயி! இனி தாங்கள் தூய தமிழில் பேசி மேலும் பெருமை
சேர்க்க வேண்டுகிறோம்.நன்றி!
தாயே! தமிழே!வாழ்க! தமிழே!
:) understood our mentality... i can see ppl are started listen silently... silent is very powerful!! all the best everyone...
ஆகச்சிறந்த பேச்சு.ஐயாவின் ஆளுமையை அருமையாக எடுத்துரைத்துள்ளார்...
Very super message
Very good speaking
சூப்பர் அக்கா
மறவர் இனத்தைபிரித்துவிட்டிர்கள் எத்தனை மறவர் உள்ளது வேலுநாச்சியா அம்யார் செம்மநாட்டு மறவர் சிவகங்கை இராமநாதபுரம் அரசர்கள் செம்மநாட்டு மறவர்கள்
அருமை வாழ்த்துக்கள் அக்கா
நமது இனம் நமது மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் எந்த நாயையும் சார்ந்திராமல் இந்த நாட்டையே ஆளளாம்
கள்ளர்..மறவர்..
கனத்ததொரு அகம்படியர்...மெல்ல மெல்ல வந்து வெள்ளாளர் ஆனார்.
பசும்பொன் தேவர் வரலாறு சிறக்க...
மெல்ல வந்து சேந்ததுததான் வெள்ளார் நம்இனம் கிடையாது