அருட்கலைக்கழக ப சு மணியம் ஐயாவின் மகள் ஞானப்பூங்கோதை அம்மாவுடன் நேர்காணல் S Gnanapoongothai Amma
Вставка
- Опубліковано 8 вер 2024
- தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் அடியாரைத் தேடி என்ற ஆவணத் தொகுப்பில் இம்முறை, கொங்கு மண்டலம் பருவாய் என்ற ஊரைச் சேர்ந்த அருட்கலைக்கழக ஆசான் ப.சு மணியம் ஐயாவின் மகள் ஞானப்பூங்கோதை அம்மாவுடனான நேர்காணல். ப.சு மணியம் ஐயா அவர்கள் "மறைமலை அடிகள் வாழ்க" என்று கையில் பச்சை குத்தியிருந்தார்.ப.சு மணியம் ஐயாவின் சமய, சமூகப் பணிகள் பற்றிய ஒரு ஆவணத் தொகுப்பு.
தெய்வ ஒண்தீந்தமிழ் ஆசான் ஐயாவை பணிவுடன் நீள நினைந்து வணங்குகிறேன்
நன்றி.மிகவும் அருமை வணங்குகிறேன்
போற்றி ஓம் நமசிவாயங்க அம்மா
அரிய தகவல்கள் ...சிறப்பு...
அருமை!!"❤
திருச்சிற்றம்பலம் திருவடிபணிகிறேன் அம்மா.🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்