திருநாகேஸ்வரம் கோவில் படிகட்டுக்கு கீழே மகா எந்திரம் இருக்கு|பிரம்ஹ அஸ்தி தோஷம்|ஜோதிடர் பவானி ஆனந்த்
Вставка
- Опубліковано 9 вер 2023
- For Advertisement Enquiries : +91 86670 52845
திருநாகேஸ்வரம் கோவில் படிகட்டுக்கு கீழே மகா எந்திரம் இருக்கு|பிரம்ஹ அஸ்தி தோஷம்|ஜோதிடர் பவானி ஆனந்த்
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com - Розваги
ஓம் ஸ்ரீசுகர்
ஓம் ஸ்ரீசுகர்
ஓம் ஸ்ரீசுகர்
நன்றி அருமை வணக்கம் சார்.
Thank you guruji
The way you connect things and present it so smoothly and spontaneously is bliss to watch. Attakasam anna ✨💯
Long live our Anna Bhavani Aanandh
தங்கச்சி சிவ சிவ 🙏🏼
சிவ சிவ BA அண்ணா 🙏
ராம் ராம் ராம் ராம்...அண்ணா
ஶ்ரீ லஷ்மிகுபேரா் துணை🙏
நன்றிகள் கோடி 🙏🙏🙏
Thank you sir
ராம் ராம் ராம்
Super
பவானி ஆனந்த் அண்ணா தொடர்பு எண் வேண்டும், நேரில் சந்திக்க வேண்டும்...
Sir could u pls mention that main steps where exactly located inside the temple
நன்றி 🙏
Anna🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நன்றி நன்றி நன்றி அய்யா 😊🙏🤩😊
சிவ சிவா ஐயா 🙏🏼
@@anandbabaji நன்றி அய்யா 😊🙏, உங்கள் கானொலி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, மற்றும் இதுபோன்ற பல நல்ல பதிவு எதிர்பார்கிறோம்🙏🙏😊💐
Thanks🙏🙏
📿🔯🔱
Ayya 🙏 enga maganuku valipunoi ullathu tablet sapdran oru munetram illai paregaram irunthal sollunga ayya thanusu rasi meena laknam mulam natchathiram 7.12.2010 sukarathesai nadakuthu. Please sollunga ayya 🙏🙏🙏
ayya🙏🙏🙏
enn magal 6 yrs nalla peasanum
mild autism solluranga but naanum ippadi thaan irunthen
avaluku amma va iruken naa avala nalla kondu varuven nu kadavul sitham adhaan try pannuren
சகோ அம்மா நாகேஸ்வரி பத்மாவதி அருளால் நலம் கிட்டும். வருந்த வேண்டாம் 🙏🏼
@@anandbabaji mikka nandri ayya!!! nambi kai undu nalla senthanai peachum seyalum aval arul nadakum
Sir bless me sir
அண்ணா ஆசிகள் 🙏🏼🙏🏼 சிவ சிவ
Thankyou sir
நான் சிம்ம ராசி திருப்பதி அதிகம் செல்லலாமா
Guru saranam 🙏
ஐயா திருநாகேஸ்வரம் கோவிலில் எந்த படிக்கட்டை பற்றி சொல்கிறாகிற்கள். விளக்கவும் நன்றி
ஐயா அது சிவபெருமானை தரிசிக்கும் பெரிய நுழைவாயில் உள்ளே நுழையும் பொழுது இருக்கும் அந்த பெரிய படி நிலை..
அந்த ஆலயம் செல்வோர் அனைவர்க்கும் ப்ரஹ்ம ஹத்தி தோஷம் நீங்கும் வகையில் அமைக்கப்பட்டது.
அதே போல் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் எனும் பைரவ உபாசனை செய்த சித்தர் ( வள்ளலார் சீடர்) திருப்பணிகள் செய்த திருத்தலம்.
எனவே திருநாகேஸ்வரம் சென்று வருவோற்கு பைரவர் அருள் கிடைப்பதால் பெரும் செல்வங்கள் கிடைக்க துவங்குவதை அனுபவத்தில் உணரலாம் 🙏🏼
சிவ சிவ 🙏🏼
திருநாகேஸ்வரத்தில் ஸ்ரீ கிரிகுஜாம்பிகை சமேத ஶ்ரீ நாகநாதசுவாமி கோவில் உள்ளது.கிழக்கே உள்ள கோபுரத்தின் வழியாக நாகநாதசுவாமியை தரிசிக்க நேராக மேற்கு திசை நோக்கிச் செல்லவேண்டும். கொடிமரத்தை வழிபட்டு கோவிலின் உள்ளே செல்லும்போது அங்கு ஒரு பெரிய கோபுரம் காணப்படும். அந்த கோபுரவாயிலை கடப்பதற்கு முன்னால் இடதுபுறமாக ஒரு சிறிய மண்டபம் ஒன்று காணப்படும். அந்த மண்டபத்தில் உள்ள சன்னதியில் "கணநாதர் ரகசியம்" என்று எழுதப்பட்டிருக்கும். சிறிய இரட்டைக் கதவு ஒன்று காணப்படும். அது பெரும்பாலும் மூடப்பட்டே இருக்கும். அக்கதவினை மெதுவாகத் திறந்து பார்த்தால் உள்ளே சுமார் இரண்டு அடி நீளம், இரண்டு அடி அகலம் கொண்ட ஒரு பலகை போன்ற கருங்கல் பாறை ஒன்றைக் காணலாம்.அதன்மீது சந்தனம் பூசப்பட்டு இருக்கும்.அதன் உட்புறத்தில் தான் மேற்படி எந்திரத்தை மகான் ஶ்ரீ சதாசிவபிரம்மேந்திராள் பிரதிஷ்டை செய்துள்ளார்.இந்த திருக்கோவில் எங்களின் குலதெய்வக் கோவிலாகும்.மிக மிக சக்தி வாய்ந்த திருக்கோவில்.கோவிலுக்கு தினசரி குறைந்த பட்சம் 30000 பக்தர்கள் வருவார்கள்.ஞாயிற்றுக்கிழமைகளில் இது 50 அல்லது 60 ஆயிரத்தில் தாண்டும். ஆனால் இவர்களில் வெகு சிலரே(மகானின் அருள் பெற்றவர்களே) இந்த கணநாதர் ரகசியத்தை தரிசிக்கின்றனர்.அவர்களுக்கும் இதற்கான சரியான விளக்கம் தெரியாது என்பதே உண்மை.இந்த பதிவை பதிவிட்ட அன்பருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்.ஓம்நமசிவாய ஓம்.
Correct sir
கணபதி யந்திரம் இடதுபுறம் உள்ளது
வணக்கம் ஐயா.
தற்போது ICU வில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவைக் காண சுவாமிமலை வந்திருக்கிறேன்.எங்களின்
தாய் தகப்பன் நன்றாக இருக்கவும் நீண்ட ஆயுளுடன் இருக்கவும்
உங்களிடம் வேண்டுகிறேன்.
எங்கள் வீட்டில் நாகத்தை கொன்ற பாவம் தீரவும்
குடும்ப வளர்ச்சி அடையவும் வழி சொல்லவும்.திருநாகேஸ்வரத்தில் எந்த படிக்கட்டை வணங்கினால்
எங்களின் குடும்ப பாவம் தீரும்? ப்ளீஸ் சார் எங்களுக்கு வழி கூற வேண்டுகிறேன்.,
அய்யா கட்டாயம் நன்மை நிகழும்.
அடியேன் ஜாதகத்திலும் நாக தோஷம் மற்றும் பல்வேறு தோஷங்கள் உண்டு
கைரேகையும் அவ்வளவு சிறப்பான பலன் அடியேனுக்கு கிடையாது.
எனினும் அம்மா நாகேஸ்வரியை சரணடைந்ததில் இருந்து இவற்றையெல்லாம் கடந்து வாழ்வில் நன்மைகள் நாடக துவங்கிவிட்டது.
இனி உங்கள் வாழ்விலும் அதே போல் எல்லா நன்மைகளும் நிகழும் 🙏🏼
முருகா சரணம் 🙏🏼
நன்றி ஐயா .
நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
திருநாகேஸ்வரம் மூலஸ்தானத்தில் உள்ள படிக்கட்டை தொட்டு வணங்கி வரலாமா?
பதில் கூற முடியுங்களா ஐயா.
ப்ளீஸ்....🙏🙏🙏
தம்பிகலை அய்யன் மந்திரம் சொல்றேன்...ஒரு மாற்றம் இல்லீயே அண்ணாச்சி.😢😢
ஐயா அம்மா நாகேஸ்வரி அருளால் விரைவில் நலம்
En. Penin. Vazvu. Sari. Aaguma. Erendavadu. Penn. pathhu. Varudama. Kuzandai. Udan. Kasha. Padugiral. Aval. Doshangal. Ella am. Nee Nguma? Dayavu. Seidu. Pray. Sreiungal. Anna. Nandri.
Kashta. Padugiral.
@@padminiraghavan8681தங்கச்சி கட்டாயம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் 🙏🏼
ஓம் நாகேஸ்வரி போற்றி போற்றி 🙏🏼
@@padminiraghavan8681தங்கச்சி தம்பிக்கலை அய்யன் அருளால் விரைவில் நலம் கிட்டும்.
ஓம் நாகேஸ்வரி தாயே போற்றி போற்றி 🙏🏼
ஐயா ரிஷபம் ரோகினி நட்சத்திரம் வீடு விற்பனை முயற்ச்சி பன்னுறேன் ஏதும் கோவில் பரிகாரம் சொல்லுங்கள் ஐயா
அய்யா உங்கள் லக்னம் என்ன ?
ரோகினி என்றால் ஆறாம் நட்சத்திரம் ஆயில்யம்..
இரண்டாம் நட்சத்திரம் மிருகசிர்ஷம்.
அவ்வப்பொழுது ஸ்ரீ ராகவேந்திரர் திரைப்படம் youtube இல் பார்க்கவும் அல்லது அவரது பாடல்களை கேட்கவும்
மீன லக்கனம் ஐயா
@@anandbabaji ஐயா மீன லக்கனம்
Ayya antha padikattu entha place la erukku ayya
தங்கச்சி அங்கே சிவனை தரிசிக்கும் முன் அந்த main door நாம் தாண்டி செல்வோம் அதன் அடியில் தான் உள்ளது 🙏🏼
சிவ சிவா
Iyya kettathu thavira ellamea sollrunga
அடியேன் பேசியதில் ஏதேனும் பிழை இருப்பின் பொறுக்கவும் 🙏🏼
சிவன் மகிமையும் சிவன் அடியார் பெருமையும் பேச துவங்கும் பொழுது அவனை தவிர்த்து மற்றொன்று காண்கிலேன் 🙏🏼🙏🏼
சிவ சிவா 🙏🏼🙏🏼
Dear BA Guruji please leave numbers of jayakanthi na I'd u number in description Guruji
Sir they have left their physical body many years ago 🙏🏼
Chanting " om namo suka devaya namaha " daily few times helps us to align with their energy and it acts as a remedy 🙏🏼
Dear BA GURUJI please give 6 thousand years old murugan temple address near thiruvendhi puram guruji I went to thiruvendhi puram but no one given address Guruji
Pudhusu pudhusa aaluga ungaluku eppadi than kidaikiragaloooo
சிவ சிவா தங்கச்சி 🙏🏼 தாங்கள் நிகழ்ச்சியை பார்த்தமைக்கு நன்றி.
உங்கள் ஆதரவு என்றும் தேவை 🙏🏼🙏🏼
சார் நாங்களும் ஈரோடு தான்
தங்கச்சி அடியேன் மாமரத்துப்பாளையம் 🙏🏼 பூர்விகம் பவானி எனவே பவானி ஆனந்த் 🙏🏼
நம் ஈரோட்டின் சிறப்பை சொல்ல ஒரு நாள் போதாது....
வ உ சி பூங்காவில் உள்ள பஞ்ச முக ஹனுமான் இராமாயணத்தில் அஹி இராவணன் என்பவருடன் போரிட்ட இடம் 🙏🏼
பள்ளிபாளையம் நவபிருந்தவனம் ஸ்ரீ மத்வர் எனும் அனந்த தீர்த்தர் தவம் செய்தார்.. 1000 வருடம் முன்
கருங்கல்பாளையம் சோழிஸ்வரர் தசமுக இராவணன் வழிபட்டது..
ஸ்ரீ சுகர் அருளால் மேலும் வீடியோ வரும் 🙏🏼🙏🏼
ஐயா வணக்கம் நான் கங்காபுரம்கொளத்து பாளையம் 🙏🙏🙏
@@SathishKumar-uw3fpஐயா மிக்க மகிழ்ச்சி 🙏🏼🙏🏼
ayya nanga erode kavindapadi tha
@@muthuraja3720அய்யா நம் குருநாதர் தம்பி கலை ஐயன் மற்றும் நாகேஸ்வரி அம்மா வசிக்கும் ஊர் 🙏🏼 சிவ சிவா
பிரம்ம அஸ்தி இல்லை ஐயா.. பிரம்மஹத்தி... அர்த்தம் தெரியாமல் ஏதோ ஒன்றை சொல்லி செய்யாதீர்கள். பாமர மக்கள் பாவம்.
சகோ 1.43 நிமிடம் ப்ரஹ்மஹத்தி என்றே உச்சரித்து இருப்பேன்.
எனினும் தலைப்பில் ப்ரஹ்ம அஸ்தி என வந்துவிட்டது.
தங்கள் கருத்துக்கு நன்றி
@@sukumarananand4871😊😊😊😊😊😊😊😊😊😊😊😊0
ஐயா, என் மனைவிக்கு வயது 58. அவங்களுக்கு 16 வருடத்திற்கு முன் கண் பார்வை சுத்தமாகப் போய் விட்டது. மூளையில் இருந்து கண்களுக்கு ரத்தம் வரும் நரம்பு பாதைகள் முழுவதுமாக செயல் இழந்து விட்டது என்றும், இதற்கு மருத்துவம் எதுவும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என மருத்துவர்கள் கைவிரித்து விட்டார்கள். இதனால் மனைவியின் மனநலமும் பாதிக்கப்பட்டு விட்டது. இதற்கு தீர்வு இருந்தால் சொல்லுங்க ஐயா. வாழ்நாள் முழுவதும் உங்களைப் பூஜிப்பேன் ஐயா.
அய்யா பார்வை சூரியன் சந்திரன் அதை மறைக்கும் தன்மை ராகு கேது எனும் நாகங்கள்..
மூளை குரு அதன் நரம்பு புதன்.
இதற்கு தீர்வாக நாகேஸ்வரி வழிபாடு அமையும்.
தினமும் சில வினாடி நாகேஸ்வரி அம்மாவை மனதில் தியானம் செய்யவும் விரைவில் நற்பலன் கிட்டும்
காஞ்சிபுரம் அருகே உள்ள கூரம் என்ற ஊரில் உள்ள பெருமாளையும் கூரத்தாழ்வரையும் தரிசிக்க கண் பார்வை மீண்டும் வரும்.. முயற்சி செய்து பாருங்கள், நம்பிக்கையுடன்.
Sir could u pls mention that main steps where exactly located inside the temple