அனைவரையும் சமமாக கருதி நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் பொறுப்பை நிறைவேற்றுவேன் - அனுர குமார
Вставка
- Опубліковано 21 вер 2024
- #NewsfirstTamil #TamilNewsSriLanka #SriLankaNews
Like us on Facebook: Newsfir...
Follow us via Twitter: / newsfirsttamil
Subscribe us: www.youtube.co...
Watch more videos: / @newsfirsttamilsl
Newsfirst.lk Sri Lanka's Number One News Provider.
Web: www.newsfirst.l...
Email: contact@newsfirst.lk
Telephone: +94 114792700
இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி திரு. அனுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துகள் 💐💐
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் நாடு கஷ்டத்தில் இருக்கும்போது மக்களுக்காக கை கொடுத்த சிறந்த மனிதன் ❤🎉
1200 cr USD
உண்மைதான் சகோதரி நீங்கள் சொல்வது உண்மைதான் நானும் அவருக்கு தான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் 🎉🎉🎉🫶🌹❤️
ரணிலை பற்றி சிலதகவல்
ரணில் என்பவர் சிங்களவர்களால் நரி என்று வர்ணிக்கப்படுபவர். இவர் எதை செய்தாலும் ஏதாவது ஒரு தந்திரம் இருக்கும். இவர் 1977 இல் இவரது மாமாவான JR ஜயவர்தன மூலம் ஐக்கிய தேசியக்கட்சிகுள் நுழைகிறார். 1981 யாழ்ப்பாணம் Library தீ இட்டு கொளுத்திய சிறில் மதுஸ் என்னும் அமைச்சருக்கு கீழ் ராஜாங்க அமைச்சராக கடமை ஆற்றினார். 1983 இனக்கலவரத்தின் போது அதனை தம் கட்சி செய்யவில்லை என்று வாதிட்டவர். 1988/89 கலீல் JVP இணர் மீது அரசாங்கம் தாக்குதல் நடத்தியபோது இவர் தனது வீட்டில் சித்திரவதை மையம் வைத்துஇருந்தார். வடகிழக்கு யுத்தகாலத்தில் தமிழருக்கு ஒரு விதமாகவும் சிங்களவர்களுக்கு ஒருவிதமாகவும் பேசி பிரிவினை வாதத்தை நிலைநாட்டினார். 2015 பிரதமராக இருந்தபோது இவரது அரசாங்கம் மிக அதிக கடன் வாங்கியுள்ளது. ஆனால் எந்தவித அபிவிருத்தியும் செய்யவில்லை. 2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் வெளிநாட்டு உளவுத்துறை மூலம் அரசாங்கத்துக்கு அனுப்பி வைத்த குண்டு தாக்குதல் ஏட் பட வாய்ப்பு உண்டு என்ற தகவலை உதாசீனம் செய்தார். Aragalaya எனும் எழுச்சி காலத்தில், அனைவரும் ராஜபக்ச குடும்பத்தை நீதிக்கு முன் கொண்டுவரவேண்டும் என்ற போது இவர் அவர்களை கொண்டே அவரது ஆட்சியை எந்தவித வாக்குகளும் இல்லாமல் ஜனாதிபதியானார். IMF கு சென்றது இவரது சாணக்கியம் அல்ல. எந்த ஒரு அரசாங்கமும் IMF ஐ நாட முடியும். இவர் IMF இடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். இனி வரும் அரசாங்கம் அதனை மறுசீரமைக்க வேண்டும்.
He is good person Ranil. ❤
புதிய ஜனாதிபதி அனுரகுமார அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤🎉🌹👍🇱🇰
Congratulations anura sir 🎉🎉🎉🎉🎉🎉
Sajith Sir 💚 and Anura Sir ❤ Congratulations
வாழ்த்துக்கள் அநுர குமார திசாநாயக்க ❤
Congratulations sir
Congratulations Anura and Sajith Sir ❤🎉
புதிய ஜனாதிபதி திரு . அனுரா குமார திசாநாயக்க அவர்களுக்கு வாழ்த்துக்கள் "⛑
Lots of blessings to anura sir we are love ❤you sir 🎉🎉🎉
Thanks
Congratulations anura sir
Very good speech sajith good 👍
Congratulations AKD SIR 🎉🎉
ADK sir🎉❤
Congratulations
இலங்கை அரசியலை காட்டி தமிழ்நாட்டில் வயிறு வளர்க்கும் நாம் திருடர் கூட்டம் இதைப்பற்றி ஏதேனும் வாய் திறந்ததா
❤❤❤
பக்கத்துல உள்ள சிவப்பு துண்ணுகாரன எப்ப உள்ள போடுவான். இப்ப போட்டாலும் பரவல்ல
Uuuuu namal baba 😂
my allah i love allah❤❤❤
AKD sir ❤❤❤
இந்த ஜனாதிபதி கமன்ட் எல்லாம் ரீட் பன்னுவாரா 😊 அப்போ நம்மளும் சொல்லுவோம் அனுர மாமா வாழ்க👍👍👍👍
AKD❤❤❤🎉🎉🎉
HON ANURA KUMARA THISSANAYAKA 🎉
Up countries Tamils....North East Tamils.Mostly sajith...😂😂😂😂...Aha AhaAha...ippa Nakki kittu irrukkattum 😂.....End Anura Win Super
yes bro north and estate Tamils didn't vote, what a shame😢
ஒரு பக்கம் சஜித், ஒரு பக்கம் ரணில், கடைசியில் அரியநேத்திரன் என்ற சொங்கிய போட்டு, கடைசியில் தமிழ் மக்களை குழப்பி, வாக்குகளை கலைத்து கடைசியில் அனுரவை வெல்ல வைத்த மட சாம்பிராணி தமிழ் கட்சிகளுக்கு வாழ்த்துக்கள். 2004 இலும் LTTE செய்த மடத்தனத்தால் மஹிந்த வென்றான். ரணில் தோற்றார். இப்ப அனுவவிகிக்கட்டும்.
ரணிலை பற்றி சிலதகவல்
ரணில் என்பவர் சிங்களவர்களால் நரி என்று வர்ணிக்கப்படுபவர். இவர் எதை செய்தாலும் ஏதாவது ஒரு தந்திரம் இருக்கும். இவர் 1977 இல் இவரது மாமாவான JR ஜயவர்தன மூலம் ஐக்கிய தேசியக்கட்சிகுள் நுழைகிறார். 1981 யாழ்ப்பாணம் Library தீ இட்டு கொளுத்திய சிறில் மதுஸ் என்னும் அமைச்சருக்கு கீழ் ராஜாங்க அமைச்சராக கடமை ஆற்றினார். 1983 இனக்கலவரத்தின் போது அதனை தம் கட்சி செய்யவில்லை என்று வாதிட்டவர். 1988/89 கலீல் JVP இணர் மீது அரசாங்கம் தாக்குதல் நடத்தியபோது இவர் தனது வீட்டில் சித்திரவதை மையம் வைத்துஇருந்தார். வடகிழக்கு யுத்தகாலத்தில் தமிழருக்கு ஒரு விதமாகவும் சிங்களவர்களுக்கு ஒருவிதமாகவும் பேசி பிரிவினை வாதத்தை நிலைநாட்டினார். 2015 பிரதமராக இருந்தபோது இவரது அரசாங்கம் மிக அதிக கடன் வாங்கியுள்ளது. ஆனால் எந்தவித அபிவிருத்தியும் செய்யவில்லை. 2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் வெளிநாட்டு உளவுத்துறை மூலம் அரசாங்கத்துக்கு அனுப்பி வைத்த குண்டு தாக்குதல் ஏட் பட வாய்ப்பு உண்டு என்ற தகவலை உதாசீனம் செய்தார். Aragalaya எனும் எழுச்சி காலத்தில், அனைவரும் ராஜபக்ச குடும்பத்தை நீதிக்கு முன் கொண்டுவரவேண்டும் என்ற போது இவர் அவர்களை கொண்டே அவரது ஆட்சியை எந்தவித வாக்குகளும் இல்லாமல் ஜனாதிபதியானார். IMF கு சென்றது இவரது சாணக்கியம் அல்ல. எந்த ஒரு அரசாங்கமும் IMF ஐ நாட முடியும். இவர் IMF இடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். இனி வரும் அரசாங்கம் அதனை மறுசீரமைக்க வேண்டும்.
Correct
@@Rohan-jw7pm ரணிலை பற்றி சிலதகவல்
ரணில் என்பவர் சிங்களவர்களால் நரி என்று வர்ணிக்கப்படுபவர். இவர் எதை செய்தாலும் ஏதாவது ஒரு தந்திரம் இருக்கும். இவர் 1977 இல் இவரது மாமாவான JR ஜயவர்தன மூலம் ஐக்கிய தேசியக்கட்சிகுள் நுழைகிறார். 1981 யாழ்ப்பாணம் Library தீ இட்டு கொளுத்திய சிறில் மதுஸ் என்னும் அமைச்சருக்கு கீழ் ராஜாங்க அமைச்சராக கடமை ஆற்றினார். 1983 இனக்கலவரத்தின் போது அதனை தம் கட்சி செய்யவில்லை என்று வாதிட்டவர். 1988/89 கலீல் JVP இணர் மீது அரசாங்கம் தாக்குதல் நடத்தியபோது இவர் தனது வீட்டில் சித்திரவதை மையம் வைத்துஇருந்தார். வடகிழக்கு யுத்தகாலத்தில் தமிழருக்கு ஒரு விதமாகவும் சிங்களவர்களுக்கு ஒருவிதமாகவும் பேசி பிரிவினை வாதத்தை நிலைநாட்டினார். 2015 பிரதமராக இருந்தபோது இவரது அரசாங்கம் மிக அதிக கடன் வாங்கியுள்ளது. ஆனால் எந்தவித அபிவிருத்தியும் செய்யவில்லை. 2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் வெளிநாட்டு உளவுத்துறை மூலம் அரசாங்கத்துக்கு அனுப்பி வைத்த குண்டு தாக்குதல் ஏட் பட வாய்ப்பு உண்டு என்ற தகவலை உதாசீனம் செய்தார். Aragalaya எனும் எழுச்சி காலத்தில், அனைவரும் ராஜபக்ச குடும்பத்தை நீதிக்கு முன் கொண்டுவரவேண்டும் என்ற போது இவர் அவர்களை கொண்டே அவரது ஆட்சியை எந்தவித வாக்குகளும் இல்லாமல் ஜனாதிபதியானார். IMF கு சென்றது இவரது சாணக்கியம் அல்ல. எந்த ஒரு அரசாங்கமும் IMF ஐ நாட முடியும். இவர் IMF இடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். இனி வரும் அரசாங்கம் அதனை மறுசீரமைக்க வேண்டும்.
இருந்து பாருங்கள் ! தமிழ் புல்லுருவிகள் ஓடி ஒளியப் போகினம்
நாங்க இதயும் எதிர்பாக்கிரோம்
😅
Tamil la sola.matgala
❤❤