இதுவே திராவிட மாடல். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் பணமும் போதையும் ஓட்டாக மாறுமே.
மக்கள் வெளியேறும் பகுதி முழுவதும் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது...வாரிசு அரசியலின் அவலம்... மக்கள் கஷ்டம் உணர்ந்தவன் தலைவனாக வரவேண்டும்...
இராணுவம் சம்பந்தப்பட்ட நிகழ்வு என்பதால் தேச விரோத சக்திகள் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எச்சரிக்கை காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகளும் கட்டுப்பாடுகள் இருந்ததால் தான் மாநில அரசு போதுமான நடவடிக்கையை எடுக்க வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இத்தனை ஆயிரம் டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்து இருந்தால் அதற்கு மேல் அனுமதி மறுக்கப்பட்டு கூட்டம் கூடாது. கடற்கரை என்பதால் அனுமதி இலவசம் அறிவிப்பால் எத்தனை லட்சம் பேர்கள் வருவார்கள் என திட்டமிட்டு ஏற்பாடு செய்வது கடினமானது தவிர இராணுவம் சம்பந்தப்பட்ட நிகழ்வுக்கு மக்கள் எவ்வளவு ஆர்வம் காட்டுவார்கள் என்கிற சூழ்நிலையும் இருந்தது. இரண்டு மூன்று மணி நேரத்தில் மிக குறுகிய காலத்தில் மக்கள் கூடி கலைந்து விடுவார்கள் என எல்லாருமே நினைத்தனர். மேலும் வெயிலின் தாக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது யாருமே எதிர்பாராதது.ஒரு வேளை ஒரு அளவுக்கு மேலான மக்கள் திரளை தடுத்து இருந்து திருப்பி அனுப்ப முயற்சி செய்து இருந்தால் பாஜகவினர் அண்ணாமலை வானதி தமிழிசை எச் ராஜா போன்றவர்கள் இராணுவம் சம்பந்தப்பட்ட சாகச நிகழ்ச்சியை பார்க்க வரும் தமிழ்நாட்டு மக்களை தடுத்து திமுக கட்சி ஆட்சி அரசு தேசபக்தி தேசப்பற்று உணர்வை தடுத்து தேச விரோத செயலை செய்தது என்று சொல்லி இருப்பார்கள்
Bygood administration there are no stamped we are fortunate
We should thank to our people for maintaining their support
ஓட்டுக்கு துட்டு. இது கடந்து போகும். வோட்டிங் day அன்று துட்டு தான் பேசும்.
@@sundararajank7853 எனக்கும் இது தோன்றத்தான்செய்கிறது. அண்ணாமலை க்கு அவ்வளவு ஆதரவு இருந்தும் ஏன் தோற்றார். மக்களின் இரட்டை நிலையா? திமுகவின் தேர்தல் உக்தியான குவாட்டர் + பிரியாணி+தொகுதிக்கும் எண்ணிக்கைக்கும் ஏற்பப் பட்டுவாடா செய்த,(தமிழக மக்களை சாராயம் மற்றும் ஊழல்கள் மூலம் ஏமாற்ற்இச்சம்பாதிக்கப்பட்ட) பணத்தின் வலிமையா?. ஒரே குழப்பமாக வும் யாருடைய மேன்மைக்காகக் கூறுகிறோம் அந்தப் பொது மக்களின் அக்கறையின்மை யார் அலட்சியமா இல்லை நமக்கு க்கிடைத்தவரை சரியென்ற சமூக அக்கறையின்மையா. ? தமிழக மக்களையும் ஏன் சக இந்தியர்களின் அணுகுமுறையும் புதிராக உள்ளது. ஆனாலும் தமிழனை விட சக இந்திரனின் அணுகு முறையே தேவையோ என்ற சந்தேகம் வலுக்கிறது.
அடுத்த மாதம் மழை /வெள்ளம் இந்த விசயத்தை மறந்து விடுவாங்க. அடுத்த எலெக்ஷன் க்கு எல்லாத்தையும் தமிழ்லக மக்கள் மறந்து விடுவாங்க.... எல்லாம் பேசறது வேஸ்ட் வேஸ்ட் வேஸ்ட்
பணம் எல்லாத்தையும் மறக்கவைத்துவிடும் .🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
Manam Eenam ketta tamil makkal. I feel ashamed to be a Tamilian. Tamilan endra oru manam ketta enam undu. Athu tamil nattil undu
@@yogeshkrishna2549so TN public has no sensitivity, they will elect based on a few rupees and liquor
பாதுகாபிற்காக வந்த எட்டாயிரம் காவலர்களில் ஏழாயிரம் பேர் VIP செக்யூரிட்டி க்கு போய்ட்டாங்க சார்
திமுக அரசிற்கு பாஜக கொடியேற்றக் கூடாது, ஆர்எஸ்எஸ் ஊர்வலம் போகக்கூடாது, அரசுக்கு எதிராக யாரும் ட்வீட் பண்ணக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வு மட்டும் இருக்கிறது.
வாழ்த்துக்கள் பாண்டே சார் ❤️❤️ அரசு அவலங்கள் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.. சிந்திக்க வேண்டும் 👌👌👌👌👌👌
நானும் நினைத்தேன்... கூட்டம் கூடிய மெசேஜ்... திராவிட எதிர்ப்பு...
இந்திய ஆதரவு...
ஓரு ஊர்ல தேர்த்திருவிழா நடக்கிறது என்றாலே வீதிக்கு வீதி தண்ணீர் பந்தல் ,அன்னதானம் போன்றவைகள் கிடைக்கும்போது சென்னையில் நடக்கும் போது எவ்வளவு ஏற்பாடுகள் நடந்திருக்க வேண்டுமல்லவா?
சனாதன தர்மத்தை நாங்கள் எதிர்ப்பவர்கள். தண்ணீர் பந்தல், அன்னதானம் இவையெல்லாம் எங்களுக்கு சம்பந்தமே கிடையாது
கெட்ட கேட்டுகுக் துணை முதல்வர் பதவி உயர்வு
அட பாவிகளா என்னால முடியாதுனு சொல்லியிருந்தா இராணுவத்தையே பாதுகாப்புக்கு விட்டிருப்பாங்களே?
இதுக்கு மிக முக்கியம் தமிழக அரசு தான், இதுல துணை முதலமைச்சர் வேற,
கோமாளிகளும் கூத்தாடிகளும் முட்டாள்களும் ஆட்சி நடத்தினால் அவலங்கள்தான் நிகழும். இதை உணராத வாக்காளர்கள் தங்கள் மூளைகளை கழுதைகளிடம் அடகு வைத்தவர்கள்.
எந்த கொம்பனாலும் குறை கூற முடியாத அரசு. குறை கூறுவதற்கு எவனும் உயிரோட இருக்க மாட்டான்
40 க்கு 40 MP க்கள் திமுக கூட்டணிக்கு வழங்கிய தமிழக மக்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.
@srikanthanமூடர்களிடம் இருந்து வாக்குகளை அள்ள பணம், சாராயம், பிரியாணி இந்த மூன்றும்தானே தாரக மந்திரம் 😭😭🤦🤦🤦
சூப்பர் / பாண்டே/ இன்றுதான்/ கோபமாக/ பேசியுள்ளார்/ நியாயமான பேசியுள்ளார்
30 லட்சத்தை மேற்பட்டோர் இருப்பார்கள் அண்ணா நானும் நேற்று வந்தேன் அதிக கூட்டம் முறையான பாதுகாப்பு கூடிய நீர் வசதியும் கழிப்பிட வசதியோ இல்லை அண்ணா மாநில அரசு சரியான ஏற்பாடு செய்யவில்லை அண்ணா
மேட்டூரில் இருந்து travels வைத்து இரவு முழுவதும் பயணம் செய்து காலை 7 மணிக்கு புள்ள குட்டிகளுடன் மெரினாவில் காத்திருந்தோம்
பாண்டே
அண்ணே
அருமை.
நெறியாளருக்கும்
சேர்த்து.
Super ரங்கராஜ் ❤❤❤❤🎉🎉🎉🎉
அருமை pande sir! இந்த அரசு எவ்வளவு அராஜகம் பண்ணினாலும்,
மக்கள் த்துட்டு வாங்கிட்டு ஒட்டு போட்டு பதவி கொடுத்து அழகு ப
பார் ப்பாங்களே!
Mr. Pandey, போற போக்கில் மாமா நேருவின் அலட்சியத்தை...😊
Excellent 👍
பொதுமக்கள் உயிர் க்கு
இவ்வளவு தான் மதிப்பு...... விஐபி உயிர் மிக உயர்ந்தது..... ஓட்டு போட்ட மக்கள் எத்தனை செருப்படி வாங்கினாலும்
அதற்கு தகுதி உள்ளவர்கள்......
தேசப்பற்றுதான் முக்கியம் என்று தெரிகிறது.
தலைநகர் சென்னை மக்களை காப்பாத்த இந்த அரசுக்கு வக்கில்லை துப்பில்லை ஒட்டுமொத்த தமிழ் தமிழக மக்களை இந்த அரசு எப்படி காப்பாத்தும் தமிழக மக்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் இறந்தவர்கள் தமிழர்கள் திராவிடர்கள் இல்லை
🙏பெரிய தத்தியே வேஸ்ட் இந்த லக்ஷணத்தில் சின்ன தத்தி துணை முதல்வர் மொத்தத்தில் தீமுகவே தண்டம் அவர்களிடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற பிஜேபி ஆட்சி தான் வர
மக்கள் அரச அல்ல ஒரு குடும்பத்து க்கான அரசு
திராபிட மாடல் அரசு மெத்தனம்😮
ஓட்டு போட்ட சென்னை மக்கள் அருமையான நன்றி காட்டினார்கள் தமிழ் நாடு மக்கள் திருத்த மாட்டார்கள்
இதற்கு தண்டனையாக 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல் தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும்
நல்ல கேள்வி அறிவுரை.
திரு.ரங்கராஜ்
பயங்கர திறமையானவர்...
பயங்கர ஞானம் உள்ளவர்...
கடவுள் தான் காப்பற்ற வேண்டும் அறியாமையில் ஊறியுள்ள மக்களை...
மிக அருமையான பதிவு பாண்டே சார்
Super சரியான கேள்வி
பட்டினிசாவை தவிர்க்க ஒரே வழி மக்கள் சாப்பிடாமல் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்?
சரியான நெத்தியடி பதில்கள் 💪👌👍
பாண்டி அவர்கள் நீங்கள் பேசியது எனக்கு புரிந்தது என்னை போல் சாதாரண மக்களுக்கும் புரிந்திருக்கும் சென்னைவாசிகள் திருந்தினால் தமிழகம் தலைகீழாக மாறும் இது நடக்குமா என்று தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பாராளுமன்ற சட்டமன்ற தொகுதிகளும் எதிர்பார்த்து இருக்கிறது
Mrs.... chennai la irukara 50% per veli oor karanga than. Chennai makkal thiruthanuma.. unga oor super makkala.. yaruku vote potinga
மக்கள் வாக்களிப்பதற்கு முன் சிந்திக்க வேண்டும்
பழியை அடுத்தவன் மேல் நீ போட்டால் உனக்கு பதவி அந்தஸ்து எனக்கு.கேவலமாக
இல்லை
முதலமைச்சர் குடும்பத்தை குளு குளிர் சொகுசாக சாகத்த்து பார்க்க வைத்த தமிழக மக்களுக்கு நன்றி
அனைத்து மண்ணாங்கட்டிகளும்
அனைத்து கட்சி உறுப்பினர் ஆக இல்லாமல் தாங்களாகவே
நீக்கிக் கொள்ளவும்
U R Spot On Mr Pandey- Ur Analysis is Perfect
Royal salute for Mr.Rangaraj Pandey ❤❤❤❤❤❤
அரசாங்கத்தின் கையாளத்தனத்தை இத்தனை தெளிவாக யாரும் புட்டு புட்டு வைக்க முடியாது. கடைசியாகச் சொன்ன கருத்து காலம் தற்போதைய அரசுக்கு புரிய வைக்கும் !!!
அருமையான கேள்விகள்.. பாண்டேவிடம் இருந்து.. ஆனால், இவர்களுக்கு ஓட்டுப் போடும் மக்கள் சிந்திக்க வேண்டுமே
மொத்தத்தில் பொறுப்பில்லா அரசு
ஏற்கனவே ஏ ஆர் ரகுமான் கிழக்கு கடற்கரை சாலையில் நடத்திய நிகழ்ச்சியின் மூலம் ஒரு பாடம் கற்றுக் கொண்டிருக்கலாம் ஆனால் அதற்கு முரணாக எவ்வித முன்னெச்சரிக்கையும் மேற்கொள்ளாமல் அரசு நிர்வாகம் செயல்பட்டுள்ளது. இதுதான் மக்கள் நல அரசு திராவிட மாடல் அரசு.
அவர்களும் கற்றுக்கொள்ளவில்லை. மக்களும் கற்றுக்கொள்ளமாட்டார்கள்... இதே வீணாய் போன கட்சிக்கு தான் மீண்டும் ஓட்டு.
ஒவ்வொரு கூட்டத்திலும் ரிஸ்க் எடுக்க மக்களும் தயாராய் இருக்கிறார்கள்.
இதற்கு நீதிமன்றம் போகத்தேவை இல்லை. கவர்னரே பொறுப்பு. எங்களைக் காப்பாற்றுங்கள் . கவர்னரால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால் ஜனாதி பதி வரை மக்கள் செல்வோம்.
மக்கள் மாற வேண்டும் . அப்படி மாறினால் நல்ல அரசு உருவாகும்
சபாஷ்... சரியான விளாசல்...
இது பற்றிய விவாதம் TV சேனல்களில் நடைபெற்றது . அதில் பெரும்பாலனவர்கள் இது மக்களின் தவறு என்பது போலவே பேசுகின்றனர். இவர்களை என்னவென்று சொல்வது.
ETHAI PERIYA SEITHI AAKA VENDUM. ETHAI KADANTHUPOGAVENDUMENDRU...VOOODAGATHIRKU THERIYUM. APPADI VORU KEDUKETTA NADUNILAI. BJP AALUM MAANILATHIL...SIRU THURUMBENDRAAL...VULAGA PIRATCHANAI AAGA MAATRI IRUPAARGAL.
சூப்பர் அலசல்
ஒட்டு போட்ட மக்கள் உணர வேண்டும்...
Pandey sir ..rompa kastama irukku....
Proud of India
True Sir 🎉🎉Your Interpretation of 15 Lakhs Poeple Gathering at IAF show as TN Govt ANTI INCUMBENCY is 100% correct Total failure of the Govt machinery on fronts viz Traffic arrangements Ambulance Water Availability Doctor Availability
மக்கள் பணத்தை தின்ன மட்டுமே இவர்களின் பொறுப்பு
Unmaiyan nadunelamaiyanavar mr great mr rangaraj ......valthukal
Excellent panday sir....
மக்கள்தான் மாறனும் அண்ணா
நெறியாளர் அறிவாலய கொத்தடிமை மாதிரி கேள்வி கேட்டு அருக்கிறார் ஆனால் பாண்டே அவர்களின் பதில்கள் மக்களுக்காக பேசி நேர்மையான முறையில் பேசினார் சிறப்பு
ஐந்து பேர்தானே சார் நாற்பதுக்கு நாற்பது கொடுத்த மக்களுக்கு ஒரு சின்ன பரிசு 26க்கும் இவர்களையே தேர்ந்தெடுப்போம் தீம்கா கட்சியும் ஸ்டாலினும் தத்திகளும் வாழ்க
❤❤❤❤❤❤❤❤❤❤
இது திமுக அரசு நிர்வாகத்தின் அராஜகம். எங்களை யார் கேட்க முடியும் என்ற திமிர் - ஆணவம். சென்னை MP க்கள் MLA க்கள் பதில் சொல்ல வேண்டும். இது நடந்திருப்பது ஒரு வாரம் முன் பதவியேற்ற துணை முதல்வர் உதயநிதியின் triplicane தொகுதியில்.
@@sasikumar.p2554பின்ன, இல்லையா? நீட் தேர்வு போராட்டம் மாதிரி இது ஒரு மாபெரும் வெற்றி.. உதயநிதி விரைவில் முதல்வர் ஆக வேண்டும்
Best speech
உண்மையை அலசி ஆராய்ந்து கூறிய விதம் மிகவும் அருமை 👌👌
Jai hind Jai Bharat ❤
Absolutely correct
இது மாக்களின் அரசு இப்படி தான் இருக்கும்
கார் ரேஸ் பணி சுமையால் ஒரு காவலர் இறந்தார்.. இது கடினபணியா
Super sir hats of u
சரக்கு இருந்தால் அடுத்தவன் மேல் பழி போட மாட்டார்கள்
ஒரு உண்மையான தமிழனுக்குதான் தமிழர்கள் வலியும், இந்த ஆதங்கமும் புரியும்...
🎉🎉🎉❤ Vandematram
உண்மை
Pandey´s analysis is true. This will reflect in 2026 election for state assembly.
சொத்து வரி கூடுதல் மக்கள் நலனுக்காக பயன்படுத்தப் படுகிறதா இல்லையா?
கட்சி கூட்டமானால் அளவுக்கு அதிகமாக ஏற்பாடு செய்யும் போது ????
Mass
Neenga keta kelvi 100% correct. Worst government. Next time kandipa DMK ku vote podamaaten
திமுகவுக்கு ஓட்டு போட்டிங்கள்ள நல்ல அனுபவிங்க... 2026 தேர்தல்ல 234 தொகுதிய திமுகவை ஜெயிக்க வைங்க 😂😂
அரசு வேலை கொடுக்க வேண்டும் இறந்த குடும்பத்திற்கு...😢😢😢😢😢
இதுதான் திராவிட மாடல் எந்தக் குடும்பம் நடுத்தெரு நின்றாலும் இந்த திராவிட மாடலுக்கு கவலை இல்லை
அன்பரே! ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியும் இதைவிட பெரிதாக நடந்தாலும் தேர்தலுக்கு பாதிக்காது ஓட்டுக்கு பணம்😂கொடுத்தால் ஓட்டுபோட்டபோரார்கள் இதொண்ணும் பெரிய விழயமிவ்லை..இன்று நடந்ததை நாளை மக்கள் மறந்துவிடுவார்கள். .
Excellent information sir 💯 unmai
Money ..... Liquor......Biriyani.....sums up Tamilnadu ppl mindset
அநேக லாரிக ளின் மூலம் குடிநீர் குடிக்க ஆங்காங்கே வசதி நடைபாதை வசதிகள் செய்து கொடுத்திருக்கலாம்.
Excellent speech 👏
முதல்வர் வந்ததே அங்க போன பிறகு தான் தெரிந்தது .... 23:45 பாண்டே அண்ணன் சொன்னது உண்மை...
இதுதான் நிதர்சனம்
15L மக்கள் ஒவ்வொரு இடத்திலிருந்து கிளம்போதே போலீஸ் கண்டிப்பாக தெரிந்திருக்கும் கூட்டம் அதிகம் வரும் என்று அப்பவே சுதாரிச்சரிக்கனும். கோட்டை விட்டார்கள்
18 LATCHAM PER VARUVAANGANU KANITHU...2 NAATKALUKKU MUNBE SOLLITAANGA SIR. THERIYAATHUNU SOLRATHUKU..VORU ARASAANGAM ETHARKU? MAKKAL THAAN PAAVAM😢
Mr Annamalai 🌷 is the only option for bringing change in Tamil Nadu. Support him please 🎉
மோட்டார் ரேஸ் நடந்தப்பா எவ்வளவு பாதுகாப்பு சேவைகள் ஏழைக்கு கிடையாது ஐயா இது தமிழ் மக்கள் அந்தோ பரிதாபம்
Unakkulam appave vote ku koduthutom . Next electionla vena serthu vaingo ! 😂😂😂
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮