திருச்சி சிவா அவர்கள் நீங்கள் பல்லாண்டு வாழ்க திழ்மொழி
மிக அற்புதமான பேச்சு தொடரட்டும்
அறிமையான சொற்பொழிவு.நன்றி.
அருமை அருமை அருமையான பேச்சு வாழ்க கலைஞர் வாழ்க தளபதி ஸ்டாலின் அண்ணன் சிவா வாழ்க.
வெற்றி நமதே
அருமையான அற்புதமான உரை வாழ்த்துக்கள் சகோதரரே எனக்கும் 63 வயதாகியும் ஒரு சில தரவுகள் தெரியாததை தெரிந்து கொள்ள முடிந்தது வாழ்க திராவிடம் வெல்க திமுக அப்போது தான் இந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் தொடரந்து உயர் நிலையில் அமர்ந்திருக்க முடியும்
Super explain Super speech
கலைஞர் நினைவு போற்றி வணங்கிய சிவா அண்ணா வாழ்த்துக்கள்
2024தேர்தல்கலைஞர்வழிகாட்டுவார்
Super
அண்ணா, தகவல்கள் நிறைந்த மிக அருமையான கேளா ரும் வேட்ப மொழிந்த உரை.அருமை. நீங்கள் எல்லாம் தி மு க மறக்க முடியாத-கூடாத சொத்து. வணக்கம்.
கலைஞர் 🔥🔥🔥
Really kalaigner oru tamilnattin sakaptham
❤❤❤ அருமையான உரை
எனக்கு நம் தாய்மொழியாம் தமிழை பிடிக்கும்.அதனால் கலைஞரின் பேச்சை கேட்டு வியந்தேன்.ஆனால் அவர் அண்ணாவின் தம்பி என்றார்.ஆதனால் அண்ணாவை படித்தேன். ஆனால் அவர பெரியார்தான் தந்தை என்றார்.அதனால் பெரியாரை உணர்ந்தேன்.
திறமையானவர்களைத்தெரிந்துகொள்ளுங்கள்அதில்மிகச் சிறந்தவர்.. திருச்சி சிவா..
"கலைஞர் ஒரு சகாப்தம்"
அருமையான உரை...
"வான் புகழ் வள்ளுவர்" சிலையை "தமிழ்நாடு சின்னமாக வைத்தால் அற்புதமாக இருக்கும்".
"வான் புகழ் வள்ளுவர்" சிலையை "தமிழ்நாடு சின்னமாக வைத்தால் அற்புதமாக இருக்கும்". - இது நியாயமான உனது எதிர்பார்ப்பு, ஆனால் அவர்கள் பேனா சிலைதான் வைப்பார்கள்!!!
இந்தியாவில் சிலைக்கென்று அதிகப்படியான தொகை செலவிடப்பட்டது வல்லபாய் படேல் சிலைகே ரூபாய். 3800 கோடிகள்.
விவசாயிகள் வாடும் இந்த நாட்டில் கிரிக்கெட்டிற்காக பெரிய மைதானம் குஜராத்தில், அதன் பெயர் " தாமோதரதாஸ் நரேந்திர மோடி ஸ்டேடியமாம், செலவு 500 கோடிகளாம்.
( முதலில் பட்டேல் பெயரை வைப்பதாக கூறிவிட்டு ......
முதலிலேயே மோடி ஸ்டேடியம் என்று கூறினால் மக்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்று பயந்து வழக்கம் போல கடைபிடிக்கும் தந்திரமாக ...,கடைசி நிமிடத்தில் ஸ்டேடியத்திற்கு கிரிக்கெட் பேட்டை கூட பிடிக்க தெரியாத மோடியின் பெயர்).
@@charlesrajan8854 "விவசாயிகள் வாடும் இந்த நாட்டில்..." - விவசாயிகள் குண்டா சட்டத்தில்.
@@ssankar7106 கடந்த ஆண்டு ,நாடுமுழுவதும் உள்ள விவசாயிகள் டில்லயில் ஒன்றுகூடி , ஒரு வருடமாக நடந்த விவசாயிகள் போராட்டம்..........
அப் டில்லி விவசாயப் போராட்டத்தில் பல நூறு விவசாயிகள் மரணம்......
விவசாயிகள் மீது, ஒன்றிய அரசு ஏவப்பட்ட கட்டவிழ்த கொடுமைகள் ,கொடும் சட்டங்களை...
"இந் கொடூர நிகழ்வு , இந்திய விவசாய மக்களின் சோக வரலாறு".
@@charlesrajan8854 அவன் செய்ததைக்காட்டி, நீ செய்ததை மறைத்துக்கொள்ளு. 4000 கோடி எங்கடா?
மாடுமேய்ப்பவனும் இலக்கியம் பேசும் கழகம் திராவிடமுன்னேற்றக்கழகம். வேறு எந்தக்கட்சிக்கும் இப்படிப்பட்ட பெருமையும் திறமையம் கிடையாது. ❤❤❤❤🎉🎉🎉🎉
கலைஞரின் வளர்ப்ப்பு பேச்சில் நன்கு விளங்குகிறது மேலும் விவேகானந்தர் சிலை உருவானது | அண்ணா அறிவாழயம் உருவான வரலாறு நான் இன்று தான் தெரிந்து கொண்டேன்.
அருமையான பேச்சு திருச்சி சிவா அவர்களே
தன் மகனுக்கு புத்தி சொல்ல மறந்த புத்திசாலி
Very very greatest and good speech ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉💯💯💯🎉🎉♥️♥️♥️♥️♥️🌄🌅🌄🌅🌄🌅🌄🌅🌄🌅
தடுமாறா தமிழ் உச்சரிப்பு.
எதிர்ப்பவரையும்
கவரும்
சொல் வீச்சு. ❤
Great speech
தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் கருத்துக்களை பிழையின்றி, தங்குதடையின்றி பாமரனும் புரிந்துகொள்ளும் வார்த்தை சாதுரியத்துடன் பேசுவதில் வல்லவர் அண்ணா அவர்கள்.
அவரது தம்பியாக தமிழை போற்றிப்பரப்பி வாழவைத்தவர் கலைஞர்.
அந்த வழியில் சொல்லாற்றல்,சரியான தரவுகளுடன் பதிவிடுதல் இவற்றுடன் சிறப்பாக
செயல்படும் சிவா அவர்கள்போன்றோரைப் பெற்ற திமுக
இன்னமும் உயரம் தொடும்!
1996 பார்த்தேன் கார் பக்கத்தில் வரும்போது ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது
The great speaker anna
After long time in ambattur
Love u bro
Kalaignar ❤❤❤ Thiruchy Siva 🔥💥🔥💥🔥💥🔥🔥💥🔥
திருச்சி சிவா அவர்களின் பேச்சு முத்தமிழ் அறிஞரின் மூச்சு
Super ❤ super
இதைஎல்லாம்அனைத்தும்மானிலங்களுக்கும்உறைக்கசொல்லுங்கள்வாழ்த்தட்டும்தலைமுறை
Sir we didn't hear your speach for a long time. Thank you sir
இன்றைக்கும் குமரி முனையில் இருப்பது விவேகானந்தர் பாறை என்று சொல்கிறார்கள். ஆனால் திருவள்ளுவர் சிலை என்று தான் அழைக்கிறார்கள்😊
ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்தால்கூட...
விவேகானந்தரை தமிழ்நாட்டில் கொண்டாட ஆள் இல்லை....
அறிவு ஆற்றலே
நன்னிலம்நடராசன்!
Really you are great MP I'm India
Mass Trichy Siva....best rajsaba member..
GREAT SIVA VAALTHUKAL KODI SALUTE
Super super super super super super
சிவனை அறிந்தவர் கலைஞர் அதை இப்போதுள்ள மக்களுக்கு புரியவைத்தவர் திருச்சி சிவா
சிவாவின் பேச்சு ஆணித்தரமாக இருக்கும் தன் எளிமையான பேச்சால் எல்லோரையும் வசியம் செய்யும் கெட்டிக்காரர் .
லோகன் ,பத்து காஜா பேராக் மலேசியக
இன்றைக்கும் குமரி முனையில் இருப்பது விவேகானந்தர் பாறை என்று சொல்கிறார்கள். ஆனால் திருவள்ளுவர் சிலை என்று தான் அழைக்கிறார்கள்
தன்னை எப்படிப்பட்ட ஆள் என்று அறிந்தும் தன்னைப் புகழும் ஆட்களைக் கொண்டதே கலைஞரின் வெற்றி
திருவள்ளுவர் சிலை திறந்த காலம் மிகவும் சிறப்பு வாய்ந்த தருணம்.21ம் நூற்றாண்டு பிறப்பு.2000ம் ஆண்டு பிறப்பு.
சனவரி1 மாதப்பிறப்பு.
கா
👌👌👌👌
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤🎉🎉🎉🎉
Kalaiggar is kalaiggar pls if talking about kalaiggar i am crying because he did many ththings in tamilnadu no one
Super speech but Mp speech no use of Tamilnadu
Mgr,யேமறந்துவிட்டார்கள்?
எந்த எம்ஜிஆர்?
கலைஞர் கருணாநிதி அவர்களால் மூடப்பட்ட மதுக்கடைகளை, மீண்டும் திறந்த டாஸ்மாக் புகழ் எம்ஜிஆரா.
அல்லது அதிமுகவும் ஒரு திராவிட கட்சி என்று சொல்லிக்கொண்டு, அவருடைய மந்திரி சபையில், கர்நாடகாவை சேர்ந்த ஆரிய பார்ப்பரான H.V. ஹண்டேவை, சுகாதார மந்திரியாக்க சேர்த்தாரே, அந்த எம்ஜியாரா?
அல்லது, தனக்கு பிறகு, தன் மனைவி ஜானகி, அதன் பின் தன் காதலி ஜெயலலிதா என்று, வாரிசு அரசியலை ஆரம்பித்தாரே, அந்த எம்ஜியாரா.😂😂
Naan,piranthathu,walltaxroad
KALAIGNAR KALAIGNAR KALAIGNAR, DMK DMK DMK AND ONLY KALAIGNAR AND DMK. NOTHING ELSE IS USEFUL TO THE STATE OF TAMIL NADU. VAZHGHA KALAIGNAR VALARGHA AVAR PUGHAZH. VALARPOM DRAVIDAM VALARVOM DRAVIDATHUDAN. RIGHT WING DRAVIDIAN POLITICAL PARTY IS AMIT DMK ( ADMK OR EDDAPPADI MUNNETRA KAZHAGAM )
N.v.natarajan
Muthuvelkarunanithistalin,amm,naan,Dravidian,en,peir,munuswamygaja,angirakatergajan,srinivasan
R.d.sithabathiyai,vettu,vettirgale
Kalanjar yaraium perumaya pesavellai athanal uyarnthar
Neengal oru
Sombu athanal neengal valaravellai
Avar,Magan,n.v.n.somu
I kicked them if police arrested we thanks to kalaiggar but why its happened jayalalitha revenge/not matured that lady....as tamiliians hate jayalalitha
எ
Seeman ❤
Thiruvalluvar silai vaipar anal avarayhu karuthkkalai pinpatttavillai
அருமை
கருநாநிதி, ராஜபக்சேவுக்கு பொன்னாடை போர்த்த மகள் கனியை அனுப்பியரல்லவா, சும்மாவா.
Good man in bad place. Mahabharata karnan.
திமுக 🔥🔥🔥
அமுதம் ..அமுதத்தில் தான் நஞ்சும் பிறந்தது என்பது உண்மை..தான்...😢😢😢
Mk good man
நீங்க சொல்லுவது தான் 100சதவீதம் உண்மை
Super
நீங்க சொல்லுவது தான் 100சதவீதம் உண்மை
நீங்க சொல்லுவது தான் 100சதவீதம் உண்மை