முட்டு எல்லாம் கொடுக்க மாட்டார்... தம்பிகளும் கொடுக்க மாட்டாங்க... யார் பெண்கள் மீது குற்றம் புரிந்தாலும் அது குற்றம் தான். சட்டம் தன் கடமையை செய்யட்டும்.
எனக்கு ஆண்கள் மேல் இருக்கும் நம்பிக்கை சுத்தமாக போய் விட்டது. எல்லோரையும் சந்தேகத்துடன் பார்க்கும் அவல நிலை. என் பெண்ணுக்கு தைரியத்தையும் நம்பிக்கையும் எப்படி சொல்லி கொடுப்பது என்று புரியவில்லை. சட்டம் மிக கடுமையாக இருந்தால் ஒரு வேளை நம்பிக்கை வரலாம். ஆனால் என் பெண்ணை பார்க்கும் போது தூக்கம் வரவில்ல. இந்த குழந்தைகள் எல்லாம் என்ன செய்தார்கள் இவ்வளவு கேவலமாக வதை பட. ஒரு சாதாரண தண்ணீர் குடிப்பது போன்ற உடலின் தேவையை தனிப்பதற்கு எவ்வளவு கேவலமாக மிருகமாக நடந்து கொள்கிறார்கள். Abhaya வின் நிலை நினைத்தால் வாழ்க்கை மேல் இருக்கும் பிடிப்பே விட்டு போகிறது.
முன்னாள் உறுப்பினர் தெளிவாக சொல்லுங்க, பதவியில் இல்லாத ஒரு கட்சி கட்சியின் மீது எவ்வளவு வன்மமும் விரோதமும்,தமிழ்தேசியம் என்று பேசுவதால் தமிழர்கள் வாழ்வுரிமைக்காக பேசுவதால்,🙄
அந்த பள்ளி நிரந்தரமாக மூடப்பட வேண்டும். கைதான நபர்கள் பத்திரிக்கைகளில் போடவேண்டும். கிருஷ்ணகீரி பஸ்ஸாண்டில் கைதானவர்கள் படங்கள் மக்களின் பார்வைக்காக வைக்கப்படவேண்டும்.
எந்த கட்சியாக இருந்தாலும் தவறு நடந்தால் தவறு தான் இதில் நாம் தமிழர் கட்சியும் விதிவிலக்கு இல்லை ஆனால் இதற்கு கண்டிப்பாக சீமான் அவர்கள் தண்டனை வழங்குவார் தவறை சுட்டிக்காட்டியது போல எவ்வளவோ விஷயங்களுக்கு நாட்டு மக்களுக்காக போராடுகிறார் அதையும் மனசாட்சியோடு சொல்லுங்கள் திரு ராகுல்
@@ramrobertrahim8722திருமணத்துக்கு முன் எந்த பெண்ணையும் விரும்பலாம் அது சரியான தேர்வாக இல்லாத பட்ச்சத்தில் விலகுவது தவரு இல்லை..விஜயலெட்சுமி இப்படி ஆந்திராவில் பலர் மீது குற்றச்சாட்டு சுமத்தி,பாவபட்டு மாட்டி கொண்ட பலரிடம் மிரட்டி பணமும் வாங்கி உள்ளார், எல்லா வழக்குகளும் விஜயலெட்சுமிக்கு எதிராகதான் உல்லது..தேடிபாருங்க
You know why strict punsihments not in India , because major culprits are from the background of Politicians except few, One day India will also become like Srilanka and Bangladesh i think , tolerence is limitless, we voted and choosed Govts but no democracy
நாம் தமிழர் நபர் குற்றவாளி என்றால் குற்றவாளிதான் அதற்கு முட்டு கொடுத்தாதான் குற்றமாகும் இங்கு யாராவது முட்டு கொடுக்கிறார்களா???? ராகுலுக்கு நாம்தமிழர் என்றால் எவ்வளவு வன்மமான பேச்சு இப்படி ஏதாவது குற்றம் செய்த கட்சிகள் தன்னிலை விளக்கம் கொடுத்தார்கள் என்று கூற முடியுமா ராகுல்????
இதில் நீங்க கூறுவது உண்மையானால் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவருமே பொதுவழியில் வைத்து சவுக்கடி கொடுத்து பின் நிச்சியம் தூக்கில்இடவேண்டும் - இனி எவனுக்கோ , எவளுக்கோ இப்படியான எண்ணமே வரால் .
முட்டு எல்லாம் கொடுக்க மாட்டார்... தம்பிகளும் கொடுக்க மாட்டாங்க... யார் பெண்கள் மீது குற்றம் புரிந்தாலும் அது குற்றம் தான். சட்டம் தன் கடமையை செய்யட்டும்.
குற்றம் என்றால் வருவீர்கள், நல்லது என்றால் அமைதி ஆகிவிடுவார்கள்
Good explanation....
Excellent reporting
உங்கள் குரல் மட்டுமே உணர்ச்சி பூர்வமானதாக உள்ளது.
இந்தக்கொடுமைகள் தாங்கமுடயாத வேதனை அளிக்கிறது.
Thank you for mentioning Srimathi as well🙏🏾.
justice for kolkata doctor
எனக்கு ஆண்கள் மேல் இருக்கும் நம்பிக்கை சுத்தமாக போய் விட்டது. எல்லோரையும் சந்தேகத்துடன் பார்க்கும் அவல நிலை. என் பெண்ணுக்கு தைரியத்தையும் நம்பிக்கையும் எப்படி சொல்லி கொடுப்பது என்று புரியவில்லை. சட்டம் மிக கடுமையாக இருந்தால் ஒரு வேளை நம்பிக்கை வரலாம். ஆனால் என் பெண்ணை பார்க்கும் போது தூக்கம் வரவில்ல. இந்த குழந்தைகள் எல்லாம் என்ன செய்தார்கள் இவ்வளவு கேவலமாக வதை பட. ஒரு சாதாரண தண்ணீர் குடிப்பது போன்ற உடலின் தேவையை தனிப்பதற்கு எவ்வளவு கேவலமாக மிருகமாக நடந்து கொள்கிறார்கள். Abhaya வின் நிலை நினைத்தால் வாழ்க்கை மேல் இருக்கும் பிடிப்பே விட்டு போகிறது.
முன்னாள் உறுப்பினர் தெளிவாக சொல்லுங்க, பதவியில் இல்லாத ஒரு கட்சி கட்சியின் மீது எவ்வளவு வன்மமும் விரோதமும்,தமிழ்தேசியம் என்று பேசுவதால் தமிழர்கள் வாழ்வுரிமைக்காக பேசுவதால்,🙄
ஊருக்கு உபதேசம் சீமான்..
what has ex- Seeman party worker got to do with your reporting, you are very unprofessional
Another sad news ......😢😢😢
அந்த
பள்ளி நிரந்தரமாக மூடப்பட வேண்டும். கைதான நபர்கள் பத்திரிக்கைகளில் போடவேண்டும். கிருஷ்ணகீரி பஸ்ஸாண்டில் கைதானவர்கள் படங்கள் மக்களின் பார்வைக்காக வைக்கப்படவேண்டும்.
I feel same on you sir,
Yes its a Ex NTK party member but you didn't mention it properly.
🇲🇾யார் செய்தாலும் தவறு தவறுதான்,அவர் முட்டு கொடுக்காமல் தான் பதில் கொடுத்துல்லார்
ஒரு நாள் கயல்விழி க்கு பாலியல் பலாத்காரம் செய்துட்டார்கள் நாம் தமிழர் கட்சி தலைவர்கள்ன்னு செய்தி வரும்
Save India
NTK BJP யின் பார்ட்னர் தானே.பின் எப்படி இருக்கும்.
என்ன brother!!! பிரியாணி கட்சிக்கும்,பாஜாக விற்கும் திருமணமே முடிந்து விட்டது.😛😛😛
Dmk sangi naga enna ungala mathari bjp ku thongula sangi thanama up thana
Yara nampurathune therila
எந்த கட்சியாக இருந்தாலும் தவறு நடந்தால் தவறு தான் இதில் நாம் தமிழர் கட்சியும் விதிவிலக்கு இல்லை ஆனால் இதற்கு கண்டிப்பாக சீமான் அவர்கள் தண்டனை வழங்குவார் தவறை சுட்டிக்காட்டியது போல எவ்வளவோ விஷயங்களுக்கு நாட்டு மக்களுக்காக போராடுகிறார் அதையும் மனசாட்சியோடு சொல்லுங்கள் திரு ராகுல்
What about Vijaylakshmi ? Seeman himself a culprit.
@@ramrobertrahim8722திருமணத்துக்கு முன் எந்த பெண்ணையும் விரும்பலாம் அது சரியான தேர்வாக இல்லாத பட்ச்சத்தில் விலகுவது தவரு இல்லை..விஜயலெட்சுமி இப்படி ஆந்திராவில் பலர் மீது குற்றச்சாட்டு சுமத்தி,பாவபட்டு மாட்டி கொண்ட பலரிடம் மிரட்டி பணமும் வாங்கி உள்ளார், எல்லா வழக்குகளும் விஜயலெட்சுமிக்கு எதிராகதான் உல்லது..தேடிபாருங்க
@@ramrobertrahim8722விஜயலட்சுமியின் கணவர்கள் எண்ணிக்கை தெரியுமா உங்களுக்கு???😛😛😛 ஒருவேளை அந்த வரிசையில் உங்கள் பெயரும் இருக்கலாம்.😛😛😛
dmk atrocities
You know why strict punsihments not in India , because major culprits are from the background of Politicians except few, One day India will also become like Srilanka and Bangladesh i think , tolerence is limitless, we voted and choosed Govts but no democracy
தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி
❤❤❤❤❤❤❤❤
நாம் தமிழர் நபர் குற்றவாளி என்றால் குற்றவாளிதான் அதற்கு முட்டு கொடுத்தாதான் குற்றமாகும் இங்கு யாராவது முட்டு கொடுக்கிறார்களா????
ராகுலுக்கு நாம்தமிழர் என்றால் எவ்வளவு வன்மமான பேச்சு
இப்படி ஏதாவது குற்றம் செய்த கட்சிகள் தன்னிலை விளக்கம் கொடுத்தார்கள் என்று கூற முடியுமா ராகுல்????
சீமான் பற்றி இப்ப மட்டும் ஏன் video போடுகிறீர்கள், அவர் செய்த பல போராட்டங்கள் பற்றி ஏன் போடவில்லை.
பாலியல்ஜல்சாபார்ட்டி கூட்டு சீமான் 😂😂😂
சீமான் இதில் .......
எப்படி போடுவார்??? 200ரூபா கொடுத்தால் போடுவார்.😛😛😛
avaru than mrng kethathuku thappu senjiiruntha thandana kodukanum sonare ithukum muttu kuduka avaru ena kothadimai oopiya😂
இதில் நீங்க கூறுவது உண்மையானால் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவருமே பொதுவழியில் வைத்து சவுக்கடி கொடுத்து பின் நிச்சியம் தூக்கில்இடவேண்டும் - இனி எவனுக்கோ , எவளுக்கோ இப்படியான எண்ணமே வரால் .
Annan seeman peasiyaga veandum
We can understand how stupid you are by questioning "முட்டிக் கொடுப்பாரா சீமான்" who is accepting மேதகு as his leader.
What you mean by முட்டு கொடுப்பாரார சீமான்
I am unsubcribing you...
There is 35 lakh voters.. Do you expect everyone should be saint?
Seeman need to speak and also Seeman seriously force government to take Action on that Guy.
அவனை கட்சியிலிருந்து நீக்கிய பிறகும் அந்த கட்சி சார்ந்தவன் கட்சி சார்ந்தவன் என்று எதற்காக பேசுகிறீர்கள்
தலைவன் எவ்வழியோ அதுவே தொண்டனின் பாதை
யாரை சொல்லுகிறீர்கள் உபிகளை தானே??😛😛😛
ராகுல்.காறி.உமிலவேண்டிய.கட்சி.ஆமையன்கட்சி.
காறி துப்ப வேண்டிய கட்சி பிரியாணி கட்சி.😛😛😛😛