DM - 36 | Catholic Church & Idol Worship |Word of God | Fr. Varghese VC Elavur | Advent Retreat

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 2,6 тис.

  • @belsijeje
    @belsijeje 10 місяців тому +4

    Dear Father, I was about to listen to this by God's Grace. Each and every word for me I felt. Especially these words, "Who said to you which I didn't say at all?" now I got clear idea where I get struck in my life. Also got the hope, God will help me on the same to come out. Praise God! Many thanks for that father.

  • @immanuelj4394
    @immanuelj4394 2 роки тому +80

    I was a roman catholic for 20 years. I took baptisam and rejected all the worshipping methods of roman catholic.
    Now I am very confident and happy after listening to this sermon.
    I can be very sure that i took the right path

    • @Joshua-24.15
      @Joshua-24.15 2 роки тому +3

      God bless you Bro!!

    • @reporterjsan..8392
      @reporterjsan..8392 6 місяців тому +1

      Praise the Lord...

    • @johnbyju7753
      @johnbyju7753 4 місяці тому +1

      puriyalaya

    • @malarm4395
      @malarm4395 4 місяці тому

      Wht u r trying to say?...ofcourse wht u did is correct Brother.

    • @robinr1711
      @robinr1711 4 місяці тому

      @@immanuelj4394 🔥🔥

  • @a.stephenelayaraja5495
    @a.stephenelayaraja5495 5 місяців тому +109

    Rc போதாகர் இப்படி பேசுவதை முதல் முதலாக கேட்கிறேன். நன்றி ஐயா

    • @amulukalai366
      @amulukalai366 4 місяці тому +1

      Really sir so that's y I admire his speech

    • @ectech3623
      @ectech3623 4 місяці тому +4

      Avar silai valipattai sari nu solluradhuku thappana point edhuthu kudukkuraru. Neenga adha seri nu solluringa.

    • @robinr1711
      @robinr1711 4 місяці тому +1

      ​please see the full video and comment. He supports idol worship

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 3 місяці тому

      @@a.stephenelayaraja5495 தயக்கமின்றி எந்த சந்தேகம் பற்றிய கேள்விகள் கேட்கலாம்.

  • @tinawinifred37
    @tinawinifred37 2 роки тому +3

    Jesus, yesu mulama thaan Naam paralogam poga mudiyum .........
    Only Christ , Jesus..... Worship ,adore him

  • @gracesrisha5004
    @gracesrisha5004 2 місяці тому +3

    Very inspiring msg. Let Roman catholics listen and correct their ways.

  • @johnamir-l8q
    @johnamir-l8q 2 роки тому +42

    உங்கள் சீர்திருத்த போதனைக்கு நன்றி Father,
    உருவங்களை செய்ய சொன்னார் அதற்கு காரணம் இருந்தது ஆனால் உருவங்களை வழிபட சொல்லவில்லை.

    • @muthuarasugopal3745
      @muthuarasugopal3745 2 роки тому

      Can you please please please please help me,because of major accident i got spinal cord injury and my body is 80% Paralized. Now i am struggling a lot for food and medical help without any income. Please help me.I have given my contact details in my home page description.🙏Also I am please to inform you that I am not a scammer.Please help me.🙏

    • @Sachin-u3g
      @Sachin-u3g 6 місяців тому

      பாஸ்டர், கத்தோலிக்க திருச்சபையினர் உருவ வழிபாடு செய்வதில்லை.
      யோவான் 3:14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.
      15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்''.
      என்று நமது ஆண்டவர் இயேசுகிறிஸ்து கூறியது போலவே சிலுவையில் உயர்த்தப்பட்டு மக்களுக்கு விடுதலையை கொடுத்த ஆண்டவர் சிலுவையில் உயர்த்தப்பட்டதை உலகம் முடியும் வரையிலுமுள்ள எல்லா மக்களும் உற்று நோக்கி அவரை விசுவசித்து ஏற்று கொண்டு விடுதலையை பெற்று கொள்ளவேண்டும் என்பதற்காகவே எல்லா கத்தோலிக்க ஆலயங்களின் நடுநாயகமாக சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவின் திரு சுரூபம் வைக்கபட்டிருகிறது.

    • @Sachin-u3g
      @Sachin-u3g 5 місяців тому

      யோவான் 3:14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.
      15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்''.
      என்று நமது ஆண்டவர் இயேசுகிறிஸ்து கூறியது போலவே சிலுவையில் உயர்த்தப்பட்டு மக்களுக்கு விடுதலையை கொடுத்த ஆண்டவர் சிலுவையில் உயர்த்தப்பட்டதை உலகம் முடியும் வரையிலுமுள்ள எல்லா மக்களும் உற்று நோக்கி அவரை விசுவசித்து ஏற்று கொண்டு விடுதலையை பெற்று கொள்ளவேண்டும் என்பதற்காகவே எல்லா கத்தோலிக்க ஆலயங்களின் நடுநாயகமாக சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவின் திரு சுரூபம் வைக்கபட்டிருகிறது.

    • @Beaula20
      @Beaula20 4 місяці тому +2

      Yes

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 4 місяці тому +3

      @@johnamir-l8q உருவங்கள் அடையாளமாகத்தான் இருக்கிறது. அவைகளை வழிபடுவதில்லை. அடையாளம் இல்லாத ஆலயங்களில் செல்லும் போது பக்தியான சூழ்நிலை இருக்காது. திருமண மண்டபத்தில் இருப்பது போன்ற உணர்வுதான் இருக்கும். (இது விமர்சனங்களுக்கு உட்பட்டது)

  • @jancyc2058
    @jancyc2058 2 роки тому +5

    Praise the lord. Amen. Finally our lord is created Everything in the whole world.Belive Jesus and prepared for second coming.hallaluajha

  • @johnkennedyTamil
    @johnkennedyTamil 2 роки тому +13

    இயேசுவின் தாய் தேவனுக்கு கீழ்படிந்து நடந்தவர்கள்.

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 9 місяців тому

      எனவே அவரை வணங்குவதில் என்ன தவறு?

    • @kratoscarnage5228
      @kratoscarnage5228 5 місяців тому

      Arivillatha naaye nee akiniyil thalla paduvai Jesus and fathera only god madha not a god ​@@விடியல்-ட6ஞ

    • @AlexaAlexa63
      @AlexaAlexa63 5 місяців тому

      ​@@விடியல்-ட6ஞ அவர் சாதாரண மனுஷிதான்

    • @Andysse
      @Andysse 5 місяців тому

      ​@@விடியல்-ட6ஞகடவுளை தவிற யாரை வணங்கினாலும் தவறு

    • @robinr1711
      @robinr1711 4 місяці тому +1

      ​@@விடியல்-ட6ஞஇயேசுவின் தாய் மரியாதைக்குரியவர்தான் ஆனால் நமக்கு இரட்சிப்பை தந்தவர் இயேசு அல்லவா,

  • @YkaristaShalini
    @YkaristaShalini Місяць тому

    Dear Lord Thank you for giving Our Father vargese🙏🙏🙏

  • @Joseph-n2f4k
    @Joseph-n2f4k Рік тому +17

    Siristithavarai vanangu.sirustiyai vanangathe

  • @Brutonmaro
    @Brutonmaro 2 роки тому +59

    உபாகமம் 5:7-9
    [7]என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.
    [8]மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சுரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்.
    [9]நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்து பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம், நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

  • @Brutonmaro
    @Brutonmaro 2 роки тому +43

    ஏசாயா 44:10
    [10]ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்?

  • @samantonyrai349
    @samantonyrai349 2 роки тому +53

    சிலையில்லாட்டினா தானாகவே பைபிள எடுத்துடுவாங்க. என் வேதத்தை மறந்தால் நானும் உன் பிள்ளைகளை மறந்திடுவேன் ஓசியா 4

    • @johncharles9919
      @johncharles9919 2 роки тому +4

      இரட்சிப்பு கர்த்தருடையது

    • @jesujesu148
      @jesujesu148 2 роки тому +3

      ஆமென்

    • @Sachin-u3g
      @Sachin-u3g 6 місяців тому

      யோவான் 3:14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.
      15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்''.

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 3 місяці тому +1

      @@johncharles9919 இல்லை என்று சொன்னது யார்?

  • @Arivazaganv1874
    @Arivazaganv1874 2 роки тому +25

    மத் 23:8-10: "நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்."

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 3 місяці тому

      @@Arivazaganv1874 இந்த பைபிள் பகுதியால் உங்கள் கருத்து எது?

    • @joyglory1986
      @joyglory1986 2 місяці тому

      Muttal father

    • @Joslinriona
      @Joslinriona 2 місяці тому

      Appale po sathane

    • @Joslinriona
      @Joslinriona 2 місяці тому

      ​@ungal pirivinaivatha kalla pothakar putjusal🥺ya,, kalla pothar kurithum echrikaiyai irunkal nu yesu solli irukarejoyglory1986

  • @Brutonmaro
    @Brutonmaro 2 роки тому +7

    ஆபகூக் 2:19-20
    [19]மரத்தைப்பார்த்து விழியென்றும், ஊமையான கல்லைப்பார்த்து எழும்பு என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ! அது போதிக்குமோ? இதோ, அது பொன்னும் வெள்ளியுமான தகட்டால் மூடப்பட்டிருக்கிறது; அதற்குள்ளே சுவாசம் இல்லையே?
    [20]கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மௌனமாயிருக்கக்கடவது.

  • @johnkennedyTamil
    @johnkennedyTamil 2 роки тому +83

    21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
    மத்தேயு 7:21

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 9 місяців тому +1

      ஒருவர் மற்றொருவருக்காக செபிப்பதும் உதவிகள் செய்வதும் பிதாவின் சித்தம் .

    • @Beaula20
      @Beaula20 4 місяці тому

      Amen

    • @antoarul-o1x
      @antoarul-o1x 4 місяці тому

      பிரவேசித்தல் என்பதின் பொருள் என்ன? நண்பர்கள் யாரேனும் கூறுங்களேன்

    • @Rajaaaaaas
      @Rajaaaaaas 4 місяці тому +2

      ​@@antoarul-o1xஉட்செல்லுதல்

  • @MPrakash.prakash1102
    @MPrakash.prakash1102 2 роки тому +130

    பிள்ளைகளே, சிலைவழி பாட்டைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
    1 யோவான் 5:21

    • @kulfysamayaltamil
      @kulfysamayaltamil 10 місяців тому +2

      Amen

    • @calvindawson7579
      @calvindawson7579 4 місяці тому

      Psalm 115 too

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 3 місяці тому

      @@MPrakash.prakash1102 பிள்ளைகளே! யாத், உப ஆகமங்கள் எழுதபட்ட காலத்தில் மக்கள் மிருகங்கள் மற்றும் பல உயிரினங்களின் உருங்களை செய்து கடவுளாக வழிபட்டனர். இதனால் சிலைகளை செய்ய வேண்டாம் என்று எழுதப்பட்டது. காலச்சூழலில் உருவங்களை செய்யச் சொன்னதும் உண்டு. உதாரணமாக வெண்கல பாம்பு.
      பிள்ளைகளே! மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் கூறுகின்றேன், தூய பவுலின் கருத்துப்படி சிலைவழிபாடு என்பது பொருளாசை என்பதை மறந்து விடாதீர்கள். 2024 ம் ஆண்டில் மக்களை விடவும் அனைத்து சபைகளிலுள்ள போதகர்கள் தான் சிலைவழிபாடு செய்கின்றனர். போதகர்களின் உண்மையான சொத்து இயேசு கிறிஸ்து என்பதை மறைத்துவிட்டு பணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் . எனவே இதை குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் .

    • @NithishNithish-zo3us
      @NithishNithish-zo3us 2 місяці тому

      Amen

  • @johnkennedyTamil
    @johnkennedyTamil 2 роки тому +71

    24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
    யோவான் 4:24

    • @SAGKavin
      @SAGKavin 10 місяців тому +1

      இயேசு உடலோடு தினம் உயிர்த்தெழுந்தார் இயேசு தேவன் இல்லையா. நீங்கள் கூறிய அந்த வசனம் இயேசு உயிர்த்தெழுதலுக்கு முன். ஒரு இறை வார்த்தையின் பொருளும் அதன் பின்னணியும் புரியாமல் சும்மா பரிசய கூட்டம் மாதிரி அந்த இறைவார்த்தையின் மொழிபெயர்ப்பை மட்டுமே பிடித்துக் கொண்டு, இறை வார்த்தையின் சூழலும் நோக்கமும் தெரியாமல் இருக்கும் பரிசய கூட்டம். அதே இறைவார்த்தையை வைத்துதான் பரிசாக கூட்டம் இயேசுவை ஏற்றுக் கொள்ள மறுத்து வந்தது. நீங்களும் அக் கூட்டத்தில் ஒருவர் போல பேசுகிறீர்கள்.

    • @P.Arockiaraj
      @P.Arockiaraj 10 місяців тому

      J​@@SAGKavin

    • @rosarioarnold3328
      @rosarioarnold3328 7 місяців тому +1

      இந்த வசனமெல்லாம் அவர் படிக்கவில்லை சகோ படித்தால் தானே புரிந்து கொள்ள முடியும்

    • @Sachin-u3g
      @Sachin-u3g 6 місяців тому

      யோவான் 3:14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.
      15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்''.

    • @Sachin-u3g
      @Sachin-u3g 6 місяців тому

      யோவான் 3:14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.
      15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்''.

  • @sadhanajames1353
    @sadhanajames1353 9 місяців тому

    Praise the Lord. Congratulations 💐💐💐. Rev. Father and Team.

  • @SamjoshvaJoshva
    @SamjoshvaJoshva 4 місяці тому +9

    கடவுள் ஆவியாயிருக்கிறார்.அவரைத் தொழுது கொள்கிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ளவேண்டும்..

  • @jeromedanish2198
    @jeromedanish2198 2 роки тому +16

    என் அன்பு ஆண்டவரே என் அகத்தின் ஒழுங்கின்மைகளை என்னிடமிருந்து அகற்றி உம் குரலுக்கு கீழ்படிந்து உம்மை முழுமையாய் உண்மையாய் அன்பு செய்ய வரம் தாரும். ஆமென். Thankyou Father.

    • @ratnampeterfrancisfrancis8253
      @ratnampeterfrancisfrancis8253 2 роки тому +5

      பிசப்பு திருப்பி பட பிரசங்கிக்க வேண்டாம் பயித்தியம் வேதத்தை வேதமாய் பிரசங்கி உனது பயித்தியத்தை கேட்டு சனங்களை பாதாளத்துக்கு அனுபாதே உன் தீர்ப்பு பயங்கரமாயிருக்கும்

    • @preethas1127
      @preethas1127 2 роки тому +2

      ​@@ratnampeterfrancisfrancis8253 enan solla varinga,

    • @sathishking5010
      @sathishking5010 2 роки тому

      @@ratnampeterfrancisfrancis8253 😁

    • @ThasanMessages
      @ThasanMessages 5 місяців тому

      இது சத்தியம் கலந்த கள்ள உபதேசம். சாத்தான் இப்படியே ஏவாளிடமும் ஏசுவிடமும் வந்தான். கலப்பு நிறைந்த கள்ள உபதேசம். வஞ்சிக்கப்படாதிருங்கள்

    • @Beaula20
      @Beaula20 4 місяці тому

      Sorubathai vananga vayndaam....​@@ratnampeterfrancisfrancis8253

  • @samuvelsamuvel5363
    @samuvelsamuvel5363 2 роки тому +36

    தேவன் உங்கள் கண்களை திறப்பாராக

    • @malarm4395
      @malarm4395 4 місяці тому

      Amen

    • @antoarul-o1x
      @antoarul-o1x 4 місяці тому +2

      தேவன் என்பதின் பொருள் என்ன யாரேனும் கூறுங்கள் நண்பர்களே !

    • @edwardseba7903
      @edwardseba7903 4 місяці тому +1

      Same to you

    • @triastudios5585
      @triastudios5585 2 місяці тому

      Sir ku kannu nalla theriutha.

  • @tjr1892
    @tjr1892 2 роки тому +6

    Father...
    Ethayum uruvakka vendam entru sollavillaii
    Avarukku (Kadavulukku) oru uruvathai (Avarukku nigara) undakkavendam entru than Devan sonnar ... athai thozhavum vendam entrum Devan sonnar

  • @benedictselvanthan5469
    @benedictselvanthan5469 Місяць тому

    நன்றி சுவாமி. Personalisation of faith, நான் என்ற அகந்தைக்கு சாகவேண்டும். விழிப்புணர்வுக்காக நன்றி. Fr. M.V. சீடன்.
    Benedict P Manapakkam Chennai

  • @christopherchris9165
    @christopherchris9165 2 роки тому +19

    @14:45
    கடவுளுக்கு நிகராக எதை வைத்தாலும் செல்வம் பேர் புகழ் எதுவானாலும் அது சிலைவழிபாடே.

  • @jeyampaul1858
    @jeyampaul1858 2 роки тому +173

    பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக ஆமென்'
    II. யோவான். 5:21

    • @catholicsouls8035
      @catholicsouls8035 2 роки тому +3

      எது விக்கிரகம் Mr. Jeyam Paul

    • @christinaramesh6963
      @christinaramesh6963 2 роки тому +10

      @@catholicsouls8035 சில சபைகளில் காணப்படுகிறது சிலைகள், மனிதன் கைகளினால் செய்யப்பட்ட உருவங்கள்...

    • @catholicsouls8035
      @catholicsouls8035 2 роки тому +1

      @@christinaramesh6963 எந்த சபை

    • @christinaramesh6963
      @christinaramesh6963 2 роки тому

      @@catholicsouls8035 ofcourse catholic churches. That you know very well. This minister is misleading you. If you people don't wake up according to Bible, you may also land up in hell, along with him, in the day of judgement..

    • @princesamson6321
      @princesamson6321 2 роки тому +4

      @@catholicsouls8035 catholic Church brother

  • @jayakumarrani6370
    @jayakumarrani6370 2 роки тому +12

    29 நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்குத் தெய்வம் ஒப்பாயிருக்கமென்று நாம் நினைக்கலாகாது.
    அப்போஸ்தலர் 17:29

    • @SAGKavin
      @SAGKavin 10 місяців тому

      யோ ஜெயக்குமார், நீங்க போட்டிருக்கிற இந்த வசனத்தோட லாஸ்ட் லைனை வாசிங்க. பொன்னையும் தங்கத்தையும் சிலை வச்சிருக்கிறது பிரச்சனை இல்ல. அந்த சிலையை கடவுள்னு போய் கும்பிடுவது தான் பிரச்சனை. எங்களுடைய ஆலயத்தில் இயேசுவோடு சொரூபமே இருந்தாலும் அது கடவுள் இல்லை, அதுக்கு நாங்க எந்த பள்ளியும் கொடுக்கிறது இல்ல எந்த விதமான ஆராதனை தூபமும் காட்டுறது இல்லை. நாங்கள் நற்கருணைக்கு தூபம் காட்டுகிறோம், அதை இயேசு என்கிறோம். ஒருவேளை நாங்கள் செய்வது சிலை வழிபாடு என்றால் நாங்கள் நற்கருணையை வழிபடுவதாக தான் இருக்க முடியும், ஆனால் அது சிலை வழிபாடா இருக்க இயேசு பொய் சொல்லி இருக்க வேண்டும் யோவான் ஆறாம் அதிகாரத்தில். யூதாசை போல நற்கருணை பார்த்து ஓடி ஒளிந்தவர்கள் சிலை வழிபாடு குறித்து பேசுகிறார்கள்.

    • @Joslinriona
      @Joslinriona 2 місяці тому

      Appo kadavul yen venkala pampu seuya sonnar

    • @Joslinriona
      @Joslinriona 2 місяці тому

      Appale po saathane

  • @johnkennedyTamil
    @johnkennedyTamil 2 роки тому +82

    கத்தோலிக்க சபையில் மாதா சிலை மற்றும் புனிதர்களின் சிலைகளை தொட்டு கும்பிட்டு வேண்டுதல் செய்வதை பல இடங்களில் பார்த்துள்ளேன்.

    • @angelstephen7215
      @angelstephen7215 2 роки тому +5

      Idhu anbin velipaadu.
      Avargal vazhiyaga kadavulidam vendikolla solvadhu

    • @johnkennedyTamil
      @johnkennedyTamil 2 роки тому +16

      அப்படி பைபிளில் சொல்லவில்லை. இயேசுவிடம் நேரடியாக ஜெபம் செய்து வேண்டிக்கொள்ளலாம்.

    • @johnkennedyTamil
      @johnkennedyTamil 2 роки тому +10

      16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
      யோவான் 3:16
      17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
      யோவான் 3:17

    • @johnkennedyTamil
      @johnkennedyTamil 2 роки тому +6

      35 பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
      யோவான் 3:35
      36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்: குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.
      யோவான் 3:36

    • @johnkennedyTamil
      @johnkennedyTamil 2 роки тому +4

      22 மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.
      மத்தேயு 21:22

  • @santhijenish5311
    @santhijenish5311 3 місяці тому +1

    கண்ணீரை வரவழைத்து பாவத்தை உணர்த்தி கடவுளுக்கு முதலிடம் கொடுக்கின்ற உணர்வை ஏற்படுத்திய ஒரு அழகான தெளிவான ஆழமான மறையுரை. நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. praise the Lord.Thank you Father.we pray for you.❤

    • @venusjoseph983
      @venusjoseph983 2 місяці тому

      Very very inspiring and open the eyes and minds of many Catholics, Father.
      You are amazing Father Varghese.
      My special prayers for you and for mightily Anointing.🙏
      I know you very well from Logos, Bangalore.
      You used to give beautiful homely taking one WORD from the Holy BibleMay our Good Lord Jesus bless you mightily and journey with you in the days and years to come.🙏🕊️🙏

  • @Daisy-g9p
    @Daisy-g9p 2 місяці тому +2

    மாதா கிட்டையும் மற்ற புனிதற்கிட்டையும் எங்களுக்காக இறைவனிடம் வேண்டுங்கள் என்றுதான் கூறுவோம்

    • @erickjohnson8312
      @erickjohnson8312 2 місяці тому

      Athuku direct ah vea god ta pray panalam la u have that freedom then why you guys sent your message by them..he said I'm the way so no one reach the heaven without me.praise God

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 роки тому +265

    சிலை வழிபாடு தேவையற்றது.... கல்லும் மண்ணும் நம் கடவுளல்ல... கையின் சித்திரம் தெய்வமல்ல! இப்படி ஒரு புகழ்பெற்ற பாடல் உள்ளது!

  • @stephensjayakumar
    @stephensjayakumar 2 роки тому +10

    I LOVE YOU LORD JESUS CHRIST,I LOVE YOU LORD JESUS CHRIST,I LOVE YOU LORD JESUS CHRIST.AMEN HALLELUJAH.

  • @rajkalajenne8695
    @rajkalajenne8695 3 місяці тому

    Am a fond of hearing your preaching luke how all the peoples commented father am a roman catholic and i would also have and has this question like others will say dont do statue prayer i got answer from you and also i will explain to them that we are not praying to the status we a asking a help to talk with jesus christ and to the lord our god am seriously adicted toy our prechings and night vigils father through you tube am hearing it am just 28 in age but going through with many pains in life through your preaching and mother mary rosary in night vigils helps me too pray more and be confident father. Thankyou and keep preaching like this i made my mother also to watch your prayers and preachings i will also pray for u and you also pray for me and my life

  • @raphaelfrancis968
    @raphaelfrancis968 3 місяці тому

    Congratulations to u all on the foundation day may the lord bless your service in future we ask the lord to bless fr chirturaj his intentions ur congrigation praise the lord Ave maria

  • @ethishaethisha2294
    @ethishaethisha2294 2 роки тому +71

    என்னைப் போல என் தாயைப்போல என் தகப்பனை போல சீசர்களைப்போல உருவங்களை செய் அதன் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குனு சொன்னாரா???? வசனம் காட்டமுடிமா??? காட்டுங்க...தேவன் ஆவியாயிருக்கிறாரா...????
    உருவத்தில் தான் இருக்கிறாரா..வசனம்
    சுட்டிக்காட்டுங்க...ஃபாதர்...
    1) இப்படியிருக்க தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?
    எந்தசாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்? ஏசாயா-40:18
    2 ) இப்படியிருக்க என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?; எனக்கு யாரை நிகராக்குவீர்கள்?
    என்று பரிசுத்தர் சொல்லுகிறார்.
    ஏசாயா-40:25
    3 ) யாருக்கு என்னை சாயலும், சமமுமாக்கி யாருக்கு நான் ஒப்பாகும் படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்?
    4 ) இதை நினைத்து புருஷராயிருங்கள்,பாதகரே, இதை மனதில் வையுங்கள்..
    ஏசாயா- 46:8
    போதுமா இன்னும் வேணுமா???
    5) முரட்டு இருதயமுள்ளவர்களே, நீதிக்குத் தூரமான வர்களே,எனக்குச் செவி கொடுங்கள்..
    ஏசாயா- 46:12
    போதுமா ஆண்டவரின் எச்சரிக்கை ..ஆண்டவரையே சிலை செய்தார் என்று குறை கூற நீங்கள் யார்...வேதவசனம் இருபுறமும் கருக்குள்ள பட்டையம் அதற்கு கீழ்படிந்தால் நித்திய ஜீவன் அதனோடு விளையாடினால் ஆத்துமா செத்துப்போகும் ....உயிரைக் கொல்பவர்கு பயப்படாமல் ஆத்துமாவை கொல்பவர்கு தப்பித்துக்கொள்ளுங்கள்....!

    • @suganthistalin7220
      @suganthistalin7220 2 роки тому +1

      He came from heaven as flesh as like us.pls come to New Testament

    • @1rajasekar
      @1rajasekar 2 роки тому +9

      2 கொரிந்தியர் 6:16-18 (TAM)
      16 தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.
      17 ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
      18 அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.
      alkitab.app/v/588f7cd1157f

    • @adpd4280
      @adpd4280 2 роки тому

      Read Bible properly. Don't blame fr. Ull be cursed by God for 1000 generation

    • @catholicsouls8035
      @catholicsouls8035 2 роки тому

      @@1rajasekar நீர் யூதனா

    • @godsson701
      @godsson701 2 роки тому +13

      Father அவர்கள் சமத்தாக பேசி குழப்புகிறார். இது பிசாசின் சத்தமே தவிர வேறொன்றும் இல்லை bro.

  • @vijayakumarkumar1706
    @vijayakumarkumar1706 4 місяці тому +3

    Rc pastor eppadi teach pannratha nan muthal murai kekuren super pastor

    • @sandradeepa5917
      @sandradeepa5917 4 місяці тому +1

      Pastor Ella Father. U must com to Catholic Church to hear it. Pls com back to the church that is formed by Jesus

    • @Appu14322
      @Appu14322 4 місяці тому

      Pastor is in protestant. In rc it's father or priest ok

  • @reginavictorvictor2581
    @reginavictorvictor2581 2 роки тому +15

    God bless you For.Varghese.Let the Holy presence our Lord Jesus be with you in each and every step of your religious life to lead many more souls to Jesus who asked us , " Naan unakagag marithen , Nee yenakaga yenna saidaai , the message what preeched today might have touched many , let God berden the heart to accept Jesus as our redeemer .

    • @s.subashchandrabose8178
      @s.subashchandrabose8178 2 роки тому

      The simple, and the signs are not God. do you worship it?. don't worship it.

    • @cynthialourdusamy3351
      @cynthialourdusamy3351 2 роки тому +2

      He is leading souls to hell . That's what he is doing . I pray that his eyes and ears be open to the turth . May the truth set him free.

    • @afrienflari4494
      @afrienflari4494 2 місяці тому

      ​@@cynthialourdusamy3351a person with the holy spirit will not say this. Change your hypocritical view.

  • @Unknown-e4h6i
    @Unknown-e4h6i 4 місяці тому +2

    You are explaining thar it is a sign but many people they treat the statues in churches as real Gods. That is the problem. But anger is an idol, being proud is an idol these are all great and true words father👏🏻

  • @ThuwanFaizer
    @ThuwanFaizer 4 місяці тому +2

    I am from srilanka Adam abrahem eshmael issac jacob moses jesus mohamed allso pray one god ❤Allah ellohi both one one god❤🎉❤🎉

  • @jesujesu148
    @jesujesu148 2 роки тому +32

    நான், நானே கர்த்தர், என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.
    ஏசாயா 43 ;11

  • @Only_Christian_ELOHIM
    @Only_Christian_ELOHIM Рік тому +10

    Really mad preaching.

  • @selevakumar567
    @selevakumar567 3 місяці тому

    Yesuvuke pugal yesuvuke nandri mariye vaalga aamen aamen aamen 🙏🙏🙏🙏🙏🙏🙏 halleluya halleluya halleluya

  • @devabalamartin3493
    @devabalamartin3493 2 місяці тому

    Inspiring message.
    Praise God

  • @mariammam5632
    @mariammam5632 2 роки тому +11

    இப்போது அல்லேலூயா Praise the Lord எல்லாம் சூல்லுகிரீர்கள். முன்பு ஆவிக்குரிய சபைகள் ஆண்டவரை துதிக்கும் ivvarthaikal கத்தோலிக்கர் சொல்வதில்லை. பரிகாசம் பண்ணுவார்கள். இப்போது மாறியிருக்கிறது. ஸ்தோத்திரம்.

    • @SubinRose-u1u
      @SubinRose-u1u 5 місяців тому

      மிக அதிகமான கத்தோலிக்க மக்களை மூளைச்சலவை செய்து மாற்று சபையினர் சபை மாற்றிய பின், வேறு வழி இல்லாமல் கூறுகின்றார்கள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அதே நேரம், சமஸ்கிருதத் தமிழை அறவே விவிலியத்தில் இருந்து புறந்தள்ளி தமிழை தாய்மொழியாகக் கொண்ட தமிழக கத்தோலிக்கம், திருப்பலியில் அல்லேலூயா என்று ஒரே ஒரு இடத்தில் மட்டுமே செபிப்பார்கள். எனவே தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பிரைஸ் தி லார்ட், ஹாலேலூஜா போன்ற பிற மொழிகளை தவிர்த்தே வந்தார்கள். இப்போது மக்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதால், அவர்களும் சொல்ல நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள்.
      தவிர, பிற சபைகளில் என்ன வழிபாட்டு முறை (இறைவன் காட்டிய) இருக்கின்றன என்று பட்டியலிட முடியுமா?
      பெந்தேகோஸ்தே நாளில் தீ நாவு வடிவில் தூய ஆவி இறங்கி வந்த நாளில், சீடர்கள் எவ்வாறு இருவர் மூவராக செபித்தார்களோ, அதனைத் தவிர என்ன ஒழுங்கு முறைகள் இருக்கின்றன?
      விவிலியத்தை கைகளில் கொண்டு சென்று படிப்பதாலோ, அல்லது மனப்பாடம் செய்வதாலோ, இறைவனுடைய வாழ்க்கைக்குள் நுழைய முடியாது. அதனை செயலில் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் இறைவாழ்வு நமதாகும். உங்களது ஆலயம் கடந்து என்ன சமுதாயப்பணி ஆற்றுகின்றீர்கள்? இறைமகன் இயேசு சமுதாயப்பணி செய்தார். மக்களோடு கலந்தார். எந்நேரமும் ஆலயங்களில் இருந்ததாக விவிலியம் கூறவே இல்லை. அவர் மறைநூல் அறிஞர்களிடம் விவாதித்தார். மறைநூலை கொண்டு நடக்கவில்லை. அவர் ஏழைகளை குணமாக்கினார். இருப்பதை பகிர்ந்தார். பகிரச் சொன்னார். சீசருக்கு உள்ளதை சீசருக்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுக்கச் சொன்னார். சீசருக்கு உரியது மண்ணுலகின் பொன்னும் பொருளும் (வரி), கடவுளுக்கு உரியது என்பது பணம் அல்லது பொன் அல்ல! அன்பும், பரிவும், அயலானை நேசிப்பதுவும் என்பதைத் திரித்து, தசம பாகம் ஆக்கிக்கொண்டார்கள்.
      ஆகவே, கத்தோலிக்கத்தை குறை சொல்வதை தவிர்ப்பது நலம்.

    • @antoarul-o1x
      @antoarul-o1x 4 місяці тому +1

      ஸ்தோத்திரம் என்பதின் பொருள் என்ன யாரேனும் கூறுங்கள் நண்பர்களே

    • @sajeevanjakkopu2210
      @sajeevanjakkopu2210 4 місяці тому

      Alikkavillai

  • @jasmilanvaratharajah6603
    @jasmilanvaratharajah6603 2 роки тому +67

    இயேசுவே இறுதி அடையாளம் அவர் இறுதியாக கூறியது எங்கும் பிதாவை தொழுது கொள்ளும் காலம் வரும்
    ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளும் காலம் வரும்

    • @ukkashausmanie2431
      @ukkashausmanie2431 2 роки тому +1

      இது எங்க வருகிறது... சொன்னால் தெளிவு பெறலாம்

    • @JesusLovesYou3311
      @JesusLovesYou3311 2 роки тому +2

      @@ukkashausmanie2431 புதிய ஏற்பாட்டில் மத்தேயு, மார்க், லுக்கா, யோவானை பிடித்து பாருங்கள்.

    • @fmm4887
      @fmm4887 2 роки тому +2

      பிதாவை தொழுதுகொள்ளும் காலம் வரும் எஎன இயேசு சொன்னார் பிறகு ஏன் நீங்கள் இயேசுவை வணங்குகிறீர்கள் ஏன் இந்த முரன்பாடு.

    • @kanniyammahthangiah385
      @kanniyammahthangiah385 Рік тому

      ​@@JesusLovesYou3311😅

    • @mascomanirajadurai7599
      @mascomanirajadurai7599 Рік тому

      Good question

  • @tjr1892
    @tjr1892 2 роки тому +8

    Nova ship - Andavar vananga sollavillai
    Manithanai uruvakki - Andavar vananga sollavillai
    Salamon alayathil anega porutkal undu - Andavar vananga sollavillai

  • @marymalini922
    @marymalini922 2 роки тому +2

    Good Morning father and happy new year
    Father as you said God first created idol but God said in Genesis 1:26 let as make man in our image he gave breath and he asked them multiply on this. Where statues cannot do any action. What God created has wisdom knowledge but where as statues doesn't have nothing can it talk or sing praises to the Lord no and you know that Bible speaks to us. So father please ask God to give the wisdom. So you will be a good teacher. For the lost sheep.

  • @apfernando3455
    @apfernando3455 10 місяців тому +2

    Amen

  • @thilagatda1030
    @thilagatda1030 5 місяців тому +3

    I praise God for you father. Good preaching . God bless father.

  • @tmanaseyexarmy6259
    @tmanaseyexarmy6259 2 роки тому +5

    Salute father , nice அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍 I am csi but open my eyes,

    • @nagamiyaarnold5146
      @nagamiyaarnold5146 2 роки тому

      நீங்க csi நல்லது உங்கள் கண்கள் எதுக்கு திறக்கப்பட்டது தெரியுமா நரக்கத்துக்கு போறதுக்கு bro

  • @jesusislord9135
    @jesusislord9135 9 місяців тому +3

    Being a Catholic, I have knelt down before Mother Mary and prayed to help me. Why didn't the fathers in our church stop us from doing it.
    Now, this young priest is talking about the personal relationship with Jesus, why no one ever taught us, it's all about going to Mother Mary and seeking her help.
    Please stop defending our wrongdoings and repent.
    I've been in the same Catholic church for 50 years, you can't simply tell the world or people confused us. The church itself should be responsible for the incorrect teachings.
    I pray, we as Christians learn from each other and repent as no one person or church greater than our Lord Jesus.
    This happened because the church focus not much in Bible teachings. Praise God, when you have hunger for the word, He will open the door.
    I'm closer to God because of the bible teaching ministry that uploaded the videos.
    Personal relationship is what I learnt from watching videos from pastors and bible teachers not the church.
    Let's open our hearts and minds, don't always defend. Accept the fact when non Catholics pin point our wrong doings.

  • @rajeshanthony2835
    @rajeshanthony2835 2 місяці тому

    The Just shall live by Faith…❤

  • @accessdenial
    @accessdenial 4 місяці тому

    this is blessed message that i listen ever from my childhood onwards

  • @s.kavithas.kavitha4252
    @s.kavithas.kavitha4252 2 роки тому +5

    Amen hallelujah praise the lord hallelujah hallelujah hallelujah hallelujah praise the lord thank you Jesus

  • @dr.ms.renukadevin9378
    @dr.ms.renukadevin9378 2 роки тому +11

    I appreciate your boldness... There should be a great revival in the midst of catholic brothers and sisters... Your messages are good... Glory to God

    • @sahayaselvivincent96
      @sahayaselvivincent96 2 роки тому

      Thank you Ma'am Revival Started 🌎🌍🌎

    • @rebekkaljane8117
      @rebekkaljane8117 2 роки тому +1

      Whatever objects if we give priority more than god is idol worship right I aggred to this point, even though church should not keep idols in any sort of way ( not as a sign) and making the people to touch and pray to the statue is idol worship only. Mistake is mistake in any kind.

    • @christyjoy3288
      @christyjoy3288 2 місяці тому

      Glory in the highest

  • @josephmahendran3973
    @josephmahendran3973 2 роки тому +11

    Thank you so much for your wonderful heart touching message my dear Reverend 🙏

  • @pushpar6315
    @pushpar6315 2 місяці тому

    Praise the Lord Father good speaking very truth Father Ammen

  • @jackulinemary2149
    @jackulinemary2149 3 місяці тому

    Jesus i trust in you. Thank you Jesus. God bless you Father. Thank you Father

  • @Honeydropspilot28
    @Honeydropspilot28 2 роки тому +67

    Father ஞாயிறு திருப்பலி ஒன்றறை மணி நேரம் நடக்கிறது ஆண்டவருடைய வல்லமையான வார்த்தை வெளிபடவில்லை ஒரு கண்டிப்புயில்லை மந்தையைப்பற்றி எந்த அக்கரையும்இல்லாத ஆயான் பாதி திருப்பலியில்ஒருக்கூட்டம் செல்போனை தூக்கி கொண்டு ஓடுகிறது தூக்கத்தில் ஒரு கூட்டம் வெளியே கதைபேசும் ஒருகூட்டம் அறைகுறை ஆடைஅளங்காரம் ஒரு பக்கம் யேசுகிறிஸ்து யார் அவர் ஏப்படிபட்ட கடவுள் என்ற உணர்வேயில்லை சொருபங்களை தொட்டு தொட்டு வனங்கி பவம் சொருபங்களுக்கு கையில்லை காள்கள்இல்லை father வேர சொருபங்கள் முன்பு பக்தி வைராக்கியமாக நிக்க சொல்றிங்க ஆண்டவருடைய வார்த்தை உள்ளேயில்லை கொஞ்சம் கொடுத்த வர்களிடம் கொஞ்சம் கேட்கபடும் மிகுதியாக கொடுத்தவர்களிடம் அதிகமாக கேட்கபடும் உங்களுக்கு ஆண்டவர் நல்ல தாளந்தை கொடுத்துள்ளார் மற்றவர்களை பார்த்து பயப்படாதீர்கள் ஆவியோடும் உண்மை யோடும் ஆண்டவருடைய வார்த்தையை சொல்லுங்கள்

    • @kanagaglory3699
      @kanagaglory3699 2 роки тому +3

      You said exactly what was on my mind.. There's is no fear of God in the catholic Church... I'm very saddened ( burdened) about this... I was longing to know when they would truly worship God...

    • @sahayaselvivincent96
      @sahayaselvivincent96 2 роки тому +3

      Centum TRUE 💯💯💯💯💯💯💯💯💯💯💯

    • @Jayastime9648
      @Jayastime9648 2 роки тому

      👌👌🙏🙏👏👏👏👏

    • @joshuvajustin6340
      @joshuvajustin6340 2 роки тому

      No fear of Jesus's second coming. No burder for the end time revival.
      No eagerness to spread the gospel. No standing in the gap prayer for the nation.
      No holy spirit's anointing.
      Nothing

    • @SubinRose-u1u
      @SubinRose-u1u 5 місяців тому

      @@Honeydropspilot28
      நீங்கள் கத்தோலிக்கத்தில் இருந்து வேறு சபைக்கு மாறியவர் என்று தெரிகின்றது. எல்லாம் சரி, அரை குறை ஆடை அணிந்தவர்கள் என்ற ஒற்றை வார்த்தை உங்களது " இருப்பை " காட்டுகின்றது! உங்களது ஆலயத்தில் உங்களது சகோதரிகளை, தோழர்களை, தோழிகளை, அவர்களின் பிள்ளைகளை ஒருவேளை அரை குறை ஆடையில் பார்ப்பதாக வைத்துக்கொண்டாலும், அவர்கள் உங்களுக்கும் பிள்ளைகள் அல்லவா? என்ன வார்த்தைகளை பேசி விட்டீர்கள்?
      இந்த இலட்சணத்தில் இரட்சிப்பு தேடி இன்னொரு சபைக்கு போயிருக்கின்றீர்கள்! உங்களது குடும்பத்தில் இருந்து அரை குறை ஆடைகளை அகற்றியிருந்தாலே நிலைமை மாறி இருக்குமே!
      அடுத்த கட்ட வக்கிரம், சொரூபங்களை தொட்டு வணங்கி அவற்றிற்கு கைகளும் கால்களும் இல்லை என்று கூறுகின்றீர்கள். ஒன்றரை மணிநேரம் ஞாயிறு திருப்பலி நடக்கின்றது என்று மிக அழகாக குறிப்பிட்டீர்கள். அது கத்தோலிக்கத்தின் வெற்றி! ஆம், திருப்பலி ஒன்றுதான் கத்தோலிக்கத்தில், ஆதிசபையில் நடக்கின்றது. மாறாக, இறைவனின் பெயரால் வசூல் வேட்டை அல்ல!
      பலியில் கலந்து கொள்ள வருகை, செய்த பாவங்களுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கோருதல், இறைவனின் தியாகத்தை எண்ணி தியானம், இறைவனுக்கு அன்புடன் செலுத்தும் காணிக்கைகள், கலந்து கொண்டவர்களுக்கு உணவு என்பதற்காய் இறைவனின் விருந்து, இறைவனுக்கு நன்றி செலுத்துதல், பிரியாவிடை கொடுத்து இறை இல்லம் கடந்து தத்தம் இல்லம் செல்லுதல் என கத்தோலிக்க வழிபாடு பொருள் நிறைந்த வழிபாடு.
      கத்தோலிக்கத்தில் இருந்தவரை விவிலியத்தை நீங்கள் வாசித்தது உண்டா?
      எத்தனை குழுக்களில் செயலாற்றினீர்கள்? விவிலிய வழிபாட்டு/பணிக்குழுக்களில் அல்லது ஏதேனும் ஒரு விசுவாச பணிக்குழுவில் இருந்திருக்கின்றீர்களா? (பங்குப்பேரவை நீங்கலாக)
      இறைவனின் வார்த்தைகளில் தொய்வு ஏற்பட்டது என்று நீங்கள் எண்ணினால், ஆலய நிகழ்வுகளில் நீங்கள் பங்கெடுக்கவில்லை என்றுதான் பொருள்.
      ஒன்றை சொல்லவா? உங்களுக்கு கத்தோலிக்கத்தை பற்றி விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை!
      கத்தோலிக்கத்தில் இருந்து சொரூபங்களை வணங்காமல் இருந்திருக்கலாமே, ஒருவேளை ஏற்புடையதாக இல்லாமற்போனால்!
      வெறும் காட்டுக்கத்தல் அல்ல இறைவாழ்வு; பணிவாழ்வுதான் இறைவாழ்வு! இறைவனை நோக்கி பலர் பார்க்க ஆலயத்தில் செபிப்பது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படாது என்று யார் கூறினார் என்று நினைவு இருக்கின்றதா? இறைமகன் இயேசு! கதவை தாளிட்டுக்கொண்டு, முழந்தாற்படியிட்டு, அழுது செபிக்க சொன்னார். அதுதான் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் செபம்! அது உங்களது தனியறையில் உங்களுக்கும் இறைவனுக்குமான உறவு!
      கத்தோலிக்கத்தை ஞாயிறு திருப்பலிக்காக பழிக்கின்றீர்கள். அது ஒரு அடையாள பலி! இறைவனை நீங்கள் விவிலியத்தோடு உங்கள் வீட்டில் அழையுங்கள். நீங்கள் இப்போது செல்லும் சபையில் " இரட்சிப்பு " என்ற வார்த்தை உங்களை கவர்ந்திருக்கும். அது கத்தோலிக்கத்தில் இருந்து உங்களது சபைக்கான தூரம் மட்டுமே! அது உண்மையான இரட்சிப்பு அல்ல!
      சொரூபங்கள் முதல் சுவர்/சிலுவைவரையான தொலைவு மட்டுமே! அது உண்மையான இரட்சிப்பு அல்ல!
      உண்மையான இரட்சிப்பு உங்களது அழுகையில் வெளிப்படுகின்றது. அது எந்த சபையிலும் நீங்கள் பெற முடியாது! அது எந்த யோர்தான் நதியும் தந்துவிட முடியாதது! உங்களது தனியறை, உங்களது விவிலியம், உங்களது மன்றாட்டு, உங்களது கண்ணீர், இவற்றால் மட்டுமே ஆனது!
      கத்தோலிக்கத்தை குறை கூறும் அனைவரும், உங்களது கண்களின் துரும்புகளை முதலில் எடுத்துவிட்டு அடுத்தவருக்கு சொல்ல வாருங்கள்!
      இறைவன் உங்களோடும், உங்கள் ஆன்மாவோடும் இருப்பாராக! ✝️

  • @jesujesu148
    @jesujesu148 2 роки тому +6

    நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனைபண்ணுங்கள், இதைப் பூர்வகாலமுதற்கொண்டு விளங்கப்பண்ணி, அந்நாள்துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை, என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.
    ஏசாயா 45 ;21

  • @peterebenezer5347
    @peterebenezer5347 5 місяців тому +38

    கிறிஸ்துவுக்குள் அருமையானவரே!
    உங்களது முழு பதிவையும் கேட்டேன். நல்ல நேர்த்தியான சிறந்த ஒரு வழக்குரைஞரைப் போல பேசியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். ஆம். நீங்கள் 13 ஆண்டுகள் படித்திருக்கிறீர்களாமே! உங்களளவுக்கு எனக்கு வாத திறமை இல்லை; ஆனால் வேத வசனங்களை ஓரளவு படித்திருக்கிறேன். அதனடிப்படையிலேயே இதனை பதிவிடுகிறேன். உங்கள் உரையின் முடிவில் தூதர்களை அழைத்தீர்களே! 13 ஆண்டுகள் படித்த உங்களுக்குத் தெரியாதா தூதர்களுக்கு மனிதர்கள் கட்டளை கொடுக்க முடியாது என்பது? அவர் தம்முடைய தூதனை அனுப்பி என்றும், அவர் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுகிவார் என்றும் தானே எழுதியிருக்கிறது. மனிதன் அழைத்தால் தூதன் வரவும் மாட்டான். படிக்கவில்லையா அல்லது அதற்கும் வேதத்தில் சொல்லாத ஒரு விளக்கம் வைத்திருக்கிறீரா? ஆதாமிடம் இறைவன் சொல்லும்போது நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று சொல்லியிருந்தார். ஆனால் சர்ப்பம் நீங்கள் சாகவே சாவதில்லை என்றது. சாத்தான் சொன்னது பாதி உண்மை. அது பொய்யை விட ஆபத்தானது. அதுவே வஞ்சனை. சாத்தானை நம்பின ஏவாள் அதை புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அவனும் புசித்தான். ஆனாலும் அதை புசித்த அந்த நாளிலன்றி 930 வருடங்களுக்குப் பின் தான் ஆதாம் மரித்தார். அப்படியானால் மேலோட்டமாகப் பார்த்தால் சர்ப்பம் சொன்னது சரி; இறைவன் சொன்னது பொய் என ஆகிறது தானே! இதன் சரியான விளக்கம் உங்களுக்குத் தெரியும்; ஏனென்றால் நீங்கள் பல வருடங்கள் படித்தவர். ஒருவேளை வேதாகமத்தைப் படிக்காத, படித்து விளக்கம் பெறாத ஒருவருக்கு யாராவது இப்படி சொல்லிக் கொடுத்தால் கேட்பவர் இடறலடைந்து பின் வாங்கிப் போக வாய்ப்புள்ளது அல்லவா? அதேபோல நீங்கள் சொன்னது பாதி உண்மை மட்டுமே. இறைவனுக்கும் அதிகமாக நாம் எதை அல்லது யாரை வைக்கிறோமோ அதுவும் விக்கிரகமே. ஆம் உண்மை. தகப்பனையாவது, தாயையாவது, .......... என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல என இயேசுவே சொல்லி விட்டாரே! இறைவனுக்கு நிகராக நாம் வைப்பதோ, இறைவனுக்கு மேலாக எதையாகிலும் அல்லது யாரையாகிலும் வைப்போமானால் அவைகளும் விக்கிரகங்களே.
    இப்படியிருக்க, விக்கிரகம் மட்டும் விக்கிரகம் இல்லாமல் ஆகி விடுமா? விக்கிரகமும் விக்கிரகமே. நீங்கள் குறிப்பிட்ட வசனத்திலும் சாமர்த்தியமாக முன் பகுதியையும் பின் பகுதியையும் வாசிக்கவில்லையே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். உங்கள் மன சாட்சியின்படி சொல்லுங்கள். அப்படித் தானா? உண்மையாகக் தானா? விக்கிரகங்களை நாங்கள் சும்மா தான் வைத்திருக்கிறோம். இது உண்மையா? சத்தியம் தானா? வாதத்திற்காக சொல்லாமல் உண்மையின் படி சொல்லுங்கள்? மாலை அணிவிப்பதும், மெழுகுவர்த்தி ஏற்றுவதும் ஆராதனை‌ இல்லையா? நீ அவைகளை நமஸ்கரிக்க வேண்டாம்; சேவிக்க வேண்டாம் என வேதம் சொல்லவில்லையா? வேதத்தை தினந்தோறும் வாசிக்கிற, தியானிக்கிற நீங்கள் நிச்சயமாக ஒருநாள் இறைவனால் சந்திக்கப்பட்டு, மாயையானதும், வெறுமையானதுமான அவ்வழிபாடுகளிலிருந்து விலகி உங்கள் ஆத்துமாவைக் காத்துக் கொண்டு விடுவீர்கள். அப்படி ஆக வேண்டும் என்பது என் வாஞ்சை. ஆனால் உங்கள் செய்தியைக் கேட்டு இடறலடைந்தவர்களின் நிலை? ‌ப்ளீஸ் தவறுகளை நியாயப்படுத்தாதீர்கள்.
    .

    • @peterebenezer5347
      @peterebenezer5347 5 місяців тому

      சிலுவையைக் குறித்தும் சொன்னீர்கள். இதுவரை இயேசு ஒருவர் மட்டும் தானா சிலுவையில் அறையப்பட்டிருக்கிறார்? உங்கள் ஆலயங்களில் உள்ளதைப் போன்று தானா சிலுவையில் அறையப்பட்ட இயேசு இருந்தார்? சிலுவையின் மீது போடப்பட்டிருந்த‌ மும்மொழி விலாசம் எங்கே? குறைந்த‌பட்சம்‌ எபிரேய மொழியின் எழுத்துக்களையாவது சரியாக வைத்திருக்கலாமே! இன்று அதைப் பார்க்கும் அநேகருக்கு‌ எதிர் கேள்வியின்றி விளங்கியிருக்குமே சிலுவையில் அறையப்பட்டிருப்பவர் கர்த்தர் அல்லது யெகோவா என்று. அடுத்து: இரண்டகம் பண்ணுதல் பில்லி சூனிய பாவத்திற்கு சமமாக வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளதால் இரண்டையும் தவறு என்பீரா? அல்லது பில்லி சூனியம் தவறல்ல; இரண்டகம் பண்ணுதல் மட்டுமே தவறு என்பீரா? மார்ஸ் மேடையின் நடுவில் நின்று பேசும் திராணி இருந்த, விக்கிரகம் என்பது ஒரு பொருளே அல்ல என்று சொன்ன அப். பவுல் விக்கிரகத்திற்கு படைக்கப்பட்டவைகளை புசிக்கும் விஷயத்தில் அறிவும் விசுவாசமும் உள்ள ஒருவனுக்கு அவனைப் போன்ற அறிவும், விசுவாசமும் இல்லாத அல்லது அறிவும், விசுவாசமும் குறைவான ஒரு சகோதரனின் நிமித்தம் - அந்த சகோதரன் இடறலடைந்து விடக் கூடாது என்பதற்காக அதிக அறிவும் விசுவாசமும் உள்ள நீ புசிக்காதே என்கிறார். விக்கிரகம், சுயரூபம், ஓவியம் ஆகியவை ஒன்றுமேயில்லை எனத் தெரிந்த அறிவும், விசுவாசமும் உள்ள நீங்கள் - விக்கிரகத்தை, சுரூபத்தை, ஓவியத்தை வைத்திருப்பதால் தானே குறைந்த அறிவும், குறைந்த விசுவாசமும் உள்ள ஒருவன் அதை ஆராதிக்கிறான்? சப்பரம், தேர்பவனி இவற்றை அலங்கரிக்கவும், அந்த விக்கிரகங்களுக்கு சூடம் ஏற்றவும் அனுமதிக்கிறீர்களே! இது ஆராதனை இல்லையா? செய்வது தவறு எனத் தெரிந்தும் அதற்கு சப்பைக் கட்டு கட்டாதீர்கள். மனந்திரும்புங்கள் ஐயா! சமாதானம் உண்டாகட்டும்.

    • @sherinmaryd1556
      @sherinmaryd1556 4 місяці тому +1

    • @kelwinrajendran5588
      @kelwinrajendran5588 4 місяці тому

      🤝👌👌❣️

    • @sureshguru144
      @sureshguru144 3 місяці тому +2

      அருமை மிக அருமை நண்பரே 🤝

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 3 місяці тому

      @@peterebenezer5347 4 ம் கட்டளை என்ன? தாய்தந்தையரை விடவும் கடவுளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற கருத்தோடுதான் கூறினார்.
      ஒவ்வொரு மனிதர்களுக்கும் கடவுள் காவல் தூதரை கொடுத்திருக்கிறார்.

  • @jebakumar9717
    @jebakumar9717 2 роки тому +1

    This is very simplified but literally life changing , thank you father I was randomly found this and was wasting time, thank you for bringing me back my old me, a spiritual me and faithful me, I want my old godchild bonding again, I’m going right now 🎉 this will great beginning praise God

  • @nirmalanirmala9182
    @nirmalanirmala9182 Рік тому +1

    Please Lord pray for me to go for dance class, singing class help me to pay for me 🙏🙏Thank you Lord for your blessing and support🙏🙏🙏🙏🙏

  • @peculiarthought
    @peculiarthought 9 місяців тому +32

    சிலை வழிபாடு கத்தோலிக்க திருச்சபையில் இல்லை என்பதை மிகவும் அழுத்தமாக போதித்த அருள் தந்தைக்கு வாழ்த்துக்கள்🎉🎊
    இறைவனுக்கு நன்றி🙏💕

    • @Agnes-ss3ug
      @Agnes-ss3ug 9 місяців тому +4

      அப்பட்டமான பொய் நீங்கள் பூசைக்கு போவதில்லையா?

    • @Sachin-u3g
      @Sachin-u3g 6 місяців тому

      ​@@Agnes-ss3ugமுதலில் சிலைவழிபாடு என்றால் என்ன என்று தெரிவு பெறுங்கள். திருவிவிலியத்தை நன்கு படியுங்கள். அப்போது தெளிவு கிடைக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிலை வழிபாடு செய்கிறார்களா என்று.
      விடுதலைப் பயணம் - 25 : 17, 18 & 22
      (17)மேலும், பசும்பொன்னால் இரக்கத்தின் இருக்கை ஒன்று அமைப்பாய். அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழமாக இருக்கட்டும். (18) இரு பொன் கெருபுகளைச் செய்தல் வேண்டும்; இரக்கத்தின் இருக்கையிலுள்ள இரு பக்கங்களிலும் அவற்றை அடிப்பு வேலையாக அமைப்பாய்.
      (22). அங்கே நான் உன்னைச் சந்திப்பேன். உடன்படிக்கைப் பேழைக்கு மேலே அமைந்த இரக்கத்தின் இருக்கையில் இருகெருபுகள் நடுவிலிருந்து நான் உன்னோடு பேசி, இஸ்ரயேல் மக்களுக்கான கட்டளைகள் அனைத்தையும் உனக்குக் கொடுப்பேன்.
      சிலைகளை வெறுத்து அவைகளை உருவாக்கவே கூடாது என்று தடைசெய்யும் கடவுள்,விண்ணகக் கெருபுகளின் சாயலாம் பொன் கெருபுகளை ஏற்றுக்கொள்வதிலிருந்து, இந்த பொன் கெருபுகள் கடவுள் கண்டிக்கும் சிலைகள் அல்ல என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
      அப்போது ஏன் கடவுள் பத்து கட்டளையில் , பூமியில் சிலையை உருவாக்கவும் அதை வழிபடவும் வேண்டாம் என்று கூறுகிறார் என்றால் , இஸ்ரேல் மக்கள் முன்பு தங்களை படைத்த கடவுளை மறந்து வேறு கடவுள்களையும் சிலைகளையும் கடவுளாக பாவித்து வணங்கியதால் தான்,
      விடுதலைப் பயணம் - 20: 2- 5
      (2)நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர். (3)என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. (4)மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். (5) நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம்.
      (என்கிறார் ).
      மேலும்,
      எண்ணிக்கை - 21: 8 - 9
      (8) அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார். (9) அவ்வாறே, மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.
      இங்கு கடவுளே ஏன் சிலையை செய்ய சொல்கிறார்.
      மேலும் இயேசு கிறிஸ்துவே மேற்கூறிய வசனத்தை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
      யோவான் 3:14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.
      15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்''.
      என்று நமது ஆண்டவர் இயேசுகிறிஸ்து கூறியது போலவே சிலுவையில் உயர்த்தப்பட்டு மக்களுக்கு விடுதலையை கொடுத்த ஆண்டவர் சிலுவையில் உயர்த்தப்பட்டதை உலகம் முடியும் வரையிலுமுள்ள எல்லா மக்களும் உற்று நோக்கி அவரை விசுவசித்து ஏற்று கொண்டு விடுதலையை பெற்று கொள்ளவேண்டும் என்பதற்காகவே எல்லா கத்தோலிக்க ஆலயங்களின் நடுநாயகமாக சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவின் திரு சுரூபம் வைக்கபட்டிருகிறது.

    • @VasanameSathiyam
      @VasanameSathiyam 5 місяців тому +3

      கத்தோலிக்கத்தில் இருப்பது சிலை வழிபாடு.

    • @தெலுங்கண்டா
      @தெலுங்கண்டா 5 місяців тому +3

      @@VasanameSathiyam அப்போது நீங்கள் செய்வது என்ன? வியாபாரமா?

    • @VasanameSathiyam
      @VasanameSathiyam 5 місяців тому

      @@தெலுங்கண்டா நான் எந்த சபைக்கும் ஆதரவாளியோ ஜால்ரா அடிப்பவனோ அல்ல. வேதத்தில் என்ன உள்ளதோ அதனை அப்படியே எடுத்துக்கொண்டு பின்பற்ற முயற்சி செய்பவன். சபை தவறாக போதனை செய்தால் சுட்டிக்காட்டுவேன். எல்லாவற்றையும் பின்பற்றமாட்டேன். ஆனால் கத்தோலிக்கத்தில் அனேகம் மாறுபாடான போதனை. வேதத்திற்கு எதிரான செயல்கள் செய்கின்றனர்.

  • @lawrencea9161
    @lawrencea9161 2 роки тому +9

    தவறை (பாவத்தை) அறிக்கையிடுபவன் /ஒத்துக்கொள்பவன் வாழ்க்கை/இரக்கம் பெறுவான்

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 2 роки тому +4

    Jews didn't worship. But We are standing in front of the Statue,praying, worshipping touching & kissing. , Keeping flowers 🌹🌹🌹 lighting candles .What Not. We are longing for THE WORD

  • @christiantamilan
    @christiantamilan 2 роки тому +2

    Hallelujah 🙌 amen yaluputhal seekeram matram vanthukondu erukkuradhu amen ❄️❄️

  • @jansiabraham6497
    @jansiabraham6497 3 місяці тому

    Praise the Lord..I am a born again Christian..from a Hindu background I used to go to Pentecostal church.. really I m blessed by the messages..it's really prophetic..I can feel God talking through you brother..I praise God for such revival among catholic churches..may God bless you father..

  • @jehovahsalvationchurchkona4336
    @jehovahsalvationchurchkona4336 2 роки тому +7

    சிலைகளுக்கு மாலை அணிவிப்பதும் தூபங்காட்டுவதும் விக்கிரக ஆராதனை தான்.

    • @muthuarasugopal3745
      @muthuarasugopal3745 2 роки тому

      Can you please please please please help me,because of major accident i got spinal cord injury and my body is 80% Paralized. Now i am struggling a lot for food and medical help without any income. Please help me.I have given my contact details in my home page description.🙏Also I am please to inform you that I am not a scammer.Please help me. 🙏🙏

  • @pr.emartin4878
    @pr.emartin4878 2 роки тому +11

    Praise the Lord. Really very good and useful message Father. Basically I am from a Catholic family. But I did not know anything about God's love. Now I have tasted the love of God and preaching the love of God. Thanks to God and to you Father.

  • @sharmelashiny9322
    @sharmelashiny9322 2 роки тому +4

    Semma ipdi oru father nan pathathu illa...... really super

  • @theophilusanthony1026
    @theophilusanthony1026 Рік тому +1

    Praise the Lord. Amen 🙏🏼 🙏🏼 🙏🏼

  • @aswinrajan2202
    @aswinrajan2202 4 місяці тому +1

    Praise the lord. God uruvam seiya sonaar. Uruvathai vazhi pada solla villai . Catholic church la uruvathai vazhi pannuranga.

  • @irudhayaraj1260
    @irudhayaraj1260 4 місяці тому +2

    100 Jesus vanthalum Therunthamattanga.

  • @dilip1091
    @dilip1091 2 роки тому +47

    முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது...

    • @catholicsouls8035
      @catholicsouls8035 2 роки тому +1

      எது பூசணிக்காய் Mr. Dilip

    • @catholicsouls8035
      @catholicsouls8035 2 роки тому +1

      @@GOD-YHWH ஆமாம் புத்தகத்தை கடவுளாக கும்பிடும் கூட்டத்திற்கு எப்படி தெரியும்

    • @preethas1127
      @preethas1127 2 роки тому +5

      ​@@catholicsouls8035 Ada kadavule 🙄🤷🏻‍♀️ athu puthagam illa...words of god...oru Christinan ah irnthutu neengale ipdi solringa..thayavu senji apdi sollathinga

    • @sathishking5010
      @sathishking5010 2 роки тому

      @@catholicsouls8035 ஆம் நண்பா...நான் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்தான் கத்தோலிக்க மக்கள் உண்மையிலேயே மிக பரிசுத்தமான இறக்கமுள்ள மக்கள்....அவர்கள் அறியாமையில் பல மூடநம்பிக்கைகளை இருக்கிறார்கள்...
      புனிதர்களை வணங்குவது
      புனிதர்களிடம் உதவி தேடுவது
      மாதாவுக்கு காவடி எடுத்து ஆடுவது
      மாதாவுக்கு காணிக்கை கட்டி போடுவது
      இயேசுவுக்கு சிலை செய்வது
      பாதையாத்திரை மேற்க்கொள்வது
      சிலைகளுக்கு படையல் செய்வது போன்ற பல பைபிள் கூறாத பிறமத நம்பிக்கையில் ஊரிக்கிடக்கிறார்கள்...
      I LEFT CHRISTIANITY 2 years

    • @Agnes-ss3ug
      @Agnes-ss3ug 8 місяців тому

      ​@@catholicsouls8035எந்த புத்தகத்தை சொல்கிறீர்கள்.

  • @johnjohn9686
    @johnjohn9686 2 роки тому +313

    அருட்தந்தையே நாமே சொருபங்களை ஆலயத்தில் வைத்து விட்டு மாற்று மதத்தினரிடம் உருவவழிபாடு செய்யாதீர்கள் என்று நாம் எப்படி சொல்லமுடியும்? இன்னும் நமது சபையிலேயே அந்த உருவங்களுக்கு மாலை அணிவிக்கிறோம் சில இடங்களில் மாதா சொருபத்திற்க்கு சேவை கூட கட்டிஅழகு பார்க்கிறோம்,இவைகள் சாதாரண விசுவாசியை சந்தேக படுத்துகிறதே அப்படி இருந்தும் நமக்கு சிலைகள் முக்கியமாகப் படுகிறதா?சிலைஇல்லாமல் நம்மால் ஆராதனை செய்ய முடியாதா?புரியவில்லை குழப்பமாக இருக்கிறது.

    • @sussanaroche5621
      @sussanaroche5621 2 роки тому +22

      Absolutely... Following this rituals are idol worship only.

    • @sussanaroche5621
      @sussanaroche5621 2 роки тому +10

      We should seek for anointing of Holy Spirit.

    • @sharmilabharathi6967
      @sharmilabharathi6967 2 роки тому +44

      அது உருவம் அல்ல. சிலை அல்ல. அது அடையாளம்.நம்மோடு வாழ்ந்தவர்களின் because அம்மா. அப்பாவின் photo விற்கு மறைந்த பின் நினைவாக வைக்கின்றோமே அதைபோல் அது ஒரு அடையாளம். அவ்வளவுதான்.

    • @kanagaglory3699
      @kanagaglory3699 2 роки тому +9

      You said exactly what was on my mind.. There's is no fear of God in the catholic Church... I'm very saddened( burdened) about this... I was longing to know when they would truly worship God...

    • @jashvadeepakjd7800
      @jashvadeepakjd7800 2 роки тому +21

      @@sharmilabharathi6967 அவங்க முகம் உண்மையாக இருந்தா நாம வெக்குறது சரினு சொல்லலா ஆனா அவங்க முகம் இப்பிடித்தான் இருக்குதுன்னு நாம புடிவாதமா சொல்ல முடியுமா ❓️

  • @bloominga1160
    @bloominga1160 2 місяці тому

    Very good explanation about idol worship Father.
    Yes Catholics worship only God, mother mary and all the saints are intercessors for us.

  • @ArokiasamyJosephArputharaj
    @ArokiasamyJosephArputharaj 3 місяці тому

    Very deep father. ❤

  • @karunakarbendurthi
    @karunakarbendurthi 2 роки тому +5

    Praise the lord god bless you 🙌🙌🙌🙌

  • @lordsondas
    @lordsondas 2 роки тому +8

    Wow .. such a open truth 😊. praise God

  • @johnkennedyTamil
    @johnkennedyTamil 2 роки тому +20

    8 யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்.
    வெளிப்படுத்தின விசேஷம் 22:8
    9 அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார், உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன், தேவனைத் தொழுதுகொள் என்றான்.
    வெளிப்படுத்தின விசேஷம் 22:9

    • @rebekkaljane8117
      @rebekkaljane8117 2 роки тому +1

      Superb verse

    • @Sachin-u3g
      @Sachin-u3g 6 місяців тому

      யோவான் 3:14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.
      15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்''.
      என்று நமது ஆண்டவர் இயேசுகிறிஸ்து கூறியது போலவே சிலுவையில் உயர்த்தப்பட்டு மக்களுக்கு விடுதலையை கொடுத்த ஆண்டவர் சிலுவையில் உயர்த்தப்பட்டதை உலகம் முடியும் வரையிலுமுள்ள எல்லா மக்களும் உற்று நோக்கி அவரை விசுவசித்து ஏற்று கொண்டு விடுதலையை பெற்று கொள்ளவேண்டும் என்பதற்காகவே எல்லா கத்தோலிக்க ஆலயங்களின் நடுநாயகமாக சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவின் திரு சுரூபம் வைக்கபட்டிருகிறது.

    • @Sachin-u3g
      @Sachin-u3g 5 місяців тому

      எண்ணிக்கை - 21: 8 - 9
      (8) அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார். (9) அவ்வாறே, மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.
      இங்கு கடவுளே ஏன் சிலையை செய்ய சொல்கிறார்.
      மேலும் இயேசு கிறிஸ்துவே மேற்கூறிய வசனத்தை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
      யோவான் 3:14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.
      15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்''.
      என்று நமது ஆண்டவர் இயேசுகிறிஸ்து கூறியது போலவே சிலுவையில் உயர்த்தப்பட்டு மக்களுக்கு விடுதலையை கொடுத்த ஆண்டவர் சிலுவையில் உயர்த்தப்பட்டதை உலகம் முடியும் வரையிலுமுள்ள எல்லா மக்களும் உற்று நோக்கி அவரை விசுவசித்து ஏற்று கொண்டு விடுதலையை பெற்று கொள்ளவேண்டும் என்பதற்காகவே எல்லா கத்தோலிக்க ஆலயங்களின் நடுநாயகமாக சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவின் திரு சுரூபம் வைக்கபட்டிருகிறது

  • @vasanthkumar1132
    @vasanthkumar1132 2 роки тому +45

    கடவுள் ஆவியாய் இருக்கிறார் அவரை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும். இது நம்முடைய ஆண்டவர் யேசகிறிஸ்து சொன்னது. உருவத்தைக் சருமத்தைப் படத்தையே அல்ல.

    • @GOD-YHWH
      @GOD-YHWH 2 роки тому +1

      இந்த வசனம் எல்லாம் இப்போது பைபிளில் இல்லையோ??
      Doubt ஆக இருக்கிறது.
      ** இருந்தால் படித்திருப்பர்.
      படித்திருந்தால் இப்படி எல்லாம் பேச மாட்டார்.

    • @catholicsouls8035
      @catholicsouls8035 2 роки тому

      @@GOD-YHWH பண ஆசை என்னும் விக்கிரக ஆராதனையை நீங்கள் எப்போது விட போகிறீர்கள்?

    • @GOD-YHWH
      @GOD-YHWH 2 роки тому +3

      @@catholicsouls8035 நீங்க சொல்லீட்டீங்க... அப்புறம் என்ன இந்த நொடியே பண ஆசை என்னும் *விக்ரக ஆராதனையை* விட்டுவிடுகிறேன்.
      ***சரி நீங்க எப்ப விக்கிரக ஆராதனையை விட போறீங்க?

    • @catholicsouls8035
      @catholicsouls8035 2 роки тому +1

      நாங்கள் விக்கிரக ஆராதனையே செய்யவில்லையே செய்தால் தானே விட முடியும் 🤷🏻‍♂️

    • @catholicsouls8035
      @catholicsouls8035 2 роки тому

      @@GOD-YHWH சரி அப்புறம் சொத்து அனைத்தையும் விற்று ஏழை மக்களுக்கு கொடுத்தாகிவிட்டதா, ஏன் என்றால் ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது சுலபம் ஆனால் விண்ணரசிற்குள் செல்வந்தன் நுழைய முடியாது.. முதலில் அனைத்தையும் விற்று விட்டு வாருங்கள் பேசுவோம்

  • @yuvaraj8535
    @yuvaraj8535 2 роки тому

    Kadavulai adhigamai nenaivurkoora adhai sarndha adaiyalangalai nammai sutri irupadhu Nallavaidhan. Aanaal maalaiyum thubamum etri vananga vendam enbadahai Naan unarugiren.

  • @danthonyrajraja1698
    @danthonyrajraja1698 5 місяців тому +1

    Super father god bless you

  • @lajasuresh8743
    @lajasuresh8743 2 роки тому +53

    நீங்க சொல்றது எல்லாம் பழைய ஏற்பாடு.... இப்போ ஆவியானவரை ஆவியோடு உண்மையோடு தொழுதுகொள்ளணும்... படைத்ததை தொழாதே படைத்தவரை தொழுதுகொள்ளவேண்டும் 🙏🙏

    • @madhumadhus2421
      @madhumadhus2421 2 роки тому +1

      Yes its a true word 💓💓

    • @alkr6677
      @alkr6677 2 роки тому

      புதிய ஏற்பாடுக்கு நிழலானதுதான் பழைய ஏற்பாடு. ஒரு மனிதனுடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் இரண்டு புத்தகங்களிலும் காணப்படுகிறது...

    • @roshni6565
      @roshni6565 Рік тому

      ​@@alkr6677No it's done away with. Jesus would not have come.

    • @SAGKavin
      @SAGKavin 10 місяців тому

      இயேசு உடலோடு உயிர்தாதாரா? இயைசுவின் உடலுக்கு உருவம் உண்டா. உங்க வீட்டுல, உங்க தாத்தாவை ஏன் சிலை வழிபாடு செய்கிறீர்கள்?

    • @Sachin-u3g
      @Sachin-u3g 6 місяців тому +1

      யோவான் 3:14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.
      15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்''.
      இது புதிய ஏற்பாட்டில் இயேசு சொன்னது.
      நமது ஆண்டவர் இயேசுகிறிஸ்து கூறியது போலவே சிலுவையில் உயர்த்தப்பட்டு மக்களுக்கு விடுதலையை கொடுத்த ஆண்டவர் சிலுவையில் உயர்த்தப்பட்டதை உலகம் முடியும் வரையிலுமுள்ள எல்லா மக்களும் உற்று நோக்கி அவரை விசுவசித்து ஏற்று கொண்டு விடுதலையை பெற்று கொள்ளவேண்டும் என்பதற்காகவே எல்லா கத்தோலிக்க ஆலயங்களின் நடுநாயகமாக சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவின் திரு சுரூபம் வைக்கபட்டிருகிறது.

  • @kevinsam2430
    @kevinsam2430 2 роки тому +6

    Thank GOD for your word of GOD. I'm not a catholic but I had stayed in a catholic hostel for 4 years of college study where I had opportunity to pray only in a catholic church or prayer hall. I never considered my prayer as idol worship but saw it only as some symbol as u rightly said. Many of my catholic room mates used to pray to statue of Mary. Angels are symbols of heaven but not humans. Mary is holy Mother in heaven. We are sure she is worshipping true GOD. All of us are to pray for each other but except for Christ there is no intercessor for our prayers in Bible. He earned that right from father GOD as he shed his blood for our sins. Angels are messengers for our prayers and GODs work force. An angel who wished to be worshipped became satan. May GOD use you for his glory to reveal his will. Sorry father if my opinion hurts. I just felt GODs presence on hearing your words that's why I shared - Mrs. Cynthia

    • @sheelap.g9617
      @sheelap.g9617 2 роки тому +4

      take the Bible and read and research the word. don't accept the idol worship.

    • @lillyswtylillyswty1997
      @lillyswtylillyswty1997 2 роки тому +1

      U must read the Bible then u got the answer who is mary she is not worship god plzzz read then u get the answer surely thankyou

    • @christochamu6238
      @christochamu6238 2 роки тому

      @@lillyswtylillyswty1997 ok who is Mary ?

  • @maryprasanna944
    @maryprasanna944 2 роки тому +6

    An idol is an idol

    • @angelstephen7215
      @angelstephen7215 2 роки тому

      Idol la Kadavul nu nonaithaldhan sin.
      Andha uruvam eppadi Kadavul vazhiyil vazhnhargal endru saatchiyaga iruppadhu namakku adhe pola vazha thoonduvadhum.namakkaga kadavul ta prayer panna solvadhu

  • @arputhapeterpeter556
    @arputhapeterpeter556 11 місяців тому +1

    நாம் இறைவனுக்கு முதலிடம் இல்லாமல் மற்ற உள்ள எதற்க்குமுக்கியத்துவம்தருகிறாயேஅதுவிக்கிரகம்

  • @MR-qq7lq
    @MR-qq7lq 3 місяці тому

    Praise the Lord. Alleluia. Amen

  • @stellarani6912
    @stellarani6912 2 роки тому +50

    இவையெல்லாம் உண்டாக்கினது அவைகளை வணங்குவதற்காக அல்ல.

    • @Bobby-c4x
      @Bobby-c4x 10 місяців тому

      Then what purpose

    • @pakkiyaluxmy8325
      @pakkiyaluxmy8325 5 місяців тому

      ua-cam.com/video/ddIx-H7_yPY/v-deo.htmlsi=V4fqxW-5ktfoOv4h

    • @subinsubin596
      @subinsubin596 5 місяців тому +1

      These things are made to go to hell..

    • @SamsonJesus143
      @SamsonJesus143 5 місяців тому

      Yes

  • @jesujesu148
    @jesujesu148 2 роки тому +9

    நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
    லேவியராகமம் 26:1

    • @Sachin-u3g
      @Sachin-u3g 5 місяців тому

      எண்ணிக்கை - 21: 8 - 9
      (8) அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார். (9) அவ்வாறே, மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.
      இங்கு கடவுளே ஏன் சிலையை செய்ய சொல்கிறார்.
      மேலும் இயேசு கிறிஸ்துவே மேற்கூறிய வசனத்தை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
      யோவான் 3:14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.
      15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்''.
      என்று நமது ஆண்டவர் இயேசுகிறிஸ்து கூறியது போலவே சிலுவையில் உயர்த்தப்பட்டு மக்களுக்கு விடுதலையை கொடுத்த ஆண்டவர் சிலுவையில் உயர்த்தப்பட்டதை உலகம் முடியும் வரையிலுமுள்ள எல்லா மக்களும் உற்று நோக்கி அவரை விசுவசித்து ஏற்று கொண்டு விடுதலையை பெற்று கொள்ளவேண்டும் என்பதற்காகவே எல்லா கத்தோலிக்க ஆலயங்களின் நடுநாயகமாக சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவின் திரு சுரூபம் வைக்கபட்டிருகிறது.

  • @pokimangamingtamil1255
    @pokimangamingtamil1255 2 роки тому +64

    நீ சிலைகளை வணங்கவும்,தொழுது கொள்ளவும் கூடாது இதையும் சேர்த்து வாசிக்கவும்

    • @jaisonakash9795
      @jaisonakash9795 Рік тому +2

      ஏனெனில், பரத்தைமையில் ஈடுபடுவோர், ஒழுக்கக் கேடாக நடப்போர், சிலை வழிபாடாகிய பேராசை கொண்டோர் போன்ற எவரும் கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசில் உரிமைப் பேறு அடையார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
      எபேசியர் 5:5

    • @Sachin-u3g
      @Sachin-u3g 6 місяців тому

      பிரிவினை சபையினரின் மிகப்பெரிய பிரச்சினை திருவிவிலியத்தை ஒழுங்காக படிக்காதது அல்லது அதன் விளக்கம் புரியாதது அல்லது வேண்டுமென்றே மறுப்பது.
      பத்து கட்டளைகளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் திருவிவிலியத்தை முழுமையாகவும் சரியான புரிதலோடும் படிக்க வேண்டும்.
      முதலில் சிலைவழிபாடு என்றால் என்ன என்று தெரிவு பெறுங்கள். திருவிவிலியத்தை நன்கு படியுங்கள். அப்போது தெளிவு கிடைக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிலை வழிபாடு செய்கிறார்களா என்று.
      விடுதலைப் பயணம் - 25 : 17, 18 & 22
      (17)மேலும், பசும்பொன்னால் இரக்கத்தின் இருக்கை ஒன்று அமைப்பாய். அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழமாக இருக்கட்டும். (18) இரு பொன் கெருபுகளைச் செய்தல் வேண்டும்; இரக்கத்தின் இருக்கையிலுள்ள இரு பக்கங்களிலும் அவற்றை அடிப்பு வேலையாக அமைப்பாய்.
      (22). அங்கே நான் உன்னைச் சந்திப்பேன். உடன்படிக்கைப் பேழைக்கு மேலே அமைந்த இரக்கத்தின் இருக்கையில் இருகெருபுகள் நடுவிலிருந்து நான் உன்னோடு பேசி, இஸ்ரயேல் மக்களுக்கான கட்டளைகள் அனைத்தையும் உனக்குக் கொடுப்பேன்.
      சிலைகளை வெறுத்து அவைகளை உருவாக்கவே கூடாது என்று தடைசெய்யும் கடவுள்,விண்ணகக் கெருபுகளின் சாயலாம் பொன் கெருபுகளை ஏற்றுக்கொள்வதிலிருந்து, இந்த பொன் கெருபுகள் கடவுள் கண்டிக்கும் சிலைகள் அல்ல என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
      அப்போது ஏன் கடவுள் பத்து கட்டளையில் , பூமியில் சிலையை உருவாக்கவும் அதை வழிபடவும் வேண்டாம் என்று கூறுகிறார் என்றால் , இஸ்ரேல் மக்கள் முன்பு தங்களை படைத்த கடவுளை மறந்து வேறு கடவுள்களையும் சிலைகளையும் கடவுளாக பாவித்து வணங்கியதால் தான்,
      விடுதலைப் பயணம் - 20: 2- 5
      (2)நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர். (3)என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. (4)மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். (5) நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம்.
      (என்கிறார் ).
      மேலும்,
      எண்ணிக்கை - 21: 8 - 9
      (8) அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார். (9) அவ்வாறே, மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.
      இங்கு கடவுளே ஏன் சிலையை செய்ய சொல்கிறார்.
      மேலும் இயேசு கிறிஸ்துவே மேற்கூறிய வசனத்தை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
      யோவான் 3:14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.
      15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்''.
      என்று நமது ஆண்டவர் இயேசுகிறிஸ்து கூறியது போலவே சிலுவையில் உயர்த்தப்பட்டு மக்களுக்கு விடுதலையை கொடுத்த ஆண்டவர் சிலுவையில் உயர்த்தப்பட்டதை உலகம் முடியும் வரையிலுமுள்ள எல்லா மக்களும் உற்று நோக்கி அவரை விசுவசித்து ஏற்று கொண்டு விடுதலையை பெற்று கொள்ளவேண்டும் என்பதற்காகவே எல்லா கத்தோலிக்க ஆலயங்களின் நடுநாயகமாக சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவின் திரு சுரூபம் வைக்கபட்டிருகிறது.

    • @Sachin-u3g
      @Sachin-u3g 5 місяців тому

      எண்ணிக்கை - 21: 8 - 9
      (8) அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார். (9) அவ்வாறே, மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.
      இங்கு கடவுளே ஏன் சிலையை செய்ய சொல்கிறார்.
      மேலும் இயேசு கிறிஸ்துவே மேற்கூறிய வசனத்தை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
      யோவான் 3:14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.
      15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்''.
      என்று நமது ஆண்டவர் இயேசுகிறிஸ்து கூறியது போலவே சிலுவையில் உயர்த்தப்பட்டு மக்களுக்கு விடுதலையை கொடுத்த ஆண்டவர் சிலுவையில் உயர்த்தப்பட்டதை உலகம் முடியும் வரையிலுமுள்ள எல்லா மக்களும் உற்று நோக்கி அவரை விசுவசித்து ஏற்று கொண்டு விடுதலையை பெற்று கொள்ளவேண்டும் என்பதற்காகவே எல்லா கத்தோலிக்க ஆலயங்களின் நடுநாயகமாக சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவின் திரு சுரூபம் வைக்கபட்டிருகிறது.

    • @Beaula20
      @Beaula20 4 місяці тому

      Yess...sorubam vayndaam

    • @afrienflari4494
      @afrienflari4494 2 місяці тому

      யாரும் சிலையை வணங்க வில்லை. அந்த சுறுபதை பயன்படுத்து நாங்கள் கடவுளை ஆரதிகிரோம். எப்படி கடவுளின் ஃபோட்டோ பயன்படுத்தி அரதிகிரிர்களோ அதே போல். அது ஒரு கருவி. எளிதாக புரிய வைக்க :பைபிள் கடவுளின் வார்த்தை. கடவுளின் வார்த்தை ஏசு. அதற்கு பைபிள் கிழிந்து விடல் ஏசு கிலிந்துவிடர் என்று ஆகிடுமா? கடவுளின் சக்தியை எதிலும் அடகிட முடியாது. ஆனால் நாம் பைபிள் பயன்படுத்தி நாம் வழிபட முடியும். எதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.😃

  • @samsarath9062
    @samsarath9062 2 місяці тому

    Sooper father......❤

  • @vkumar43
    @vkumar43 3 місяці тому +1

    You are really good.. holy spirit is with you.

  • @rajeshantony6319
    @rajeshantony6319 Рік тому +13

    Father உங்களை போல ரொம்ப Talent அ படைத்த வனையே ரொம்ப தெளிவா கேள்வி கேட்கும் ஞானம் யாருக்குமேஇல்லை...
    சாலமோனுக்கு கிடைத்த அறிவை விட உனக்கு கிடைத்த அறிவை பார்த்து வியந்து விட்டேன் Father...

  • @truthcallsindia1125
    @truthcallsindia1125 2 роки тому +8

    தனக்கு இணையான உருவத்தையோ ஓவியத்தையோ உருவாக்கி அதை வணங்க வேண்டாம் என்று தான் கடவுள் சொல்லியிருக்கிறார்.

    • @Sachin-u3g
      @Sachin-u3g 5 місяців тому

      எண்ணிக்கை - 21: 8 - 9
      (8) அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார். (9) அவ்வாறே, மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.
      இங்கு கடவுளே ஏன் சிலையை செய்ய சொல்கிறார்.
      மேலும் இயேசு கிறிஸ்துவே மேற்கூறிய வசனத்தை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
      யோவான் 3:14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.
      15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்''.
      என்று நமது ஆண்டவர் இயேசுகிறிஸ்து கூறியது போலவே சிலுவையில் உயர்த்தப்பட்டு மக்களுக்கு விடுதலையை கொடுத்த ஆண்டவர் சிலுவையில் உயர்த்தப்பட்டதை உலகம் முடியும் வரையிலுமுள்ள எல்லா மக்களும் உற்று நோக்கி அவரை விசுவசித்து ஏற்று கொண்டு விடுதலையை பெற்று கொள்ளவேண்டும் என்பதற்காகவே எல்லா கத்தோலிக்க ஆலயங்களின் நடுநாயகமாக சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவின் திரு சுரூபம் வைக்கபட்டிருகிறது.

  • @aravindan1961
    @aravindan1961 2 роки тому +4

    Apart from word of God, what ever things we give importance is idol worship, Money, property, jewelry, greed,

  • @baladhandayudham6852
    @baladhandayudham6852 2 роки тому +22

    கர்த்தரின் நியாயத்தீர்ப்பில் இந்த பாதர்களுக்கு மிகப்பெரிய நியாயதீர்பு உண்டு. ஏனெனில் கர்த்தரின் மக்களை சத்தியத்தில் நடத்தாமல் பாதாளத்திர்க்கு நேராக வழிநடத்துகின்றார்கள்.

    • @Jayastime9648
      @Jayastime9648 2 роки тому

      👏👏👏👌👌👌👌

    • @johncharles9919
      @johncharles9919 2 роки тому

      நீயாய தீர்பா? அப்போ
      அம்மா மாதா பாத்துக்குவாங்க.

    • @johnmascreen4156
      @johnmascreen4156 Рік тому

      @baladhandayudham6852 karthar nyaya theerpu koduthaaro illayo. neenga aniyaya theerpu koduthirukeengala🤣🤣.super neenga Vera level.
      For in the same way you judge others, you will be judged, and with the measure you use, it will be measured to you.
      One question neenga sorgathuku poveengalaa?

    • @virhushan3539
      @virhushan3539 10 місяців тому

      iver naragathukku than poovaar valeiy nadathall pilaiy

    • @peculiarthought
      @peculiarthought 9 місяців тому

      Please watch fully

  • @russelraj9774
    @russelraj9774 2 місяці тому

    Anbu makkale kartharin vaarthaihalai thiriththu pesum intha vaarthaihali ketkaamal kartharin vaarthayai mattum kelunkal karthar unkalai kaaththukkolvaar

  • @karthiksutharson8609
    @karthiksutharson8609 2 роки тому +4

    Father you are one of the great pastor