I Am Proud To Say That I Have Introduced Rajinikanth | Director Kalaignanam Speech About Rajinikanth
Вставка
- Опубліковано 15 вер 2024
- For More Articles, Interviews, News, Reviews & Trailers, go to: www.Nettv4u.com/
Watch More Awesome Videos : goo.gl/UlGPJQ
Subscribe us on UA-cam: goo.gl/H24x8E
Like us on Facebook : / nettv4utamil
Follow us on Twitter : / nettv4utamil
+1 us on G+ : plus.google.co...
Excellent speech Sir. May God bless you. I Thank you talking about RajniKanth.
Aug 15, 2019 நேற்று நடைபெற்ற திரைப்பட பிரபல கலைஞர் திரு கலைஞானம் அவர்கள் பாராட்டு விழா நிகழ்ச்சியில் அவர் வாடகை வீட்டில் வசிப்பது தனக்கு தெரியாது என்றும் தன்னை பிரபலப்படுத்திய திரு கலைஞானம் அவர்களுக்கு அரசு வீடு வழங்குமுன்பு தான் வீடு வழங்குவதாகவும் தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் -மிகவும் ஆச்சரியமானவர்தான் -தன் கூட தன துறையிலே இருப்பபவர் இன்றைய நிலைமை தன்னை அறிமுகம் செய்த பைரவி பிரபல கலைஞர் திரு கலைஞானம் பற்றியே ,அதுவும் தன் துறையில் இருப்பவர்கள் நிலை பற்றி தெரியாதவர் நாட்டுமக்களை பற்றி என்ன தெரிந்து வைத்திருப்பார் !தன் குரு
திரு கே .பாலசந்தர் குடும்பத்தினருக்கு உதவி செய்யாதவர் ,திரு .பஞ்சு அருணாச்சலம் குடும்பத்தினர் இன்று இருக்கும் நிலை -இவர்களை பற்றி சிந்திக்க நேரமில்லை -உதவி செய்ய மனமில்லை - தன் படம் ,தன் குடும்பம், தன் பிள்ளைகள் ,தன் மனைவி சொந்த கம்பெனி கோ சடையன் படம் பண பாக்கி காட்டாமல் விட்டபோது கண்மூடி இருந்தவர் ,தனது ஆஷ்ரம் பள்ளி இடம் காலி செய்து கொடுக்காதவர் -இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் !இந்த திரை உலக ஜாம்பவான் பிரபல கலைஞர் திரு கலைஞானம் பிரபல இயக்குனர் திரு ஸ்ரீதர் அவர்கள் போல அருணாச்சலம் பட பங்கு வேண்டாம் முடிந்தால் எனக்கு ஓர் படம் கால்ஷீட் கொடுங்கள் என்று கேட்டு கடைசி வரை பிறர் காலில் விழாதவாறு இவரும் வாடகை வீட்டில் வசிப்பதை கவுரவமாக நினைக்க வேண்டும் -ரஜினி சொன்னது போல "என்னுடைய " வீட்டில் என்று சொன்னதை மறுக்க வேண்டும் - அதைக்கூட உங்களுக்கே சொந்தமாக தந்து விடுகின்றேன் என்று சொல்லாத செய்ய மாட்டாத ரஜினியிடம் வாங்கி அவமானப்படுவதை -நேற்று VIT திரு விஸ்வநாதன் உயர்ந்தது MGR அவர்களால் ,AC ஷண்முகம், ஜேப்பியார் ,ராமச்சந்திர உடையார் எல்லோரும் MGR உதவி பெற்று உயர்ந்த நிலையில் இருப்பவர்களே -ஏனெனில் அவர் மக்கள் திலகம்,புரட்சி நடிகர் !மற்றொன்று MS விஸ்வநாதன் , ராமமூர்த்தி ஆகியோர்க்கு பாராட்டு விழா நடத்திய புரட்சி தலைவி ,பரவை முனியம்மா ,நாஞ்சில் சம்பத் இன்னும் எத்தனை பேர் புரட்சி தலைவி காப்பாற்றி இருப்பார் -இவை வெளியே தெரிந்தவை !இன்னும் வெளியில் தெரியாமல் செய்த புண்ணியவதி புரட்சி தலைவி , மக்கள் திலகம் MGR எங்கே ,மேடைப்பேச்சு வீரர் ,யார் அந்த 7 பேர் என்று கேட்ட திரு ரஜினிகாந்த் எங்கே ?சிந்தியுங்கள் !உண்மை உணருங்கள்
அருமையான பேச்சு கலைஞானம் சார்.
நன்றியை மறந்தவர்களுக்கு் நாம் செய்த உதவியதை நினைவுபடுத்த வேண்டும். நன்றி உள்ளவர்கள் உதவி செய்தவரை அறிமுகம் செய்வார்கள் . இது வாழ்வியல் உண்மை.
Superb superstar is the historical Man and achievements man
He looks so healthy at age of 90's
Veattrinadaipodum
Mr SevaGRaf&Super*Team
Introduced in cinema=K.Balachandar
Introduced as hero= Kalainganam
Helping mind Rajini super
Very beautiful speech sir
"யார்கிட்டயும் உதவி கேட்டு நிக்கமாட்டேன்" - கலைஞானம்
Aug 15, 2019 நேற்று நடைபெற்ற திரைப்பட பிரபல கலைஞர் திரு கலைஞானம் அவர்கள் பாராட்டு விழா நிகழ்ச்சியில் அவர் வாடகை வீட்டில் வசிப்பது தனக்கு தெரியாது என்றும் தன்னை பிரபலப்படுத்திய திரு கலைஞானம் அவர்களுக்கு அரசு வீடு வழங்குமுன்பு தான் வீடு வழங்குவதாகவும் தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் -மிகவும் ஆச்சரியமானவர்தான் -தன் கூட தன துறையிலே இருப்பபவர் இன்றைய நிலைமை தன்னை அறிமுகம் செய்த பைரவி பிரபல கலைஞர் திரு கலைஞானம் பற்றியே ,அதுவும் தன் துறையில் இருப்பவர்கள் நிலை பற்றி தெரியாதவர் நாட்டுமக்களை பற்றி என்ன தெரிந்து வைத்திருப்பார் !தன் குரு
திரு கே .பாலசந்தர் குடும்பத்தினருக்கு உதவி செய்யாதவர் ,திரு .பஞ்சு அருணாச்சலம் குடும்பத்தினர் இன்று இருக்கும் நிலை -இவர்களை பற்றி சிந்திக்க நேரமில்லை -உதவி செய்ய மனமில்லை - தன் படம் ,தன் குடும்பம், தன் பிள்ளைகள் ,தன் மனைவி சொந்த கம்பெனி கோ சடையன் படம் பண பாக்கி காட்டாமல் விட்டபோது கண்மூடி இருந்தவர் ,தனது ஆஷ்ரம் பள்ளி இடம் காலி செய்து கொடுக்காதவர் -இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் !இந்த திரை உலக ஜாம்பவான் பிரபல கலைஞர் திரு கலைஞானம் பிரபல இயக்குனர் திரு ஸ்ரீதர் அவர்கள் போல அருணாச்சலம் பட பங்கு வேண்டாம் முடிந்தால் எனக்கு ஓர் படம் கால்ஷீட் கொடுங்கள் என்று கேட்டு கடைசி வரை பிறர் காலில் விழாதவாறு இவரும் வாடகை வீட்டில் வசிப்பதை கவுரவமாக நினைக்க வேண்டும் -ரஜினி சொன்னது போல "என்னுடைய " வீட்டில் என்று சொன்னதை மறுக்க வேண்டும் - அதைக்கூட உங்களுக்கே சொந்தமாக தந்து விடுகின்றேன் என்று சொல்லாத செய்ய மாட்டாத ரஜினியிடம் வாங்கி அவமானப்படுவதை -நேற்று VIT திரு விஸ்வநாதன் உயர்ந்தது MGR அவர்களால் ,AC ஷண்முகம், ஜேப்பியார் ,ராமச்சந்திர உடையார் எல்லோரும் MGR உதவி பெற்று உயர்ந்த நிலையில் இருப்பவர்களே -ஏனெனில் அவர் மக்கள் திலகம்,புரட்சி நடிகர் !மற்றொன்று MS விஸ்வநாதன் , ராமமூர்த்தி ஆகியோர்க்கு பாராட்டு விழா நடத்திய புரட்சி தலைவி ,பரவை முனியம்மா ,நாஞ்சில் சம்பத் இன்னும் எத்தனை பேர் புரட்சி தலைவி காப்பாற்றி இருப்பார் -இவை வெளியே தெரிந்தவை !இன்னும் வெளியில் தெரியாமல் செய்த புண்ணியவதி புரட்சி தலைவி , மக்கள் திலகம் MGR எங்கே ,மேடைப்பேச்சு வீரர் ,யார் அந்த 7 பேர் என்று கேட்ட திரு ரஜினிகாந்த் எங்கே ?சிந்தியுங்கள் !உண்மை உணருங்கள்
Super sir next Tamil nadu cm
Goodman
Super sir
நான் நன்றி சொல்வேன் உன் கைகளுக்கு.உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு.
ஐயா உங்கள் பெயர் உங்களுக்கு மட்டும்தான் பொருந்தும் நீங்கள் ஒரு கலைஞானி
🙏🙏🙏👍👌👌👌
Thalaivar gethu
சூப்பர் ஐயா நன்றி
Super...
எங்கள் தலைவா் ரஐினி கடவுள் ,நிங்கள் ரஐினிக்கு உண்மையானர்
Super
Bairavi is the first for rajini as hero. M baskar was the director. Big hit.
Ayya ninga rajininu kupitalam thalaivar kovapada mattar
Intha kelavanuga kooda thalaivaa, thalaivaanu solluraanga, ayyo thaathaaa ennaa thaathaa
Hi sir what's your name sir
Guru K. Balachender illaiya?
Introduce hero first producer
Introduce hero first time
Stage Speach👍👍🙊🙉🙈
நடிகர் சிவக்குமார் பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர். அவர் நினைத்தால் கலைஞானத்துக்கு வீடு வாங்கித் தந்திருக்க முடியும். ஆனால் கலைஞானத்தின் வாடகை வீடு கஷ்டத்தை மட்டும் கூறினார்.
அதை ஒரே நொடியில் தீர்த்து வைத்தவர் நமது சூப்பர் ஸ்டார் மட்டுமே.
அந்த விழா மேடையிலேயே கலைஞானத்துக்கு வீடு வாங்கித் தருவேன் என்று கூறி தனது ...புனிதமான குணத்தை வெளிப்படுத்தினார்.
சிவகுமார் நல்ல சந்தர்ப்பவாத நடிகர். அவரது உறவினர்கள் பலர் இன்றும் ஏழ்மை நிலையில் உள்ளனர்.
அவர்கள் யார் யார் என்று பட்டியல் போட முடியும்.
சிவகுமார் நல்லவர் என்று கடவுளால் கூட கூற முடியாது.
Done a blunder mistake.
IPPO ELLAME VIYUGAMTHANAIYYA, KATCHI PEYRE SOLLALLE BALA NAMMAIKAL SEYGIRAR. THALAIVANUKETRA GUNANGAL RAJINIYIDAM ULLATHU. FOUNDATION SUPER SIR.
ரொம்ப கஷ்டத்தில் இருந்த போக பாக்கியராஜ் தான் என்னைக் காப்பாற்றினார் என்று சொன்னவர் இங்கு வந்து நேர்மாறாக சொல்கிறார் அன்றைய காலகட்டத்தில் 65 லட்சம் கடனில் இருந்த போது எந்த பணம் கொடுக்காமல் என்னை ஒரு பார்ட்னராக சேர்த்துக் கொண்டு கடனை அடைக்க உதவினார் என்றார்
MR. HAJA, AVAR. SOLLA. MARANDHUVITTARA. ILLAI. SOLLAVIRYPAMILLAYA? THERIYADHU. BUT. I. THING. AVARUKU. VAYADHAGIVITTADHAL. MARANDHIRUPARO? SARI. VIDUNGAL
Thalaivar sollurar veedu yennathu.Paathiya, thalaivar kalaiyanathukku vadagai freeya vidurar. vadagaiyum Ragavendra thirumana mandapa arakattalai la irunthu yeduthuruvaro?
Admk அமைச்சர்கள் என்ன பன்றாங்க இங்க
திருக்குறள் உங்களுக்கு சரி
Hi grandpa
By
Margandayar kaliganathirku veedu vangki kpdhu uthavierykalam
Arasiyal ku varen varen nu sollittu apram pinvaangittar
It is very sad
Koodammbaakkatthilll antru naaattiya kodiii entruvaraii avarai asaiithu paarrka entha kombanumm ellaiii
yethene peyar daa avaney introduce pannigey ? kekereve ellam ithe thaan solringey
Introduced in cinema= K.Balachandar
Introduced as hero= Kalaignanam
Nan than unga pathi
Araciyalukku othuvaramadar
Apo mahendiran
ஐயா பெரியவரே வணக்கம். நீங்கள் பேசும் கேவலமான பேச்சை ரஜினி யும் பார்க்கிறார் புளுகாதீங்க
Rajini oru selfish
First dislikku eppudi
Sari. Ungka..veedu...ungkalukku. Thaan...athu...unmaya...athu..latha. Rajinikanth...peyaril..thaan..uirukerathu...eantru...sokeraarkalea...athu..unmaiya..