அஇஅதிமுக என்கிற கட்சியை பற்றி மிக நீண்ட விளக்கம் என்றாலும் இது போதாது. இதை மீண்டும் மீண்டும் மிக விரிவான முறையில் மக்களிடம் எடுத்து சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். மிக முக்கியமாக திரை மிம்ப அரசியலும் வெள்ளையாக இருப்பவர்கள் மிகவும் அறிவாளிகளாகத்தான் இருப்பார்கள் போன்ற பொது உளவியல் நம் மக்கள் மனதில் நீங்கும் வரை அஇஅதிமுக வரலாற்றை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்...
தோழர் மருதையன் அவர்களுக்கும் தோழர் மகிழ்நன் அவர்களுக்கும் நன்றி , நன்றி , நன்றி
🖤💙❤👍👏👌
அரண் செய் சேனலுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். இந்த பதிவு மிக அருமை. MGR முதல் Eps வரை தோழர் மருதையன் அவர்களுடன் கலந்துரையாடியது சூப்பர். நிறைய தெரிந்து கொண்டோம். இவர்களை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும். எங்களுக்கு ஒரு மனநிறைவு. இதுவரை இரட்டை இலைக்கு ஓட்டு போட்டதில்லை. ஏன் இரட்டை இலை என்று எழுதியதே இல்லை. தங்களின் சானலுக்கு இன்னும் சிறிது வசதி வந்தவுடன் நீண்ட சந்தா கட்டி விடுகிறேன். தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி.
அருமையான விளக்கம் 100%இவர் சொல்வது உண்மை யாரவது ஜெ&எம்ஜிஆர் யை உன்மையை விளக்குவார்களா என்று நான் ரெம்பா நாட்கள் எதிர்பாத்தேன் அது இப்பா தான் நிறைவேறி உள்ளது நன்றி
இவர் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை. இதை அந்த காலகட்டத்தில் இருந்து நன்கு உணர்ந்துள்ளேன். என் நண்பர்கள் சிலரிடம் பகிர்ந்துள்ளேன். இதை இதை உணராதவர்கள் புரியாதவர்கள் பரிதாபத்துக்குரிய மனிதர்கள் ஆவர். நம்பி ஏமாந்த சில என் நண்பர்கள் தன் வாழ்க்கையை தொலைத்து வருத்தப்பட்ட வர்கள் பலர். அறுபதுகளில் கல்கண்டு வார இதழில் கேட்கப்பட்ட கேள்வி. இன்றைக்கு பரிதாபத்துக்குரிய இளைஞர்கள் யார்? பதில் மூன்று மணி நேரத்தையும் முப்பது பைசா வீணடிக்கும் (படத்தைப் பார்த்து) ...அந்த ரசிகர்கள் தன் வருங்கால வாழ்க்கையை தொலைத்து நாட்டையும்......
தமிழ் நாட்டின் மக்களுக்கு சேர வேண்டிய முக்கியமான செய்தி.நன்றி.தொடரட்டும் உங்கள் சேவை.
@@manoharansomu5356 அப்படிஎன்றால் நீங்கள் தமிழர்
இல்லை யா?உங்கள் தாய் மொழி தமிழ் என்றால் தமிழைசரியாக படிக்க வும்
எழுத வும் தெரிந்து கொள்ள
வேண்டும்
சூப்பர் சார் அதிமுக வின் உண்மை முகத்தை தோல் உரித்து காண்பித்து விட்டிர்கள்
பல சமீபத்திய வரலாற்று புத்தகங்களை படித்து தெளிவடைந்ததற்கு நிகரான நேர்காணல். நன்றிகள்.
ஆ இ அ தி மு க, கொடியில் நடுவில் வெள்ளை நிலம்தான் பார்ப்பனீயம் .
100% சதவீதம் உண்மை. நிழல் கதாநாயகன்........... பார்ப்பன சதி.🤣🤣
Super sir...... நீண்ட நாள் என்னுடைய புரிதல் உங்களுடைய பதிவில் வெளிப்பட்டது. நன்றி.👏👏👏👏
மருதையன் ஐயா கூறும் போதுதான் அந்த செய்தியை படித்து இருந்தாலும், புரிதலுடன் அதே செய்தியை படிக்கவில்லை என்று தெரிகிறது. ஐயா கூர் யுடன் படிக்கிறார். நன்றி
@@sundarrasuk7232 adellam erukkattum engakitta kaverithanni ku en pichayedukkare
இன்றைய இளம் தலைமுறையினர் கேட்டு
சிந்திக்கவேண்டிய ரத்தினச் சுருக்கமான தமிழக அரசியல் பற்றிய
தெளிவான. பதிவு. இப்படிப்பட்டவைகள் தொடர்ந்து வருவது
அவசியம்.
10 கோடி தமிழினத்தின் அடையாளம்
அழியா புகழின் அதிபதி
தினசரி 90 லட்சம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு
சத்துணவு தந்த
சத்யா மைந்தன் சாதனை நாயகன்
காலத்தை வென்ற சரித்திரம்
நடந்தால்... ஊர்வலம்
நின்றால்.... பொதுக்கூட்டம்
பேசினால்.... மாநாடு
என்று வாழ்ந்த வரலாறு
தாயாய்
தமிழாய்
தன்னிகரற்ற தலைவனாய்
பொற்கால ஆட்சி தந்த
புரட்சித்தலைவர்
மக்கள் திலகம்
பொன்மனச்செம்மல்
மனித புனிதர்
இதய தெய்வம்
எம்ஜியார் MGR
இனி எவருக்கும் வரலாறு இப்படி ஒரு பேரையும் புகழையும் ஒருபோதும் தர போவதில்லை
பெயரில்தான் அண்ணா திராவிடம்,உண்மையில் திராவிடத்தை நீர்த்துபோக பார்பனரால் போகஸ் பண்ணப்பட்டவர் எம்ஜிஆர்.
தெளிவான பேச்சு
எம்ஜிஆரின் போலித்தனம்
மிகவும் சிறப்பான தெளிவான விளக்கம். இந்தக் கால மக்களுக்கு தெரியாத பல செய்திகளை வழங்கியதற்கு நன்றிகள் பல நண்பரே
ஒவ்வொரு நாளும் அசத்தும் உங்கள் இணைய பணி தொடர்க வளர்க !!!
ஆளுமை மருதையன் அழகாக சொன்னார். எங்களுக்கு தெரியாத பல விடயங்களை அவர் சொன்னார். MGR ஜெயலலிதா இருவரையும் நினைத்தால் கேவலமாக இருக்கிறது. இவ்விடயங்களை இக்கால இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தோழர் மருதையன் அவர்களுக்கும் மகிழ்நன் சாருக்கும் நன்றிகள்.
@@MrSABABAdy Ithai solpavar oru theerkatharisithan, antha mallatukulla oru fraud endru enga teaher solli ierukanga.
அருமை! அருமை! தொடர்ந்து தோழர் மருதையன் போன்ற அறிவார்ந்த வர்களிடம் உங்கள் உரையாடல் தொடர வேண்டும். நன்றி தோழர் மகிழ்நன்
100 percent true message . 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
சீமான் , அதிமுக , கமல்
சீமான் BJP A TEAM
அதிமுக BJP B TEAM
கமல் BJP C TEAM
BJP + RSS'ன் குரல்கள் ஆக (முகமுடி)
தீமுகா பெயரை இனி பீமுகான்னு (பீஜேபி முன்னேற்ற கழகம்) மாத்திடுங்க, உசன்பிறப்புகளே.
Super மகிழன். நன்றி அய்யாவை மக்கள் முன் கொண்டு வந்து சேர்ததற்கு.💪💪
பார்ப்பனியமே அரசியலாக
அரசியலே பார்ப்பனியமாக
இந்திய துனை கண்டத்து நாடுகளில்
Anchor: ஜெயலலிதா பல மொழி பேசறவங்கனு சொல்றாங்க..
Marudhaiyan: Tourist guide kooda thaan pala mozhi pesrvanga irukanga..
Thug life...
haha,,,, how many languages can he spk? tis is a skill wic not all can develop. being a tourist guide is not easy either. every utuber considers himself journalist, can tey b compared to tis guy Magizan....? very negative opinion.... luks like dmk sponsored,,,,
MGR பிம்பம் உருவாக்க அவர் 4 நண்பர்களை வைத்து இருந்தார் என்று சொல்லப்படுகிறது. அரசியல், பாட்டு தன்னை புகழந்த மாதிரி எழுத / திருத்த, கொடை வள்ளல் பிம்பம் கட்டமைக்க, என்று தனித்தனியாக ஆட்களை வைத்து பிம்பம் வளர்த்து கொண்டார்.
yes antha nalvarukum Mama velaiyum parthavanthan intha Edupudi Malatu kona vayan.
பல ஆண்டுகளாக என் மனதில் இருந்த ஆதங்கத்தை மருதையன் அவர்களின் பேட்டி வெளிப்படுத்துகிறது. இந்த உண்மைகளை ஊடகங்கள் பேசாதது வெட்கத்துக்குரிய விஷயம். இன்று திமுகவுக்கு ஆதரவாகப் பேசும் பல ஊடகவியலாளர்கள் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அவருக்கு ஜால்ரா போட்டுக் கொண்டிருந்தவர்கள்தான்!
Pala pathirigaiyalargal Ramavaram garden IL panthiyil sappittavargalagaiyal AIADMKVAI vonrum vimarsikkamattargal!
தங்களின் வெளிப்படையான நேர்மையான மிகத்தெளிவான நேர்க்கானலை காண ஒவ்வொரு முறையும் காத்திருக்கிறேன் அய்யா. உங்களின் மந்திரக்குரலில் நனைவது யாம் பெற்ற பாக்கியம் அய்யா.
என்னவொரு தெளிவான உரை நான் நிறைய கேள்வியுறாத விடயங்களை பகிர்ந்து கொண்டமைக்கு தோழர் மருதையன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
பன்மொழி புலமை டூரிஸ்ட் கைடு கிட்டே கூட இருக்குது.
டூரிஸ்ட்க்கு எல்லாம் ஓட்டு போட மாட்டாங்க. பெரிசு உளரது .ஆனால் பல ஆளுமை உள்ளவர்களையை மக்கள் பல நாள் வீட்டில் குந்த வைத்த வரலாறு உண்டு.
1969 To 2021 வரை
தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதல்அமைச்சர்களுள்
NO 1 முதல் அமைச்சர் கலைஞர்
உழைப்பின் சிகரம் கலைஞர்.
தொலைநோக்கு பார்வை உடையவர்.
செயல் வீரர்.திறன்மிக்கவர். இன்றைய இளையர் MGRரை ஏற்க மாட்டார்கள். பின்னாளில் கலைஞர் புகழ் ஓங்கும்.
புதுமையான நேர் காணல்.மிகவும் அருமை.
Kudos to Mr. Maruthayan for dismantling the Admk or rather AIAdmk myth with facts & reasons 👏👍It's an eye opener for many who were blindfolded for decades.
அய்யா மருதையன் அவர்களின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை.
மற்ற திராவிட நண்பர்கள் அய்யாவை முன்னெடுக்க......
அதிமுக போலி திராவிட கட்சி
அதிமுக போலி மாநில கட்சி
அதிமுக BJPயின் பினாமி கட்சி
அதிமுக சினிமா மோக கட்சி
அதிமுக பார்ப்பன லாபி கட்சி
திமுக வின் அடி வருடி மகிழ்நன் என்பது ஊரறிந்த உண்மை, மருதைய்யன் கருணாநிதியின் அடிவருடி என்பதை அவரும் வெளிப்படுத்தியுள்ளார்.
அதிமுக என்ற கட்சியின் ஆட்சியில் பார்பண செயலலிதா அவர்களுக்கு வீராங்கினை அதுவும் சமூக நீதி ஓட்டம் எடுத்த வீராங்கினை என்ற பட்டத்தை ஓசி சோறு பிரியன் வீரமணி காஸு வாங்கிக் கொண்டு கொடுத்தான்.
ஒரு எருமை மாட்டை வளர்ப்பு மகனாக தத்து எடுத்தது ஏன்?
அதிமுக ஜெயலலிதா தலைமையில் ஆட்சிக்கு வருவதற்கு முன் வரை போயஸ் கார்டனிலே வளர்ந்த அந்த எருமை மாடு
அச்சமயத்தில் அந்த எருமை மாடு என்னத் தேவைக்காக பயன் படுத்தப் பட்டது என்பது கேள்விக்குறி
ஆட்சிக்கு வந்தப் பின் இது இங்கே இருப்பது சரியல்ல என
100 கோடி ரூபாய் செலவு செய்து அந்த எருமை மாடு வெளியேற்றப் பட்டது
அருமையான பதிவு! அழகான விளக்கம்!
ஒருவரால் ஒருவர் வாழ்ந்தும் வாழலாம்
ஒருவரையொருவர் அழித்தும் வாழலாம்
இரண்டாவது முறை தான் நடந்துள்ளது,
மரணத்திற்கு சற்று முன்பான வாழ்க்கை இவர்கள் எல்லோருக்கும் கஷ்டமும் கண்ணீரும் தான் , சௌகரியங்கள் தனி மருத்துவர்கள் இருந்தாலும் வேதனையை நோயாளி தானே அனுபவிக்க வேண்டும் இதுவே நடந்தது.உண்டதும் உடுத்தியதுமே மிச்சம்
அருமை அருமை நன்றி ஐயா
உண்மை தான் கலைஞர் எதிர்ப்பு தான் எம். ஜி. யாரின் மிக பெரிய அரசியல் நிலைப்பாடு
மிக சரியான உண்மை
பொதுமக்களுக்கு மேபோக்கான விசயம்தான் தெரியும் : உள்குத்தான அரசியல் நாடகம் மக்களுக்கு புரியாது என்பதுதான் உண்மை ஆட்டுமந்தைபோல ஒன்று போகும் போக்கிலேயே போவது போலதான் மக்கள்
மருதையன் அய்யா மிக அருமையான பதிவு படித்தவர்கள் என்றும் (திராவிட) திமுக தான் நன்றி அய்யா...
வாழ்க பெரியார் வாழ்க அம்பேத்கர்...
சிறப்பு மகிழ்ச்சி
தோழரே அரிய தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன நன்றி பணிகள் தொடர வாழ்த்துக்கள்
நண்பர்களே! MGR அவர்களைப் பற்றி ஆய்வறிஞர் MSS பாண்டியன் அவர்கள் ஆங்கிலத்தில் IMAGE TRAP என்ற பெயரில் நூல் எழுதியுள்ளார்.தமிழில்" பிம்பச் சிறை" என்ற பெயரில் மொழி ஆக்கம் செய்யப் பட்டுள்ளது.
Downloaded the book and read. In that book author says " MGR ruled film industry for 40 years and acted in politics for 10 years. Excellent.
அண்ணா இந்த பதிவு நீண்டு இருந்திருக்கலாம். எவ்வளவு விடயங்களை அறிந்து கொண்டேன். நன்றி அண்ணா. இப்பதிவிற்கு தொடர் பதிவு வேண்டும்.
மிக வும்சிறப்பானவிளக்கம்வணங்குகிறேன்
சினிமா போதை முற்றிய நிலையில் தமிழ்நாடு.
தோழர் திரு மருதையன் கூறுவது அனைத்தும் நிதர்சனமான உண்மை! 👌👌👌
Truth 🙏🙏🙏
உண்மையை அறிய முடிகிறது
Thiru Maruthayan is a man of University having abundant knowledge.
He is an asset to our State, Country. TN Govt could use him.
எம்ஜியார் பற்றிய முழுமையான உண்மைகளை கொண்டு வரவேண்டிய நேரமிது. இப்பொழுது விட்டால் எம்ஜிஆர் பற்றிய உண்மைகள் எப்போதுமே வராது.
மருதையன்அவர்கள் MGR, ன் செயலலிதாவின் சுமரூபத்தை வெளிப்படையாகசொன்னது மிகவும்இப்போதுஉள்ளவர்கள் புரிந்துகொள்ளஏதுவாகும் அவர்சொன்னது எங்களுக்கு புரியும் புரியாததையும் பேசியது போற்றதக்கது கலைஞர்அவர்கள் புரிந்திருந்தும் பேசாமல் பெருந்தன்மையாகவிட்டுவிட்டாரோஎனதோன்றுகிறது அவரும்சிலதைபேசினார் பிறகு அதைவிட்டுவிட்டார்
mgr மற்றும் ஜெ திட்டம்கள் மக்களாள் எதிர்க்க பட்டது
ஆனால் கலைஞர் திட்டம் மக்களால் எதிர்கபடவில்லை
கலைஞர் மக்களுக்காக உழைத்தார் பல திட்டங்களை கொண்டு வந்தவர்.அவரின் பல நல்ல திட்டங்களை கிடப்பில் போட்டார்கள். பலரின் வீழ்ச்சிக்கு காரணமானவர்கள்.சுயநலவாதிகள்.
first tasmac introduced in tamilnadu, MGR government 1977.today most youth spoiled by MGR act.
i never support mgr but why karunanidhi or jayalalitha never stopped that dont support dmk or admk or any parties search for indepedant candidate who contesting in ur region
@@maharatnam8143 DMK is the one banned liquor mgr just lifted ban after 1980 liquor became as consumer choice in tamilnadu
அருமையான பதிவு அய்யா!!
உண்மை.உண்மை. என் போன்றோர்கள் பகுத்தறிந்த உண்மை. இது பிராமணியம் அல்லாதோர் யுத்தம். சோவின் அரசியல் விமர்சனம். புகழ்ந்தால் அதிமுக. வசையென்றால் பொதுவாக திராவிடம். எப்படியும் திமுகவை வசை பாட வேண்டும் ஏனென்றால் திமுக வின் கொள்கை பிடிப்பு.
உண்மை ப்ரோ.
ஜெயாவின் ஆலோசகர் சோ.
எம்ஜிஆரின் ஆலோசகர், ஆனந்த விகடன் மணியன்.
ஐயோ இந்த நிமிடம் வரை MGR ஐ ஒரு அவதார புருஷனாக தமிழ்நாடின் வல்லலாக நினைத்து கொண்டு இருந்தேன்... என்னடா உலகம் நாம் நினைப்பதை,விரும்புவதை ஒருவன் டிசைன் பண்ணுறான், நம்மை வேறொருவன் இயங்க வைக்கிறான் நாம் நம்புவது எல்லாம் ஒரு மாயை என்னும் போது வேதனை அடைகிறது மனது.
Arun Kishore, never believe anyone to be a God like personality. Everyone has a weakness. The idea is to learn from every person a good habit and avoid the bad habits they have.
Ivan solluvathai neenggal nambinaal neenggalum mutthal agi viduveergal.
Ivan yen mgr uyirudan irunthapothu ippadi sollavillai?????
Oruvar irantha piragu ippadi pesuvathu beditthanam...ivan oru kolai.
மீனவன் நண்பன் என்று மேக்கப் போட்டு நடிச்சாரு அந்த மெரினா கடற்கரை ஓரம் ரத்த வாடை இன்னும் வீசும்,, கோபன் இன் பாடல்
வணக்கம் MGR. தனது ஆங்கில எழுத்தை கூட தமிழில் சொல்லமுடியாத வர் தி.மு.கழகத்தின் முன்னேற்ற அரசியலை தடுத்து வலதுசாரி அரசியலை அறிமுகப்படுத்தியவர் பாடல்களையும் படத்தையும் கொடுத்து அவரை உயர்திவிட்ட அளவுக்கு அவர் அறிவாளியாக மாறவில்லை வாய் அசைத்தால் போதும் என்று அவர் படம் நடித்துள்ளார் ஏமாந்தது மக்களே
கெட்டவர்களுக்கு தூபம் போடுபவர் நீங்கள் அவர் படித்து இருந்தால் பிரதமர் ஆகியிருப்பார் மனித நேயமிக்க மனிதர் அவர் தன் சொத்துக்களை வாரி வழங்கிய வள்ளல் அவர்
@@parimaladossg9165 அடப்பாவமே., இருபத்தியோரம் நூற்றாண்டில் இப்படியும் இருக்கீங்களே ஐயா...ரே கமிசன் பற்றி தெரியுமா? அவர் தனது சொத்துக்களை யாருக்கு கொடுத்தார் என்ற விவரம் தெரியுமா? இருந்தால் பகிருங்களேன்
மலையாள மாந்தீரிகனிடம் மதி மயங்கி கிடந்தனர் மக்கள்.
கருணாநிதியே ஒரு தெலுங்கன் ஆனால் எம்ஜிஆரை ஒரு மலையாளி என்றார் ! சீமானோ ஒரு மலையாளி அவன் கட்சியின் பெயரோ நாம் தமிழர் ! ஏமாளி யார் ?
@@user-jv2iy1xh7d udambu arikuthuthada, unga malludu pola fake kidaiyathu.
அருமையானபதிவு.இவர் சொல்வது நூறு.சதவீதம் உண்மை
சினிமாவில் தி மு க வின் கொடி, உதயசூரியன் ,அண்ணா வின் பெயர் எல்லாம் காட்டியது வியாபார தந்திரம். இலாப நோக்கம்.தமிழ் மக்கள் தி மு க மாநாடுகளுக்கு டிக்கெட் எடுத்து அதன் தலைவர்களின் உரைகளை கேட்க தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்தார்கள். அதனை தெரிந்து கொண்டு லாவகமாக எம்ஜிஆர் சினிமாவில் பயன்படுத்தி நிறைய சம்பாதித்தார்.
Ivar solvathu 💯%..unmai endraal mgr uyirodhu irukkumpothu solliyirunthaal ivarai aanmagan.
Ippothu ellorum mgr irantha piragu kathai sollgiraargal.
Ivan oru kolai...ivan oru pottai.
உண்மை... என்றாவது ஒருநாள் வெடிக்கும்...
இன்னும் நிறைய வெளிப்படும்...
ஐயா கூறுவதை பார்க்கும்போது இன்றைய ஆன்லைன் அதிபர்தான் அன்றைய எம்ஜிஆர் என்பது தெரிகிறது
மிகச் சிறப்பு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்தமைக்கு நன்றி ஐயா.
மிக்க நன்றி.நீங்கள் சொன்ன அத்தனையும் நான் எப்போதும் பேசியதுதான். ஆனால் இந்த சமூகம் இதை அறிய முற்படுமா!
அய்யா நன்றி நீண்ட நாளாக உடைக்க தயங்கிய
பொம்மை தான் MGR...
அருமையான நேர்காணல் 👍👍👌👌
அறிவார்ந்த தெளிவான விளக்கம்
super sir thank you sir
It's an eye opener, once we started worshiping the hero with out knowing the essence of his true character and started believing the white screen character. We as tamilans failed miserably
எம்ஜியார் சினிமாவிலும் நடித்தார் நிஜத்திலும் நடித்தார்...நடிகன்டா....
சினிமாவில் நடிக்கத் தெரியாத நிஜ வாழ்க்கையில் மட்டும் நடித்த ஒரு ஏமாற்றுக்காரர்
@@nirmalabarath4089 Absolutely True Correct Sister, Well Said Sister, Thank You For Your Useful Comments Sister, May Almighty God Bless You Abundantly Sister, I Expect More Useful Comments From You Sister 🙏👍
உண்மை! பணத்திற்கு அரசு வேலை விற்பனை செய்யும் முறை அவர் காலத்தில் தான் புகுத்தினார்.
The Tamilnadu is spoiled 😟😟
Iyya, you are correct & Explained very simply. 🙏🙏🙏
வரலாற்று செய்திகளை உள்ளது உள்ளபடி அருமையா உண்மையான தகவல்கள். மிக்க நன்றி.
Thank you aransei channel.bring fact about the other side of M.G.R...
அருமையான பதிவு. மூக்கு கண்ணாடிக்கும், தொப்பிக்கும் பின்னால் மறைந்து இருந்த எம்ஜிஆரின் உண்மை முகத்தை வெளியே கொண்டு வந்ததற்கு கோடானு கோடி நன்றி!
Indha aalu solredhellam unmaiya? Does he know everything? He is clearly supportive to one party.
Continue with Mr. Maruthaian, Dr. Kantharaj. Its too informative
அருமையான உரையாடல்
அருமை தோழர் மருதையன் அவர்களின் பேச்சு தொடர்ந்து அவருடைய நேர்கானலை ஒளிபரப்பவும் நன்றி
He abolished the karnan method & implemented VAO system overall TN. It's a breakthrough but they don't wanna discuss that. And it's totally a biased interview
நல்ல பார்வை !!
Perfectly very good explanation sir !
Super explained about admk and bjp
அருமையான பொய் கலப்பில்லாத நேர்காணல். திரு மருதையன் அவர்களின் நேர்மையான நாணயமான பேச்சு சிறப்பு.
அருமை அருமை
Mr. Maruthaiyan Media meet perfect one.
Excellent. We we were waiting for this day of exposing of the two Actors . Hats off to you sir. Peoples eyes should open to this Truth. And act accordingly.
God is Great in His time He does everything very beautifully.
Iyya, we are Expecting your's message here after to the publics. 🙏🙏🙏
தொப்பி பலே கில்லாடி
I have self developed because of MGR I never drink smoke mis behave and services for poor my age 65
பிரான்சில் இருந்து அப்துல்,, அருமையாக விளக்கமளித்த காணொளி நன்றி, தோழர்,, நன்றியுடன், அப்துல் பாரிஸ்.
இதைப் போன்று கடந்த கால உண்மை நிலையை மக்கள் தெரிந்து தெளிவு பெற இன்னும் பல நேர்காணல் தேவை. அப்பணியை மக்கள் சேவையாக கருதி தொடர்ந்து பல விபரம் அறிந்தவர்களிடம் நேர்காணல் பெற்று வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடனும் நலமுடனும்.
Excellent sir. Pls continue ur majestic efforts.
அருமையான பதிவு
அய்யா மருதையன் அவர்கள் தமிழக அரசியல் பற்றி பேசிய வார்த்தைகள் நிதர்சனம் எம் ஜி ஆர் ஜெயலலிதா பிம்பங்கள் அதேபோல் அவர்கள் தமிழ்நாட்டுக்கு நன்மை செய்திருந்தால் அது ஏட்டிக்கி போட்டி அரசியல் தான் அதேபோல் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞரும் எளிய மக்களுக்கு எதுவும் செய்ய இயலாத அரசியலை உருவாக்கி விட்டார்கள் நேர்த்தியான நெறியாளர் மகிழ்நன் அவர்களுக்கு நன்றி
Very valuable information, Sir, Thanks
போய்களை உண்மை யாக்கும் ஊடகங்கள் மத்தியில் உண்மையை சொல்வதற்கும் ஒரு ஊடகங்கள் உள்ளது மகிழ்ச்சி ❤
AYYA MARUTHAYAN MAKILNAN SIR EXCELLENT INTERVIEW ARUMAI ARUMAI 👍👍👍
It's a good interview,it must continue in feature
மிக்க நன்றி இரண்டு அதிமுக அயோக்கியர்களை பற்றி கூறியதற்கு.
ரோட்டில் நின்று கணக்குக் கேட்டதோடு கணக்குக் கொடுக்க வேண்டியதே மகோராதான். ஏனெனில் அவர் தான் கட்சியின் பொருளாளர். என்ன ஒரு அடிப்படை இல்லாதக் குற்றச்சாட்டு?!?!