கோபி சுதாகரை மிரட்டிய கும்பல் | நீக்கப்பட்ட லட்டு பாவங்கள் | லட்டில் நடக்கும் அரசியல்
Вставка
- Опубліковано 27 вер 2024
- கோபி சுதாகரை மிரட்டியது யார் ?
#gosu #parithabangal #lattu
G-squareக்கும் சபரீசனுக்கும் உள்ள தொடர்பு | 30000 கோடி எங்கே இருக்கிறது ? | Saattai Exclusive - • G-squareக்கும் சபரீசனு...
விஜயகாந்த்தை வீழ்த்திய அரசியல் | எப்படி இருந்த மனுசன் ? | கண்ணீர் விடும் கட்சி தொண்டர்கள் - • விஜயகாந்த்தை வீழ்த்திய...
ஜெகத்ரட்சகன் சொத்துக்களை பார்த்து மிரண்ட அதிகாரிகள் | தோண்ட தோண்ட பணக்குவியல் | கவலையில் ஸ்டாலின் - • ஜெகத்ரட்சகன் சொத்துக்க...
அமைச்சர் பதவி காலி | சிறைக்கு செல்லும் பொன்முடி ? | நீதிபதியின் அதிரடி தீர்ப்பு | சோதனை மேல் சோதனை - • அமைச்சர் பதவி காலி | ச...
திமுகவை விரட்டி அடிக்கும் மக்கள் | உதயநிதிக்கு செருப்படி கேள்விகள் | ஸ்டாலினை திணறவைத்த பெண் - • திமுகவை விரட்டி அடிக்க...
ஆண்டபரம்பரையை அசிங்கபடுத்திய கோபிநாத்திற்கு பதிலடி | சாட்டை | நாட்டுநடப்பு | துரைமுருகன் - • ஆண்டபரம்பரையை அசிங்கபட...
***********************************
For more updates:
Facebook : / saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
வேங்கைவயல் புதுக்கோட்டை நிகழ்வுகள்
ஏனோ எவர் மனதையும் புண்படுத்தவில்லை.😢
❤❤ஏன்னா அவாள்ளாம் வேறு யாரோ? 😂😂
இதை எல்லாம் அந்த கடவுள் பார்த்து கொண்டு இருக்கிறான்.
நானும் இந்து தான்.... அந்த வீடியோவால் என் மனது புண்படவில்லை....
@@tejaswini1808நான் அவாளும் இல்லை என் மனம் புண்ப்பட்டது போதுமா வேறு ஆதாரம் வேண்டுமா
@@tejaswini1808 கதிராமங்கலத்தைவிட அதிக இரசாயனங்கலந்த குடிநீர் நீங்கள் வாழுமிடமெல்லாம் கிடைக்கப்பெறுவீர்!
@@tejaswini1808 நான் அவா இல்லபா ஆனால் என் மனம் புண்பட்டுருக்கு.திருவேங்கடம் திருப்பதி ஏழுமலையான் அனைவரின் தெய்வம் செரியா அதனால் அங்கு நடந்த இந்த தவறை கேலி செய்யும் அனைத்து பிரபலங்களும் இனி அதற்கான கடும் விலையை கொடுக்க நேரிடும் என்ற பயம் இருக்கனும்😏.
பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் அவருக்கு ஆதரவாக அறத்தின் பக்கம் நின்ற சாட்டைக்கு வாழ்த்துக்கள்🎉
Puluthi poda
வேங்கை வயலில் குடிநீரில் மலத்தை கலந்த துக்கு இந்தியா பூராவும் எவனும் கேக்கலை.
எப்படி கேட்பானுங்க நாமதான் தமிழர்களாச்சே 🤷♂️🤷♂️
இங்கே இருக்கும் எந்த பிரபலமும் நடிகர்களும் வாய் திரக்கல அது வெளியே தெரியல
தெரிந்தாலும் தமிழர்கள் நமக்கு தான் அசிங்கம்
Sangigal katharal❤😂
atha pathtiellam gopi sudahakar pesa matanga ...
Intha channel la vengaivayal pathi naraya videos irukku.. poye paaruda lavada 😅
தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.
நான் ஹிந்து தமிழன்
Tamilar vs nam tamilar....😂😂
Tamilan ah ondrinaiyalam but namtamilar losu kuthikakuda inaiya kutathu😂
நாம் தமிழர் கட்சி னு சொல்லி சொல்லி யே காலி பண்ணிட்டாங்க
நாம் பள்ளர் கட்சி 😂
தம்பி துரைமுருகன் சரியான பதிவு சரியான கேள்வி சரியான பதில் அடிகள்
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி
❤❤❤❤❤❤❤❤❤
அந்த தம்பிகள் வீடியோவை பார்த்தேன் எதுவும் தவறாக இல்லை சரியாக தான் சொல்லி இருக்கிறார்கள்
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
நாம் தமிழர் தம்பி சாட்டை அவர்களுக்கு வணக்கம் 👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
எச்ச துப்பி பிரியாணி குடுக்கும்போது.. எங்கே போனானுக இந்த பொட்டைங்க...
adai mutta sangi ....antha kelavi unnathan da theettu ( alukku) nu solluthu 😂😂😂
சாட்டை அவர்களுக்கு நன்றிகள் பல அந்த வீடியோவை நீக்கியவுடன் அதை மீண்டும் பதிவிட்ட ஆர்வக் கோளாறுகளில் நானும் ஒருவன் இப்போது தெளிவாகிவிட்டது அந்த பதிவை நீக்கிவிட்டேன் ❤
❤
ஒரு நாள் நாம் தமிழர் கட்சிகு வரும் அனைத்தும் தலைகுலாக மாறிடும் 🔥🔥🔥நாம் தமிழர் 🔥🔥
அருமையான மற்றும் உண்மையான கருத்து ❤
உண்மைதான்டா என் அன்புத் தம்பி சிறப்படா 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
நாம்தமிழர் ❤❤❤❤..
நான் ஏன் நாம் தமிழன். தோழன் என்பது என் தோழர் சிறப்பாக விளக்கி விட்டார் என்பதில் மகிழ்ச்சி.
அவன் ஒரு உண்டியல் குலுக்கி 😅
Kollai adikrathuku pitchai edukrathu melra oopi@@respectshotz2826
தமிழ் தேசியம் வெல்லும்
கலப்படம் அதிகரித்து வருகிறது. எண்ணெய் வகைகளில் கலப்படம் அதிகரித்திருப்பதால் தானோ என்னவோ இளம் வயதினருக்கும் கூட மாரடைப்பு வருகிறதோ.
தமிழர்களாக அணைவரும் ஒன்றிணைவோம்!!!! நாம் தமிழர் நாமே தமிழர்.
பண்டைய கால தமிழ் எழுத்து எங்கு உள்ளது மசூதியில் அல்ல கிறித்துவ தேவாலயங்களா இந்துக்கள் கோவில்கள் மட்டும்தான் உள்ளது அப்போ அந்த கோவில்களை நாம் காக்க வேண்டும் தமிழ் தமிழ் என்று பேசி கொண்டிருக்கும் நீங்கள் அது இருக்கும் இடத்தை ஏன் பாதுகாக்க முன்வர மாட்டீர்களா ..
தமிழ் சைவ மதம் வாழ்க ஓம் முருகா ❤❤❤❤❤
அப்ப தமிழனின் முதல் கடவுள் மாயோன் யாருடா?
@@murugesanmurugesan-pj8ifenna da olarura😂😂😂😂😂
இந்த காலத்தில் ஐயா எம் ஆர் ராதா இருந்திருந்தால் இப்படி தான் பேசி இருப்பார்
❤️சூப்பர் அண்ணா ❤️
பிரதர் தமிழ் நாடு எதை நோக்கி நகர்த்தி செல்கிறது இந்த அரசியல்
இந்தத் தவறுகளுக்கு முக்கிய காரணம்லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் தான் அவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட்டால் கண்டிப்பாக நம் நாடு நலம்பெறும்
அருமையான விளக்கம் தந்து ஆதீக்க வற்கத்தின் அவலத்தை தோல் உரித்து காட்டுகிறது.நன்றி🎉😊
இதில் சிரிப்பதற்கு என்னடா இருக்கு.. நீ குடிக்கும் தண்ணீரில் உனக்குத் தெரியாமல் ஒருவன் அதில் சிறுநீரை கலந்து அதை நீ குடித்த பிறகு உனக்கு அது தெரியவரும் பொழுது... செய்தி ஊடகங்கள் ஒருவர் சிறுநீர் கலந்த தண்ணியை இவன் குடித்து விட்டான் அப்படியே என்று சொல்லி உன்னை பார்த்து ஏளனமாக சிரித்தால் வீடியோக்களில் அப்படி பதிவுகள் போட்டால்.உனக்கு எப்படி இருக்கும்
Idhu power god place god enna silent irukiraar ... birmins god avathar ..birmins god avathar theriya vendum
சரியான கருத்து அன்பரே
மிகவும் சரியான பதிவு..
சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽
அண்ணன் சீமானின் உரையாடல்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிகழ்வுகள் நம்முடைய யூடியூப் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றோம். நாம் தமிழர் பிள்ளைகள் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.🙏🙏🙏🙏
வேங்கை வயலில் மலம் கலந்தவனை எவனும் பேசல ஆனால் இதை பேசுறாங்க 😢😢
சீமான்போயிபாத்தாருப்பா நீபார்க்கலைனா தேடிப்பாரு
He is telling this simple issue is made bigger problem compared to water issue @@murugan4022
Seeman peasunaru paru
டேய் வேங்கையால் வயல் மலம் கலந்தது ஜாதி வெறியர்கள் குடிச்சது 10 பேர் அதுக்கு எதுக்கு இந்தியா முழுவதும் கேள்வி கேட்கணும் வேங்கைவயல் போல தினமும் 1 லட்சம் ஜாதி வெறி சாம்பவம் நடக்குது அதை தடுக்க முடியாது ஆனா ஜாதி ஒழிக்க முடியும் அதுக்கு காரணம் ஹிந்து மதமும் ஜாதி உருவாக்கிய பிராமணர்கள் கருத்துக்கள் கொள்கைக்கள் ஒழிச்ச ஜாதி ஒளியும்
அருமை பதிவு அண்ணா 💪🔥🐅
அண்ணா எது சாதாரண பிரச்சனை நீங்க நடுநீலைவாதிகா பேசுங்க.
நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள்
கோபி, சுதாகற்கு மிரட்டல் வந்து உள்ளது
இப்போதெல்லாம் பல அத்தியாவசிய பொருட்களில் கலப்படம் செய்யத்தான் செய்கிறார்கள். அதைப்பற்றி எல்லாம் யார் பேசுகிறார்கள்?🤔
நிதர்சனம்
Not giving employment opportunities for lakhs of educated youths... biased system prevailing.... dirtiest/ugliest/worst personnels should be taken to task
சாதி மத பேதமின்றி உழைக்கும் நாம் தமிழர் கட்சி 👌👌👌🙏🙏🙏🙏🙏
பேராசை கடவுளின் அடிமைகளை உருவாக்கும் அதில் கடவுள்களின் முதலாளிகள் மஞ்ச குளிப்பார்கள் வேர்தேடி போனால் அதான் உண்மை
நாட்டில் நடக்கும் குற்றங்களை எடுத்துக் கூறுவதும், உண்மையை உரக்க பேசுவதும் குற்றமாகக் கருதப்புடுமானால், அந்த நாட்டைக் குற்றவாளிகள் ஆளுகிறார்கள் என்று பொருள். யார்?
இந்த கலப்பட பிரச்சனைய லட்டோட நிறுத்தாம திருப்பதியில உள்ள எல்லா இடத்திலும் ஆய்வு செய்தால் திருப்பதி சுத்தமாகும் பெருமாளும் நிம்மதியாக அருள்பாளிப்பார் அப்படியே தமிழ் நாட்டிலும் ஒரு ஆய்வு நடந்தால் நல்லது
அண்ணா திருப்பதி கோவிலுக்கு போயிருக்கேன் தமிழ் கல்வெட்டு நெறய இருக்கு அந்த கோவில் தமிழ் மன்னன் கட்டிய கோவில?????
Yes thuruppathy temple murugan temple
Super
சாதாரண தொழில் நிறுவனங்கள் கூட வாங்கும் பொருட்கள்
கூட தாங்கள் எதிர்பார்க்கும் தரம் உள்ளதா என தரநிர்ணயம் செய்து வாங்கும் போது ஏன் அப்படி செய்யவில்லை.
Give true appointments to unemployed guys
சாட்டை துறை முருகன் உணக்கும் உன் அண்ணன் சீமானுக்கும் எவ்வளவு வன்மம் இந்துக்கள் மிது
நியாயம்பேசரது என்னடவன்மம்
உங்க இந்து தானப்பா ஒப்பந்ததாதர் அவர் செய்தது சரியா அதபத்தி பேசிநா அது வன்மம்
Hindu apadina enna sollu keppom... yeanda enna sonnalum puriyatada ungaluku...
Correct Ji. Against Hindus bez vote of musilim
Yaru inthu?
அண்ணே லட்டு என்னைக்கு ஆரம்பிச்சாங்களோ அன்னையில இருந்து நெய்யில் தான் செய்கிறார்கள் சைவம் சைவம் சைவம்னு சொல்றாங்க ஆனா அன்னையில இருந்து இன்னைக்கு வர அசைவம் தான் திங்கிறாங்க அதுவும் பசு மாட்டு நெய்ல செஞ்ச லட்ட 😂😂😂😂😂😂😂
இதில் சிரிப்பதற்கு என்னடா இருக்கு.. நீ குடிக்கும் தண்ணீரில் உனக்குத் தெரியாமல் ஒருவன் அதில் சிறுநீரை கலந்து அதை நீ குடித்த பிறகு உனக்கு அது தெரியவரும் பொழுது... செய்தி ஊடகங்கள் ஒருவர் சிறுநீர் கலந்த தண்ணியை இவன் குடித்து விட்டான் அப்படியே என்று சொல்லி உன்னை பார்த்து ஏளனமாக சிரித்தால் வீடியோக்களில் அப்படி பதிவுகள் போட்டால்.உனக்கு எப்படி இருக்கும்
போச்சு.... போச்சு.... புனிதம் போச்சு...
அழுக்கு கை , வியர்வை உடல், பன்றி கொழுப்பு ,மாட்டு கொழுப்பு , மீன் எண்ணெய் அய்யோ... அய்யோ... திருப்பதி வெங்கடாசலபதி கோயில் புனிதம் கெட்டு விட்டது....இனி அந்த கோயிலுக்கு இந்துக்கள் யாரும் போகமாட்டோம்.....
நீ கிண்டல் பண்ணுகிறேன் என்று தெரியுது 😅 உன் வீட்டு குடிதண்ணீரில் எவனாவது மலத்தை கலந்தால் அவன் மீது கோபம் கொள்ளாதே
இன்னைக்கு கணக்கு படி 24 % லட்டு விற்பனை ஆகியுள்ளது உன் கோப்பனுக்கு கோப்பன் வந்தாலும் திருப்பதியை அசைக்க கூட முடியாது
இந்த ஏளவுக்கு தான் நாங்கள் எங்கள் ஊரில் 50 குடும்பத்தில் 42 குடும்பம் கிறிஸ்தவ மதத்தை தழுவி இருக்கோம் ரொம்ப சந்தோஷமா இருக்கோம்
மதம் மாறு அது உன் உரிமை
பெயரை மாற்று அது உன் மத கடமை அல்லது தமிழ் பெயரை வை பெயர் வட மொழி மதம் கிறிஸ்தவம்
கேட்டால் நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சி சார்பாக அனைவரும் சமம் என்ற கொள்கை இருக்கு
திருப்பதி படிக்கட்டை கழுவி விட்டு பாவத்தை நீக்கிட்டு இருக்கான் பவன் கல்யாண் சங்கீ 🤣🤣
போன வாரம் கூட நான் லட்டு சாப்டேன் நல்லாத்தான் இருந்துச்சு நல்லா இருந்தா சாப்பிட வேண்டியதானே அதை விட்டுட்டு .... 👊🤘☝💪
நரகல்நலாஇருக்கும்சாப்பிடுராநாதாறி
😃மாட்டு கொழுப்பு ல பண்ணா taste நல்லதா இருக்கும்😅
இறைவன் மனதில் இருக்கிறான் கோவிலில் இல்லை இந்துக்கள் கோவிலில் எல்லா இடத்திலும் தமிழ்நாட்டில் கோவில் அனுமதிக்கப்படுகிறார்கள் ஓரிரு இடத்தில் சில நாய்கள் மட்டும் அனுமதிப்பதில்லை பணம் இருப்பவன் அருகில் பார்ப்பது மனிதனாக சுயநலத்திற்காக கடல்களை காட்சி பொருளாக ஆகிறார்கள் கலியுகம் வந்தது அநியாயம் பெறுகிறது அரசியல் லாபத்திற்கும் இன்னொரு மதத்தை புண்படுத்துவது மனிதன் குளம் மாறுகிறது என் கூட வாருங்கள் அனைத்து மதத்தார்களும் தமிழ்நாட்டில் கோவில் இருக்கு கூட்டிட்டு போறேன் என்னை மசூதி கூட்டம் போக முடியுமா இதுக்கு உன்னால முடிந்தால் பேச முடியுமா சாட்டை சாதி இல்லை மதம் இல்லை எறும்புக்கு கேட்டது நினைக்காதே என்று இந்து மதங்களை சொல்லப்படுகிறது அனைவரும் மதிக்க சொல்லப்படுகிறது நீங்கள் தொடர்ந்து இந்து மதத்தை பற்றி இலகுவாக பேசுகிறீர்கள் இஸ்லாமியரை பத்தி பேச மாட்டேங்கிறீங்க கிறிஸ்டின் பத்தி பேச மாட்டேங்கறீங்க பணம் இன்னிக்கு வரும் நாளைக்கு போகும் யார் மனதையும் புண்படுத்த கூடாது
சப்பை கட்டு கட்டாதடா....
தீண்டாமை கொடுமை பிராமணணால் நடப்பதை தடக்க உண்ணால் முடியுமாடா...???
Anne, if you dont mind,, 😅 nengalum oru "ladu seetaigal" panungenee,,🤭😂😂💯💯❤️❤️
சுதாகர் கோபி அவர்கள் நல்லவர்கள் தான் ஒரு விஷயங்களில் சிக்கிகொள்கின்றனர் அது போல ஒரு விரும்பினால்தான் அடுத்த முடிவு ஆனது எடுக்க முடியும் ஒருவரின் விருப்பம் இல்லாமல் எதுவும் இங்கு நடக்கப்போவதில்லை யாரும் உங்களை வற்புறுத்த போவதில்லை அது போலதான் நீங்கள் ஒருவரை விரும்புகிறீர்கள் என்றால் அவர்களும் உங்களை விரும்ப வேண்டும் ஏன் உங்கள் அன்பை விட உங்களின் மீது அளவுக்கு அதிகமாக பாசம் வைப்பவர் கிடைத்தால் சொல்ல அளவில்லை அது போல எந்த ஒரு செயல் செய்தாலும் நம்முடைய முதல் தெய்வத்தை வணங்கி தான் நம் வேலையை தொடங்குவோம் அதன் அனுமதி இல்லாமல் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது சில ஆண்டுகள் ஏன் இப்படி பிரிப்பதற்கு கூறுகின்றன என புரியவில்லை அது என்னுடைய விருப்பம் வீட்டில் உள்ளவர்களும் கூட உங்களின் விருப்பம் இல்லாமல் வற்புறுத்த போவதில்லை அது அவர்களே சொன்ன விஷயம்தான் என்னுடைய விருப்பம் தலையிட எந்த தங்களை பெரிய நபர்களாக இருப்பவர்களுக்கும் எந்த வித தகுதியும் இல்லை என்னுடைய சொந்தம் எனது முடிவு அது அவர்கள் என் சொந்தம் எனது விருப்பம் நீங்கள் கதறி கொண்டே இருங்கள் மணம் முடிந்த பின்னும் கதறி கொண்டு தான் இருக்க முடியும் அது போல தான் சுதாகர் கோபியும்
சாட்டை துறை முருகன் மறுபடியும் ஜெயில் தண்டனை கிடைப்பது உறுதி wait and see
இதுவரைக்கும்புடங்கிட்டீங்க இன்னமும் மிச்சம்இருக்கா
உங்கள எதிராக பேசியதாக கைது பன்றதால, ஒருநாளாவது கொல்ரான்க கொல்ரான்கனும் கத்த வேண்டியது வரும்.
வாய நல்லா பொழந்து கிட்டு நடு ரோட்டில் நில்லு
நம்பிக்கையில் தலையிடுவது தவறு
Krishna fuel combustion
Super Sattai sir 👌
We support Pawan Kalyan. These tamil actors and social media influencers make fun of Hindu issues. Imagine if Pork was served in Iftar, all these pseudo secular and anti Hindus would have started singing that old song of secularism.
Umbeeeee thelugan sunni kinji 😂😂😂😂
Umbeeeee
Umbeeeee thelugan sunni yaaa
Ambur Vellore la urdu Arabic la pesuva avan kita poi sollu, Tamil avadu mayiradu nu kila cut pannuva. avantha poi oombu
அருமையான பதிவு 😮😮😮😮
முக்தாரை வைச்சு செய்ய வாங்க துரை....
🎙️🎙️🔥🔥🔥💪🏾💪🏾💪🏾💪🏾
வேங்கை வயல் விவகாரம் இன்னும் விசாரித்து கொண்டு தான் இருக்கிறார்களா?
அவன் திமுக காரனாக இருந்தால் என்ன செய்வது?
யாரோ பேசினத வச்சி எங்கள ஏன் பேசறிங்க
பிப் ஹ இந்தியா ஹே நம்பர் ஒன்எக்ஸ்போர்ட் ஹேசொன்னவர் நம்பர் பிரதமர் மோடி ஜி
Super ji❤ I like u
லட்டு ல மாட்டு கொழுப்பு கலந்து இருந்தா அது அசைவம் சொல்றேல்
அதே மாட்டில் இருந்து தானே பால் நெய் வருகிறது.அதைதானே லட்டு செய்றிங்க.அதே பால் நெய் தான சாமிக்கு அபிஷேகம் செய்றேல்.
அது தவறு இல்லை என்றால்
இதுவும் தவரு இல்லை
புண்படாமா பாக்க போறோம் 😂
😂😂😂😂😂😂
மற்ற மதத்தை சார்ந்தவர்கள் இவ்வாறு செய்வதில்லை.
1'st Like..🤩
மாஞ்சோலை மக்கள் பத்தி பேசலாமே அண்ணா
நீதியை கிடையாது திராவிட சித்தாந்தம் ஜெராக்ஸ் உங்க வீடியோ
மாடு மேய்காமல் நெய் வேண்டுமா??😂😂😂
ஆமா 😂
சரியான வார்த்தை.. பலர் உருட்டிய லட்டு சாப்பிடாத மாமி.. பல மாடுகளிடம் கறந்த பாலையும் நெய்யையும்.. பலர் சுவாசித்த காற்றையும் ஏன் சுவாசிக்கிறீங்க என்று மானமுள்ள இந்துக்கள் கேட்காமலா இருப்பாங்க..
Dei koomuttai
எதர்க்கு எது உவமானம்? சகிக்கவில்லை@@the-random-earthcollection9263
@@VinoThIshu-pc6tjada ommala
ஏ சாமி உனக்கு மட்டும் எப்படிஇப்படி வார்த்தை விசாலமா வருது ,சூப்பர் சாட்டை
ஏன்னா எல்லாருக்கும் கம்பி நீட்டி பழகிடிச்சி😂❤
சாட்டை பேச்சு💥💥💥❣️❣️❣️
அதிரடி பேச்சு❣️❣️❣️ 🔥🔥🔥🥳
Pl speak Yr language don't imitate community language it will hurts any community pl
மற்றவர்களின் கை பட்ட லட்டை சாப்பிடமாட்டேன் என்பதுதான் நவீன தீன்டாமை
கடவுள் நமது அருகிலேயே தான் இருக்கிறார் அத விட்டுட்டு காசு செலவு பண்ணி போய் பார்க்கணுமா. நல்லவனா இரு நல்லது பண்ணு கடவுள் உன்னை தேடி வருவாரு
கோபி சுதாகர் வீடியோ நீக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது😢😢😢
அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் இனத்திற்கே கிடையாது
இதற்கு கூட அவர்கள் பயந்தால் காணொளி அவர்கள் இனி பண்ணவே வேண்டாம் அவர்கள் அரசியலுக்கு வரட்டும் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் இதற்கு அவர்கள் பயந்தால் ஒவ்வொன்றுக்கும் பயப்பட வேண்டும்
By ஆர்வக்கோளாரு
1.லட்டு:சுத்தமான பசு நெயில் செய்யப்பட்டது.
2.லட்டில் மாட்டு கொழுப்பு கலப்பு.
3.கோவிலை மாட்டு கோமயதால் சுத்தம் செய்ய வேண்டும்
ஆக மாடு சுத்தி சுத்தி வருது....
🤣🤣🤣
அதனால உனக்கு என்னடா பிரச்சனை? உன் ஆத்தாள எவனாவது வச்சு செய்றானா 😅
Sriyana pathiladi antha vesi crypto nathatiku
Be scale your notions.@@respectshotz2826
@@respectshotz2826ஏன் உன் ஆத்தாள உன் அப்பனை தவிர வேற எல்லாரும் வச்சு செய்கிறார்களோ😂😂
Enakku oru doubt gheela panni koluppu mix ayirundhuthuna bhai kadai biriyanilayum antha ghee thana use panranga....so haram😂😂😂😂
சாட்டை அண்ணா❣️❣️❣️ மாஸ்😎😎 🔥🔥🔥👑🐯🐯🙌🙌
நாம் தமிழர் ❤❤❤❤❤
மனிதர்கள் வளர்த்து வைத்த வழக்கத்தை இந்த பூமியில் நிறய மாற்ற வேண்டி உள்ளது..அது அந்த பெருமாளே இறங்கி வந்து மாற்றும் வரை மாறாது...
கருவறைக்குள் அனைத்து. இந்துக்களும் செல்ல முடியாது...பூஜை செய்பவர் மட்டுமே போக முடியும்...சங்கராச்சாரியார் உட்பட மற்றவர்கள் அனைவரும் ஓர் இடத்திற்கு மேல் செல்ல முடியாது...
அண்ணா நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நம்மளை பெற்றெடுத்த தாயின் கருவறையில் இருந்து எல்லாராலுயும் வரமுடியும்
கருவறைக்குள் போகாததால் யாருக்கும் நஷ்டம் இல்லை. நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ.
திராவிட முதல்வர் உயிருடன் இருக்கிறனா ?
மிளகு பப்பாளி விதை சாம்பார் பொடி இதெல்லாம் தேவையில்லாத வாசகம் என்ன நடந்தது அதை மட்டும் தெளிவாக கூறுங்கள் இந்தப் பாமாயில் மற்ற விஷயங்கள் விஷயங்கள் இதெல்லாம் தேவையில்லாத விஷயம் நீங்கள் பேச விரும்புகின்ற விஷயத்தை நேரடியாக கூறுங்கள் நண்பா
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ளது பெருமாள் இல்லை எம்பெருமான் முருகப்பெருமான் தான்...
மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்...
தமிழன் உணர வேண்டும்...
ஏன்டாநாதாறிபயலேஎப்புடிகேக்கனும்னுநீசொல்லவேன்டான்டாவெலக்கென்ன🎉🎉🎉🎉🎉🎉🎉
கார்த்தி விஷயத்தில் அவர் மன்னிப்பு கோரி விட்டார்.. பவன் கல்யாண் கார்த்திபடம் வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்து விட்டார்.. அவர்களைப் பொறுத்தவரை எந்த வித பிரச்சனை யும் இல்லை.. ஆனால் நமக்கு தான்...
Hii I'm form tirupathi ..Andra Pradesh le girl collage issues , Steel plant issues edelam divert panna dha wanted ah laddu issue pathi fake allegations vechange... Topic divert panna try pandrage...
Jagan belongs christian community soo they making politics
Chandra Babu naidu most poisonous politician every
அரசாங்கம் சாதி சான்றிதழ் கேட்கலாம் ஆனால் அந்த அரசாங்கம் கட்டுப்பட்டில் இருக்கும் மனிதர்கள் ஜாதி பேசக்கூடாதா என்ன நாயாம் இது
அருமையான காணொளி, ஆனால் அவர்கள் நீக்கிய பதிவை வேறு ஒருவர் பகிர்ந்தால் அவர்களுக்கு தான் பிரச்சனை என்று கூறி நீங்களே 2 முறை அதுவும் அவர்கள் கைவிட்ட அரசியல் பாவங்கள் madras central பக்கத்தையே நீக்கி விட்டார்கள் அது ஒன்று தான் இந்த காணொளியில் நான் கண்ட தவறு......
**தமிழ் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு செய்திகள்**
வாழை 🍌 சினிமா திரைப்படம், விசாரணை, விடுதலை, ஜெய் பீம் போன்ற சினிமா திரைப்படங்கள் எடுத்ததற்கு காரணம் திமுக ஆட்சியும் மற்றும் அதிமுக ஆட்சியும் தான் காரணம். ஏனெனில், இந்த இரண்டு கட்சியும் தமிழ் நாட்டில் நல்ல ஆட்சி கொடுத்து இருந்தால். வாழை, விசாரணை, விடுதலை, ஜெய் பீம், பரியேறும் பெருமாள், கர்ணன், மாமனிதன், மெட்ராஸ், சிட்டிசன், மெர்சல், அந்நியன், திரௌபதி, பகா சூரன், ருத்தரதாண்டவம், வடசென்னை, அசுரன், முதல்வன், இந்தியன்-1, இந்தியன்-2, போன்ற சினிமா திரைப்படங்கள் வந்து இருக்காது.
இந்த சோகமான சினிமா திரைப்படங்களைத் எடுத்த டைரக்டர்கள் மற்றும் பணம் சம்பாதித்த தயாரிப்பாளர்கள், இந்த இரண்டு கட்சிகளுக்கும் அதாவது, அன்பான தமிழ் மக்களை துன்பத்தில் ஆழ்த்தி சோகமான வாழ்க்கை கதைகளை கொடுத்த திமுகவுக்கும் மற்றும் அதிமுகவுக்கும் தான் நன்றிகள் சொல்ல வேண்டும்.
இன்னும் இதுபோல் எத்தனை மனிதர்களின் சோகமான வாழ்க்கை சினிமா திரைப்படங்கள் வரப்போகிறதோ ?
இதனால், டைரக்டர்கள் காட்டிலும், தயாரிப்பாளர்கள் காட்டிலும் நல்ல புகழும் மற்றும் நல்ல பண மழையும் பொழிகிறது....!!
இப்போது, தமிழ் நாட்டில் வாழும் மக்களின் சோகமான பரிதாபாமான வாழ்க்கையின் நிலை தான் இந்த வாழை 🍌, விசாரணை, ஜெய் பீம், திரௌபதி போன்ற பல சினிமா திரைப்படங்கள் தான் சாட்சியாக உள்ளது...!!
இனியாவது, திமுக அரசும் மற்றும் 234 MLA- க்களும் மற்றும் அதிமுக கட்சியும் தமிழ் நாட்டிற்கு நல்ல ஆட்சி கொடுப்பார்களா ??
அதாவது, அமைதியான ஆட்சி, செல்வ வளம் மற்றும் செல்வ செழிப்பான ஆட்சி, மக்கள் ஆனந்தமாக வாழ அன்பான, சமமான ஆன்மீக ஆட்சி
கொடுப்பார்களா ??
நல்லாட்சி கொடுத்தால் நாடே விரைவில் முன்னேறும்..!!
இன்றைய 234 எம்எல்ஏக்கள் மற்றம் 40 எம்பிக்கள் அனைவரும் சேர்ந்து
நல்லாட்சி கொடுப்பார்களா ??
அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
நன்றிகள் ..!!
ஜெய் ஶ்ரீ கிருஷ்ண..!!
ஹரே கிருஷ்ண 🔥🙂**தமிழ் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு செய்திகள்**
வாழை 🍌 சினிமா திரைப்படம், விசாரணை, விடுதலை, ஜெய் பீம் போன்ற சினிமா திரைப்படங்கள் எடுத்ததற்கு காரணம் திமுக ஆட்சியும் மற்றும் அதிமுக ஆட்சியும் தான் காரணம். ஏனெனில், இந்த இரண்டு கட்சியும் தமிழ் நாட்டில் நல்ல ஆட்சி கொடுத்து இருந்தால். வாழை, விசாரணை, விடுதலை, ஜெய் பீம், பரியேறும் பெருமாள், கர்ணன், மாமனிதன், மெட்ராஸ், சிட்டிசன், மெர்சல், அந்நியன், திரௌபதி, பகா சூரன், ருத்தரதாண்டவம், வடசென்னை, அசுரன், முதல்வன், இந்தியன்-1, இந்தியன்-2, போன்ற சினிமா திரைப்படங்கள் வந்து இருக்காது.
இந்த சோகமான சினிமா திரைப்படங்களைத் எடுத்த டைரக்டர்கள் மற்றும் பணம் சம்பாதித்த தயாரிப்பாளர்கள், இந்த இரண்டு கட்சிகளுக்கும் அதாவது, அன்பான தமிழ் மக்களை துன்பத்தில் ஆழ்த்தி சோகமான வாழ்க்கை கதைகளை கொடுத்த திமுகவுக்கும் மற்றும் அதிமுகவுக்கும் தான் நன்றிகள் சொல்ல வேண்டும்.
இன்னும் இதுபோல் எத்தனை மனிதர்களின் சோகமான வாழ்க்கை சினிமா திரைப்படங்கள் வரப்போகிறதோ ?
இதனால், டைரக்டர்கள் காட்டிலும், தயாரிப்பாளர்கள் காட்டிலும் நல்ல புகழும் மற்றும் நல்ல பண மழையும் பொழிகிறது....!!
இப்போது, தமிழ் நாட்டில் வாழும் மக்களின் சோகமான பரிதாபாமான வாழ்க்கையின் நிலை தான் இந்த வாழை 🍌, விசாரணை, ஜெய் பீம், திரௌபதி போன்ற பல சினிமா திரைப்படங்கள் தான் சாட்சியாக உள்ளது...!!
இனியாவது, திமுக அரசும் மற்றும் 234 MLA- க்களும் மற்றும் அதிமுக கட்சியும் தமிழ் நாட்டிற்கு நல்ல ஆட்சி கொடுப்பார்களா ??
அதாவது, அமைதியான ஆட்சி, செல்வ வளம் மற்றும் செல்வ செழிப்பான ஆட்சி, மக்கள் ஆனந்தமாக வாழ அன்பான, சமமான ஆன்மீக ஆட்சி
கொடுப்பார்களா ??
நல்லாட்சி கொடுத்தால் நாடே விரைவில் முன்னேறும்..!!
இன்றைய 234 எம்எல்ஏக்கள் மற்றம் 40 எம்பிக்கள் அனைவரும் சேர்ந்து
நல்லாட்சி கொடுப்பார்களா ??
அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
மேலேயுள்ள இந்த உண்மை செய்திகளை, இந்த உலகில் வாழும் 12 கோடி தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
நன்றிகள் ..!!
ஜெய் பாரதம்..!!
ஜெய் ஶ்ரீ கிருஷ்ண..!!
ஹரே கிருஷ்ண 🔥🔥🙂
சார் இது எல்லா மதத்திலும் உண்டு உடனே இஸ்லாம் கிருத்துவம் கொண்டு வராதீர்கள் தனி தனி நாடு எதற்கு
கலப்படம் இருந்த மாதிரி மாதிரி தெரியல மொத்தத்தில் தமிழ்நாட்டில் இருந்து நெய் போகக்கூடாது கர்நாடக நெய்யில் கலப்படம் இல்லையா தமிழ்நாட்டில் உள்ள பொருள்கள் மட்டும் கலப்படமாம்
சாட்டை அண்ணன் பொய் பேசி விட்டார்.. காணொளி ஆரம்பிக்கும் போது யார் மனதையும் புண்படுத்தாமல் பார்ப்போம் (0.38) என்று சொன்னார் ஆனால் சங்கிகள் இதை பார்த்து கதறுவார்கள் பொய் சொல்லி விட்டீர்களே அண்ணா😂
அது என்ன சாட்டை முஸ்லிம்களை லவ் பண்ணா மட்டும் அடுத்த மதத்தை சேர்ந்தவன் தான் முஸ்லிம் மதத்துக்கு மதம் மாறனும்னு சொல்றாங்க அவையெல்லாம் பத்தி காணொளி போட மாட்டியா
அந்த கடவுள் பரிசுத்தமாவன் என்றால் அவன் படைத்த அத்தனையும் பரிசுத்தமானது அவன் படைத்த மாடும் சுத்தமானது அப்புரம் என்ன. இன்னும் சொல்லப்போனா இந்த இயற்கையில் பலவித மனிதர் பலவித மிருகம் சுவாசிக்கும் காற்று கலக்குது என்ன செய்வது
முதலில் தமிழ்நாட்டில் சாதிச்சான்று எடுக்கச் சொல்லு அடுத்து வந்து நீ பேசு
Good Pawan ji annamalaiji IPS great man my support BJP only unmai tamilan annamalaiji IPS
Nan tamilan my support BJP than Da unmai tamilan Da only BJP only BJP good
இதுக்கு இஸ்லாமியர்கள் எவ்வளவோ மேல் ஜாதி ஜாதி ஜாதி என்று பேசாமல் ஒரே இறைவன் நம்பிக்கையில் அவர்கள் வாழ்கிறார்கள்
தெரியாமல் பேச வேண்டாம்
@@kujlijamoon உன்மைய சொன்னா கசக்கதான் செய்யும் பிரதர்
Intha 2024 la, intha bramins ippdi pannuna, 19 m nuttantula yenna padu paduthi iruppanga? Tamil nattula mattumthan ithai yetukkuranga, pakuyharivu parti pesuranga, anga onnum nadakkala, makkal emotional la use panni arasial pesuranga
Heritage நெய் மட்டுமே வாங்கப்படும்
Nalla appanukkum adhavukkum pirantha manithanayamikka manathamilan Annan seeman adchikku vandhal mattumay thamilnattu makkalukku badhugappu manithanayamikka manathamilalargal ondrinivom 🎉🎉🎉🎉
Direct ah DMK B team mathiriye Brahmins ku against than pongo😂😂😂
❤❤❤❤❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥💪💪💪💪💪 நாம் தமிழர் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
நாம் தமிழர் யாருக்கு அடிமை
யார் உங்களை அடிமையாக வைத்துள்ளார்கள்