அது நெல்லு வயல் என்று கூட இருக்கலாமே, ஏன் எள்ளு வயல்- தமிழின் தொன்மையை விளக்கும் கவிஞர் யுகபாரதி
Вставка
- Опубліковано 24 лют 2021
- தமிழ் சினிமா பாடல்களை எளிமையின் உச்சத்திற்கு அழைத்துச் சென்ற, சென்றுகொண்டிருக்கும் கவிஞர், பாடலாசிரியர் திரு. யுகபாரதி அவர்கள் தன் பாடல்களுக்குள் ஒளிந்துள்ள இலக்கியத்தன்மையை, பாடல்களுக்குள் தான் கூறும் கதையையும் அழகுற எடுத்துரைக்கிறார்.. நாம் வியந்து வியந்து ரசித்து ரசித்து கேட்கும் பாடல்கள் அனைத்திற்கும் பின்னணியில் உள்ள கலைத்தன்மையைப் புரிந்துகொள்வது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது!!
Guest : Kavignar Yugabharathi
Host : Pragadeesh
Shot & Edited by Shyam
#YugabharathiInterview #Theneeridaivelai
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/profile/theneer... - Розваги
யோவ் ஏனையா நிப்பாட்டீனீங்கள்..? 🥲தொடர்ந்து கதைச்சிட்டே இருந்திருக்கலாமே.. ஓர் தமிழ் காதலானாக மிகவும் இரசித்தேன். தேனீர் சுவையாக இருந்தது. வாழ்த்துக்கள்!
சிறப்பு...எல்லோருக்கும் இதே ஏக்கமுண்டு...மூதோரே
இந்த தருணத்தில் வரிகளில் வாழும் கவிஞரை(நா முத்துக்குமார்) மிகவும் இழந்த வருத்தம்...
அப்படிப்பட்ட ஒரு கவிஞரை இழந்தது எனக்கும் மிக வருத்தம் தான்..
❤
❤️❤️❤️❤️❤️
Qq
@@vijilakshmi5042 qq
Entertainment இருந்தா இப்படிதா இருக்கனும்,,,
தேவ இல்லாம serial, big boss entertainment எல்லாம் bad vibration தாயா கொடுக்கும்.
சம்பாரிக்கணும்னா எது வேணும்னாலும் படி சாதிக்கணும்னா தமிழ் படி
இன்று உருவாகும் பொயட்டுகளும் சில இயக்குனர்கள் பாடலாசிரியர் ஆகும் போது நெஞ்சம் உறுத்துகிறது. நா.முத்துகுமார், யுகபாரதி, தாமரை போன்றோரின் வரிகளில் உள்ள ஈர்ப்பு இன்றியமையாது
பாடலாசிரியர் தாமரை அவர்களை பேட்டி எடுங்கள் சார்.எனது விருப்பம் 🙏
சங்க இலக்கியத்தை பயன்படுத்தி பாடல் வரிகள் கொடுத்ததற்கு நன்றி யுகபாரதி ..., ஐயா
இன்று இந்த கானொலியை நான் பார்த்தேன் அப்படியே ஒரு நிமிடம் தமிழின் ஆழத்தையும் பாடல் ஆசிரியர்களின் அறிவையும் தேனிர் இடைவேளை மூலமாக உணர்ந்தேன் மிக்க நன்றி அண்ணா 🙏🙏❤🙏👌👍🙏
நன்பரேகவிஞர்யுகபாரதிசிற்றிலக்கியம்மூலம்எனக்குபரிச்சியம்அவரின்கவிதைவரிகளைவாசித்துஇருக்கிரேன்
P
Correct than bro ❤
எள் கூட்டல் நெய்... எண்ணெய் என்றானது. கடலை கூட்டல் நெய்.. கடலை நெய் என்றுதான் இருக்க வேண்டும். ஆனால் காலப்போக்கில் எண்ணெய் என்ற சொல்லை எல்லா நெய்களுக்கும் பயன் படுத்தி தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் என்று எண்ணெய் என்பது பொது பெயரானாதால் எள் நெய் க்கு ஒரு சிறப்புப் பெயராக நல்ல என்ற அடைமொழி சேர்க்கப்பட்டது. நல்ல என்றால் உண்மையான என்ற பொருளுமுண்டு. உண்மையில் பாம்பு என்றால் படமெடுக்கும் பாம்புதான் பாம்பு. ஆனால் மற்ற பல ஊர் வனவற்றையும் சாரைப்பாம்பு, மலைப்பாம்பு என அழைக்க வேண்டி வந்த போது உண்மையான பாம்பை நல்ல பாம்பென்று அழைக்கின்றோம். இக் கருத்துக்கள் சொல்லாய்வறிஞர் அருளியவர் அருளியவை. அவர் இன்றும் புதுசேரியில் வாழ்ந்து வருகிறார்.
எள்ளு வயல் பூக்கலயே... பாடல் தலைவர் பிரபாகரனுக்காகவே எழுதப்பட்ட பாடலாக தோன்றுவது எனக்கு மட்டும் தானா?
நிறைய பேருக்கு உண்டு
ஆமா
ஈழத்து உணர்வுகள் உள்ள அனைவருக்கும் நிச்சயமாக இருக்கும்
Aama bro avarey sonnaru thalaivarukaga thaan eluthunen nu
பார்க்க ஆரம்பித்த போது வீடியோ முழுவதும் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை.
விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும்
பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
Buvana oru? Kuri
தமிழுக்கு அமுதென்றுப் பேர் இன்பத் தமிழ் எங்கள் தமிழர்க்கு
உயிருக்கு நேர் எந்த நாட்டிலும் இல்லாத ஒரு கொடுமை
பாடல் இயற்றியவருக்கு இல்லாத மரியாதை அந்த படத்தில் நடித்தவற்கு கொடுக்கப்படுகின்றது (காரணம் தமிழர்களுக்கு தமிழன் தான் துரோகி
நிதர்சனம்
Yes correct sir
நான் யுக பாரதியின் இந்த வரிகள் இப்படி வருகிறது என்று யோசித்து உள்ளேன், அடுத்து வரும் 50,60 வருடம் கழித்து வரும் தலைமுறைக்கும் புரியும் அருமை யுகபாரதி 🙏🙏🙏
நேரம் போனதே தெரியவில்லை மிகவும் சுவாரசியமான காணொளி நன்றி
Correct 🎉👍
Yugaparathi Vera level ipotha antha pattu ethukku pudikkuthunu therinjukitten....
தமிழை காதலிக்கும் ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ளும் நிகழ்ச்சி🙏🙏🙏🙏🙏
பார்த்து முடித்த பிறகு ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது.
மதிய உணவு இடைவேளை எடுத்திருக்கலாம்... இன்னும் நிறைய சொல்லி இருப்பார் யுகபாரதி... 😍😍😍
Ithan bro creativity
யுகபாரதிக்குள் தமிழரின் மரபியலே உள்ளது அப்பா
அண்ணா இது போன்ற வீடியோகளை அதிகம் போடுங்க.. அருமையான பதிவு. நன்றி..
நண்பரே, “காணொளிகள்” எனும் சொல்லை பயன்படுத்தினால் மகிழ்ச்சி.
சொல்ல தெரியல ஆனா சிறந்த நேர்காணல் வீடியோ
நன்றி சகோ!
இன்னைக்கு இருந்து நான் யுகபாரதி ரசிகன்.
திருக்குறள்க்கு உரை இருக்க மாதிரி.... யுகபாரதி பாடல்களுக்கு இலக்கிய நயம் பாராட்டல்... புத்தகம் வாங்க போறேன்,..
ஒரு பாட்டு படத்தின் உணர்வுகளை எந்த அளவுக்கு கடத்தனும் அந்த பாடலாசிரியர் எந்த அளவுக்கு இலக்கிய புலமையோடு மக்கள் கிட்ட கொண்டு போகனும் என்பதற்கு யுகபாரதி போல சமகால பாடலாசிரியர் இருக்காங்க
இந்த யுகத்தின் சிறப்பான பாட்டுக்காரன் யுகபாரதி.
Title content 9:05
ஒரு பாடலை எவ்வாறு கேட்க வேண்டும் என்ற புரிந்துணர்வு கிடைத்தது 😇
தஞ்சை மண்ணில் தமிழ் பொக்கிஷம் இந்த யுகத்தின் பாரதி நீங்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது உங்கள் பாடல் இரகசியங்கள் பிரமித்து போனேன் பாடல் பின்னால் சங்க இலக்கியங்களில் சாராம்சம் நிறைந்து வழிவதை கண்டு நெறியாளருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் கவிக்கு வயதேது வாழ்த்த
அருமையான உரையாடல் .
யுக பாரதி = நா. முத்துகுமார்
எழுத்து விரும்பியாவும்,எழுத துடிக்கும் ஒருவனாகவும் உன்னிடத்திலிருந்து கேட்டுணர்ந்தது பல..
உயிரோட்டம் உள்ள வார்த்தைகள் இசையுடன் சேரும் போது அது மனசுக்குள் சுலபமாக சென்று விடுகிறது. அதன் தாக்கம் எப்ப கேட்டாலும் இருக்கும்.🙏
இப்ப வற பாட்ட கேட்டா காது வலிக்குது முடியல😭
இவர்கள் சினிமா கவிஞர்கள் அல்ல
இலக்கிய கவிஞர்கள், தமிழ் கவிஞர்கள்,
ஒரு இடம் கூட தவறாமல் கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு, வார்த்தை thedinalum kedaikathu உண்மை வாழ்த்த ❤️👍
அன்புடன் கவிஞர் யுகபாரதி அவர்களுக்கு
எள்ளில் இருந்து வருவது எள் எண்ணெய் தானே ஏன் நல்ல எண்ணெய் என்கிறார்கள் என்று ஒரு கேள்வியைக்கேட்டு அதற்கு ஈமச்சடங்கில் பயன்படுத்தப்படும் பொருள் எள் என்பதாலும் அதிலிருந்து வரும் எண்ணெய் கெட்ட எண்ணெய் என்று சொல்லிவிடக் கூடாதல்லவா அதனாலதான் அதற்கு நல்ல எண்ணெய் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்று சொல்றீங்க
உண்மை அதுவல்ல நண்பா
ஆதிகாலம் முதல் பாலிலிருந்து எடுக்கப்படும் நெய்யை மட்டுமே பயன்படுத்திவந்த சமூகம் முதன்முதலில் எள்ளிலிருந்தும் நெய்போன்று ஒன்று வருகிறது என்பதைக் கண்டபோது அதற்கு வைத்த பெயர் எள்நெய் என்பதாம் அதுதான் மரூவி எண்ணெய் ஆனது
பின்னர் தேங்காயிலிருந்து நெய் எடுக்கப்பட்டபோது அது தேங்காய் எண்ணெய் என்று சொல்லத்தொடங்கிய போது தான் அப்படி என்றால் எள்நெய்யை எப்படி அழைப்பது என்று பேசி நம் முன்னோர் எள்நெய்யின் மருத்துவகுணத்தை மையமாக வைத்துத்தான் அதற்கு நல்ல எண்ணெய் என்று பெயரிட்டனர்
நீங்கள் குறிப்பிடுவதுபோல் ஈமக்காரியங்களுக்கான பொருள் என்கிற தாக்கம் காரணமில்லை
ஏனெனில் இந்த சடங்கு முறைகள் கண்டிப்பாக கடைபிடிக்க தொடங்கிய காலம் என்பதே ஆரியர் வருகைக்கு பிறகுதானே
இது நான் பெரியவர்களிடம் செவிவழிச்செய்தியாகக் கேட்டது சொல்லவேண்டும் என்று தோன்றியது பதிவு செய்துவிட்டேன்.
நன்றி
நல்ல செய்தி. அனைவரும் அறிய வேண்டியது.
ஐயா அவர்கள் கூறிய பாடல் வரிகள்..
நான் மிகவும் கவனித்து இருக்கிறேன்...
அரூமை கவிஞரே✍️✍️✍️✍️✍️
மீனாட்சி அம்மனை பற்றிய குன்னக்குடி மஸ்தான் ஐயாவின் கண்ணே ரகுமானே பற்றிய செய்தி மிகவும் அற்புதமாக உள்ளது ,நன்றி தேநீர் இடைவேளை மற்றும் கவிஞருக்கு.
அழகான விளக்கம்......கருப்பு கவிஞன் யுகபாரதி💐
😏😏😏😏😏😏😏உண்மையிலேயே மெய்சிலிர்த்து போய்விட்டேன்👌👌👌👌👌👌👌👌👌👌👌மிக்க நன்றி கவிஞர் யுகபாரதி 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
இசையும் பாடலும் நம் மனம் நெகிழ்ச்செயும் பாடல் ஆசிரியர்களுக்கு நன்றி 🙏🙏🙏👌💪👍🤝😇👏🤩
இப்படி எந்த ஒரு காணொளியையும் நான் உற்று கவனித்து பார்த்தே இல்லை. நன்றி
Indha video paathathaku apram enaku innum tamil mozhiya aalama therunjuka aarvama eruku etho oru kaaranam swarasiyam enakula vandhikruku mm
Interview ends very quick, this will be good when some detailed questions and answers, anyway 👍,
continue the conversation videos.
Nalla UA-cam channel. Nandri thozhare
யுகங்கள் எத்தனை ஆனாலும்,
கேட்க்ககூடிய பாடல்கள், யுகபாரதி
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
நல்லெண்ணெய் பெயர் காரணம் தொடர்பான மிக நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது...😊🤗
மாய நதி இன்று மார்பில் வழியுது... சினிமா பாடல் தான்..
மாயா - அந்த சொல் பண்டைய காலத்தில் எல்லா நாகரிக மக்களாலும் பயன்படுத்த பட்டதாம்...
யுகங்கள் கடந்து வாழும் இவரின் பாடல்களும் !
யுகபாரதி.. பாடல் வரிகளில் யூத்பாரதி...
Exactly, music is a time travel machine 🎉
இவருடைய பாடல் வரிகளின் மேன்மைக்கு ஒத்த இசை நிறைய பாடல்களில் இல்லாதது வருத்தமே...
Ugabharathi is very underrated.
தமிழின் வளமை அய்யோ அருமை கவிஞரே
கவிஞர் அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றி. தங்களது பாடல்களில் மறைத்து வைத்துள்ள பல இரகசியங்கள் மிக மிக அருமை. வாழ்த்துக்கள் அண்ணா.
Kandipa intha paatula avalvu artham Irukunu Enga veetla sonaga kavingar sonathupola ellu vayal pookalae 👍👍👌👌👌👌👌
அமீர் அண்ணாவிடம் எனக்கு பிடித்தது இதுதான் பயமில்லாமல் தைரியமாக நல்லதையும் ஓர் குறையையும் நேராக பேசும் துணிச்சல்...இது நம் நண்பர் நல்ல இருக்கணும் என என்னும் நண்பன்.மட்டுமே என்னககூடியது ....வாழ்க நட்பு..
அருமை... உங்கள் அனைத்து பாடல்களும் எனக்கு பிடித்த பாடல்.. இமான் மற்றும் நீங்கள் 👌👌👌
Ivalo irukanu sonna than theriuthu la.... Great....
ஏப்பா புள்ள சொல்ல போற மிகவும் பிடிக்கும்...
அருமையான திறமைசாலி.இன்னும் உயரம் தொடுவார் யுகபாரதி
அண்ணன் யுகபாரதியின் அனைத்து நேர்காணலும் மீண்டும் அந்தபாடல்களை உடனே கேட்க ஆர்வம் தூண்டும்
அற்புதம். தமிழர் பண்பாட்டை முழுமையாக, எலும்பிலும், நரம்பிலும், குருதிக்குழாய்களிலும், ஏன் செல்களிலும், அவற்றின் ஊடேஉள்ள அணுத்துகள்களிலும் உள்வாங்கிய ஒரு அற்புத உயிர்தான் யுகபாரதி. உங்கள் கருத்துக்களை திரட்டி முதுகலை இலகதகியத்தில் ஒரு பாடதிட்டமாக வைக்கலாம்
கவிஞர் யுகபாரதி அவர்களுக்கு வாழ்த்துக்களும், அன்பும் ❤😇✨️
கண்ணானது சரிரத்தின் விளக்காயிருக்கிறது
தமிழ் மொழியில் உள்ள வரிகள் அர்த்தங்கள் எந்த மொழியிலும் இல்லை
உன்மையான அர்த்தம் மற்றும் விளக்கம் ஐயா. தேன் தமிழ் இலக்கிய பாடல்கள்..
Romba arumayaana padhivu! Narpaniyai indha channel um Yugabharathi aiyavum thodarndhu seita vendum♥️
Pls do more such videos Bro! Part 2 and more parts videos podanum neenga.. 🤩
Oru Visayan nalla theriuthu,,, ivara interview eduka thagidhiyaana aalu nan iruken apdingrathula rompa santhosam
வாழ்க வளமுடன், good shoot men, all the very best to the team Theneer Idaivellai
Thanks a lot brother!
புகைப்படமும் இளமை காலத்தை குடுக்கும்
tats right.... avaru avaru field ha respect ha pesuraru avalavu tan avan avanuku avan avan tholil tan deivam...
இந்த தலைமுறையில் நா முத்துக்குமார் கு அப்புறம் நான் அதிகம் ரசித்த கவிஞர் யுகபாரதி,தாமரை..ஆனா இப்போ தான் வர போறவன்லாம் பாட்டு எழுதுறான்..அதுவும் டிரெண்டு ஆகுது...காலக்கொடுமை
உங்கள் Mindvoice எனக்கு புரியுது. தனுஷ தான் சொல்றீங்க
Ur my inspiration
Na ungala mathiri lyric writer aaga than try pannittu iruken
My all time fav lyricist "KANNADASAN"
மிக அருமையான காணொளி. நன்றி
Arumai yugabharathi valka Tamiludan
எதார்த்தமான உண்மையை கூறிவிட்டார்...
தமிழென்று சொல் தலை நிமிர்ந்து நில் ! .
அருமையான விளக்கம் பாராட்டுக்குரியது வாழ்த்துகள்
வரலாற்று பதிவுகள் அடிப்படையில் அருமை அண்ணா....
அருமை அருமை தாங்கள் பேச பேச இனிமை வாழ்த்துக்கள்
நல்லெண்ணையின் அர்த்தமும் விலக்கமும் சொன்னது சிறப்பு. Thanks to the channel for bringing Yugabharathi Sir!
Arumaiyaana vilakkangal Yugabharathi sir.......🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👍👍👍
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
யுகபாரதி அண்ணா,
நான் உங்க பாட்ட கேட்டு என் உயிரே உருகிடுச்சி. எள்ளு வய....என் மனது குமுறுது. தாய், மகனை இழந்தவர்களுக்கு வேற உலகத்துக்கு கொண்டு போய் காண்பிக்கிறீங்க. என் நெஞ்சிருக்கும்வரை உங்களை......
கவியரசு கண்ணதாசன் அவர்கள் இவ்வாறுதான் இன்னும் உயிர்ப்போடிருக்கிறார்...
உங்கள் காணொளிகளும் எளிய மக்களுக்கானது. அவை என்றும் வளரட்டும்... 👍👍
மிகவும் நன்றி அண்ணா ரசனையை ரசிக வைத்ததற்கு ❤️❤️❤️❤️
ipolam entha song ah irunthalum double meaning la pakura world ithu.....intha interview patha nerya per inimel apdi ninaika matanga nu Namburan....intha interview la...TAMIL oda specialty ah super ah explain panirukanga.... Expecting lot more interviews lile this 😍 Thanx for awesome info of TAMIL songs ...English Korean songs ku meaning enanu kuda theriyama ketutu irukanga....Avangaluku lam intha interview share panunga.
Finally I proud ... about tamil authors ......
அத்தனையும் அருமை இந்த காணொளியில்.
லைக்ஸ்
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india
௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௫) speakt.com/top-10-languages-used-internet/
௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில் ::::::: தபநதங
அருமையான கருத்துகள் 👍 நான் நேற்று ஒரு பதிவில் கூறியுள்ளேன் : 48 பேர் ஆங்கிலத்திலும் 4 பேர் தமிழிலும் கமெண்ட் செய்து இருப்பாங்க . மலையாளிகள் இதற்கு நேரானவர்கள். அவர்கள் மொழியிலேயே கமெண்ட் செய்கிறார்கள்.
@@mediamanstudio5977 பதிலிட்டு ஊக்குவித்தமைக்கு மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள் => thaache.blogspot.com/2020/09/blog-post.html
#வாழ்கதமிழ்
தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் நண்பரே.
தமிழுக்கு தகைசான்ற தொண்டு .
வாழ்க வளமுடன்.
@@lotus4867 பதிலிட்டு ஊக்குவித்தமைக்கு மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் பகிர்ந்துகொள்ளுங்கள் => thaache.blogspot.com/2020/09/blog-post.html
#தமிங்கிலம்தவிர்
#வாழ்க #தமிழ்
எவ்வளவு சுவார்சியமான பேச்சு
Super Anna intha mathiri kavinargal vilakkam mendum mendum vendum
அருமையான நேர்காணல். நன்றி நண்பரே.
பிரகதீஷ் சகோ மிக்க நன்றிகள் 🙏🙏🙏
அண்ணே உங்கள் பெயரிலியே உண்மையை நான் உணரந்திருக்கிருக்கிறேன்
யுக பாரதி.. தீ....உங்கள் வரிசையில் மிக முக்கிய பாடலை நினைவுகூற மறந்திட்டீங்க நிலா நீ வானம்,காற்று மழை இந்த பாடலில் அன்புள்ள இலக்கணமே.அன்புள்ள திருக்குறளே..அன்புள்ள நற்றினையே ....தமிழ் மீதான எனது காதலை கூறியது போல உணர்கிறேன் ...அண்ணா...
அருமையான காணொளி
Vera level video. Yugabharathi fanz
மிக்க நன்றி ஐயா, மிகவும் அருமை