சிறுவர்கள் இட்ட வேளாண்மை வீடு வந்து சேராது என்பது பெரியோர்கள் கூறும் முதுமொழி. நண்பர் செரீப் அவர்களை நேரடியாக அறிந்தவன் சேர்ந்து பணியாற்றி இருக்கிறோம். நல்ல போராளி துணிச்சலாக பேச கூடியவர். அவரோடு சேர்ந்து போராட்டங்களில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு . அவர் கூறுவது முற்றிலும் உண்மை. நாம் தழுவல் கட்சி வளர்ச்சி முடிந்து விட்டது. இனி இறங்கு முகம் தான். எந்த வித புரிதலும் இல்லாமல் ஒரு இலக்கு இல்லாமல் கட்சி நடத்தினால் இதுதான் நடக்கும். அதிலும் இந்த சீமான் ஒரு சுயநல விரும்பி எந்த நாளும் பதவிக்கு வர முடியாது. அடுத்தவரையும் வர விட மாட்டார்.
கோமாளி மாதிரி பேசாதாதீங்க சீமான் சந்தித்த முதல் தேர்தலில் சொன்ன கதையையே சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள் சந்தித்த தேர்தல் அனைத்திலும் தோல்வியை சந்தித்த ஒரு கட்சி வளர்ந்துகொண்டே வருகிறது என்றால்?? அதுவும் ஓட்டுக்கு காசு குவாட்டர் குவாட்டர் கோழி பிரியாணி என்று மக்களுக்கு லஞ்சம் எதுவும் கொடுக்காமல் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்றால் சிந்திக்கவே மாட்டீர்களா ? நாம் தமிழர் கட்சியில் படித்த இளைஞர்கள் தான் அதிகம் கடந்த 13 ஆண்டுகளால அவர் சொல்லும் கதையை கேட்டுத்தான் சேர்ந்துகொண்டே இருக்கிறார்களா? சரி அவர் சொல்வதெல்லாம் கதை என்றால் நீங்கள் ஏன் அதை ஒரு இடத்தில் கூட நிரூபிக்கவில்லை அதிகாரத்தில் இருப்பது நீங்கள் தானே? இப்படி பேசிக்கொண்டு இருப்பது உங்களுக்கு கேவலமா இல்லை?😅😅😅
அய்யா நீங்களும் கட்சி தொடங்கி ய காலத்தில் இருந்து சொல்லி கொண்டு தான் வருகிறீர்கள் ஆனால் நாம் தமிழர் கட்சி வளர்ந்து கிட்டு தான் போகிறது, இது எல்லாம் இந்த திருட்டு திமுக வின் களவாணி வேலைகளில் இதுவும் ஒன்று அவ்வளவுதான் 😂😂
அடேய் அறிவோடு தான் பேசுகிறாயா? காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது அதற்கு மந்திரி யார்? இந்த 13 ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சியில் இருப்போரை சீமான் உட்பட அவர்களை அவர்கள் குடும்பத்தை சேர்ந்த பெண்களை தாய் சிறுகுழந்தை உட்பட அனைவரையும் மிக மிக அசிங்கமாகவும் அவதூறாகவும் திமுக திமுக கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் பிஜேபியில் இருப்பவர்கள் அனைவரும் பேசியிருக்கிறார்கள் சமீபத்தில் திருச்சி சிவாவின் மகன் சூர்யா உட்பட இதற்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலரும் பல இடங்களில் பல தடவைகள் புகார்கள் கொடுத்தார்கள் ஆனால் ஒன்றுக்கூட நடவடிக்கை இல்லை ஆதாரத்தோடு புகார் அளித்தால் அந்த புகாரை பதிவு கூட செய்ய மறுக்கிறது இந்த ஸ்டாலினின் காவல்துறை ஏன் ? இதுமட்டும் உனக்கு பொத்துக்கொண்டு வருதோ ? அப்போ அவர்களுக்கு எவ்வளவு வலித்திருக்கும் ?
@@jeyaselvinchelliah3581 😊 அப்ப நீங்க? நிதர்சனம் சொல்லும் போது அதை ஏற்று கொல்ல மனப்பான்மை வெனும்... கொஞ்சம் மாத்தி அரசியல் பண்ணுங்க, உங்களக்கு வெற்றி கிடயக்கலம்.
@@jayanthichandrasekhar6573 இந்த நேர்காணலில் எந்த கருத்து அழகாகவும் எளிமையாகவும் கூறப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட பதில் கிடைக்க கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இவர்கள் பேசியதில் எது சரியான கருத்து?? இவர்கள் கருத்து சரியென்றால் தமிழ்தேசிய ஊடகங்களில் போய் பேசி பதிவு செய்ய வேண்டும் ஆனால் அங்கெல்லாம் போக மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் தான் சரியான கேள்விகளை கேட்பார்கள் பதில் சொல்ல முடியாமல் இவர்கள் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏற்றப்படும் 😂😂😂
Yes. IPS officer? Mr. Varun Kumar is right. No one has the right to talk bad about anyone's family or family members. Practice decent politics. Good luck Mr. Seeman . Degrading our beloved late CM iyya kalaignar is not acceptable. Change your attitude Mr. Seeman and saatai Durai murugan.
பெருமைக்குரிய சகோதரர் அவர்கள் சிறந்த மனிதர். தனது வாழ்கையை தமிழ் தேசியத்துக்காக அர்பனிதவர். விடுதலைப் புலிகளுக்கு அந்த காலத்தில் பல உதவிகளை செய்தவர். நிறை குடம் தளும்பாது? இதற்கு உதாரணம் பெருமைக்குரியவர்!
@@humanbeinghb3899 இதற்கு மட்டும் கோபம் வருதுல்ல திமுகவினர் திமுக ஐடிவிங் திமுக கூட்டணி கட்சியினர் மட்டும் இல்லாமல் அவர்களுக்குள் பேசிய ஆடியோவை எடுத்து பிஜேபியில் இருந்த திருச்சி சூர்யாவிடம் கொடுத்து பரப்பும் போது மட்டும் இனிக்குதா ? சீமான் சாட்டை துரைமுருகன் கார்த்தி காளியம்மாள் இவர்களையும் இவர்கள் குடும்பத்தையும் கேவலமாக பேசுபவர்களை யார் உள்ள தள்ளுவது ? புகார் கொடுத்தால் புகாரை எடுப்பதில்லை அழுத்தம் கொடுத்து பதிவு செய்தாலும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை ஏனென்றால் ஆளுங்கட்சி அதிகாரம் அப்போ பதிலுக்கு நாம் தமிழர் கட்சியினர் திருப்பி பேசினால் மட்டும் வலிக்குதோ ? அவர்களுக்கும் இப்படித்தானே வலிக்கும் 😠
சாமான் தமிழக அரசுக்கும் தமிழக காவல்துறைக்கும் சவால் மற்றும் எச்சரிக்கை விடுகிறான் என்றால் இவன் பின்னணியில் யார் இவனை இயக்குகிறார்கள் என்பதை கண்டறிந்து இவனுக்கும் இவனுடன் தொடர்பில் உள்ள அனைவருக்கும் லாடம் கட்ட வேண்டும்.
அண்ணன் சீமான் பேசுவது ஒரு தலைவனுக்கு அழகு அல்ல,அவரும் அவரது கட்சி காரர்கள் பெண்,குழந்தைகள்,பற்றி தரம் குறைவா பேசுவது வன்மையா கண்டிக்க தக்கது,சீமானும் கட்சி காரர்களும் தனி நபர் மீது, போலீஸ் அதிகாரி மற்றும் அவரது குடும்ப நபர்களை கண்ணிய குறைவா பேசுவதை யாரும் யேற்றுகொள்ள முடியாது.போலீஸ் கண்டிப்பா நடவடிக்கை எடுக்க வேண்டும்
சீமான் வயித்தெரிசல் உள்ள மனிதன், கருணாநிதி குடும்பம் வாழ்வது பொறுக்க முடியல, சீமான் போன்று இன்னும் பலர் உள்ளனர், ஏனென்றால் MGR ஜெயலலிதா, காமராஜ் அண்ணா பற்றி பேச மாட்டார், ஒரு வேளை கருணாநிதிக்கு இது பொல் குடும்பம் இல்லையென்றால் கண்டிப்பாக இது பொல் பேச மாட்டார், dmk எதிர்ப்பாளர் அனைவரும் வயித்தெறிசல் ஆளாக நான் பார்க்கிறேன்,
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
ua-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html
வாய்ப்பில்லை
வாழ்த்துக்கள் அருமை தம்பி ஜீவா அய்யா சரீப் உங்கள் விளக்கம் அருமை👏👏👏❤️
எப்போதும் தனது கருத்துக்களை மிக அழகாக பதிவிடுபவர்
கே எம் சரீப் பாய் அவர்கள் வாழ்த்துகள்
வாழ்த்துக்கள்
ஜீவா
வாழ்த்துக்கள்
சார்
திங்கள் கிழமை
🙏🙏🙏🙏🙏
ஜீவா
⭐⭐⭐⭐⭐
👍👍👍👍👍
நன்றி
🙏🙏🙏🙏🙏
ஜீவா
சிறுவர்கள் இட்ட வேளாண்மை வீடு வந்து சேராது என்பது பெரியோர்கள் கூறும் முதுமொழி. நண்பர் செரீப் அவர்களை நேரடியாக அறிந்தவன் சேர்ந்து பணியாற்றி இருக்கிறோம். நல்ல போராளி துணிச்சலாக பேச கூடியவர். அவரோடு சேர்ந்து போராட்டங்களில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு . அவர் கூறுவது முற்றிலும் உண்மை. நாம் தழுவல் கட்சி வளர்ச்சி முடிந்து விட்டது. இனி இறங்கு முகம் தான். எந்த வித புரிதலும் இல்லாமல் ஒரு இலக்கு இல்லாமல் கட்சி நடத்தினால் இதுதான் நடக்கும். அதிலும் இந்த சீமான் ஒரு சுயநல விரும்பி எந்த நாளும் பதவிக்கு வர முடியாது. அடுத்தவரையும் வர விட மாட்டார்.
கோமாளி மாதிரி பேசாதாதீங்க சீமான் சந்தித்த முதல் தேர்தலில் சொன்ன கதையையே சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள் சந்தித்த தேர்தல் அனைத்திலும் தோல்வியை சந்தித்த ஒரு கட்சி வளர்ந்துகொண்டே வருகிறது என்றால்?? அதுவும் ஓட்டுக்கு காசு குவாட்டர் குவாட்டர் கோழி பிரியாணி என்று மக்களுக்கு லஞ்சம் எதுவும் கொடுக்காமல் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்றால் சிந்திக்கவே மாட்டீர்களா ?
நாம் தமிழர் கட்சியில் படித்த இளைஞர்கள் தான் அதிகம் கடந்த 13 ஆண்டுகளால அவர் சொல்லும் கதையை கேட்டுத்தான் சேர்ந்துகொண்டே இருக்கிறார்களா? சரி அவர் சொல்வதெல்லாம் கதை என்றால் நீங்கள் ஏன் அதை ஒரு இடத்தில் கூட நிரூபிக்கவில்லை அதிகாரத்தில் இருப்பது நீங்கள் தானே? இப்படி பேசிக்கொண்டு இருப்பது உங்களுக்கு கேவலமா இல்லை?😅😅😅
அய்யா நீங்களும் கட்சி தொடங்கி ய காலத்தில் இருந்து சொல்லி கொண்டு தான் வருகிறீர்கள் ஆனால் நாம் தமிழர் கட்சி வளர்ந்து கிட்டு தான் போகிறது, இது எல்லாம் இந்த திருட்டு திமுக வின் களவாணி வேலைகளில் இதுவும் ஒன்று அவ்வளவுதான் 😂😂
நீங்க பெரிய அரசியல் ஞானியோ...
சீமான். அல்ல அல்ல
சும்ம் மான்தான் ஒரு
துருப் பிடித்த / மக்கிப்போன
செல்லாக்காசு
சீமாண் நிணைத்திருக்கிறாண் மேடையில் கைதட்டிப்பேசிணால் ஒட்டுமிஷிணில் ஒட்டு விழுந்திருமெண்று வாய்ப்பில்லை ராஜா
இதுவே ஒரு சாதாரண மனிதன் சொல்லி இருந்தால் என்ன நடவடிக்கைப்பாய் அதையே சீமான் விஷயத்தில் தயவு செய்து எஸ் பி அவர்கள் நடவடிக்கை எடுக்கவும்.
அடேய் அறிவோடு தான் பேசுகிறாயா? காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது அதற்கு மந்திரி யார்? இந்த 13 ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சியில் இருப்போரை சீமான் உட்பட அவர்களை அவர்கள் குடும்பத்தை சேர்ந்த பெண்களை தாய் சிறுகுழந்தை உட்பட அனைவரையும் மிக மிக அசிங்கமாகவும் அவதூறாகவும் திமுக திமுக கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் பிஜேபியில் இருப்பவர்கள் அனைவரும் பேசியிருக்கிறார்கள் சமீபத்தில் திருச்சி சிவாவின் மகன் சூர்யா உட்பட இதற்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலரும் பல இடங்களில் பல தடவைகள் புகார்கள் கொடுத்தார்கள் ஆனால் ஒன்றுக்கூட நடவடிக்கை இல்லை ஆதாரத்தோடு புகார் அளித்தால் அந்த புகாரை பதிவு கூட செய்ய மறுக்கிறது இந்த ஸ்டாலினின் காவல்துறை ஏன் ? இதுமட்டும் உனக்கு பொத்துக்கொண்டு வருதோ ? அப்போ அவர்களுக்கு எவ்வளவு வலித்திருக்கும் ?
எப்போதும் தனது கருத்துக்களை அழகாக எளிமையாக எடுத்துக் கூறுபவர் அண்ணன் கே எம் சரிப் அவர்கள்
@@JalalBhai-y3v உபி
@@jeyaselvinchelliah3581
😊 அப்ப நீங்க?
நிதர்சனம் சொல்லும் போது அதை ஏற்று கொல்ல மனப்பான்மை வெனும்...
கொஞ்சம் மாத்தி அரசியல் பண்ணுங்க, உங்களக்கு வெற்றி கிடயக்கலம்.
@@jayanthichandrasekhar6573 இந்த நேர்காணலில் எந்த கருத்து அழகாகவும் எளிமையாகவும் கூறப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட பதில் கிடைக்க கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
சரியான கருத்துக்கள்.
சிறப்பான நேர்காணல். நன்றி.
இவர்கள் பேசியதில் எது சரியான கருத்து?? இவர்கள் கருத்து சரியென்றால் தமிழ்தேசிய ஊடகங்களில் போய் பேசி பதிவு செய்ய வேண்டும் ஆனால் அங்கெல்லாம் போக மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் தான் சரியான கேள்விகளை கேட்பார்கள் பதில் சொல்ல முடியாமல் இவர்கள் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏற்றப்படும் 😂😂😂
எந்த.கட்சியும்.போலீஸ்குடும்பத்தை.தனிபட்டமுறையில்.இப்படிவிமர்சனம்.செய்ததுஇல்லை.கீழ்தரமா.இப்படி.விமர்சனம்.செய்யும்கட்சி.அதன்தலைவர்.எந்தலட்சனத்தில்.இருக்கும்.இதுஎல்லாம்ஆட்சியை.பிடித்தால்.தமிழ்நாடு.எந்தலட்சனத்தில்.இருக்கும்.நாடுஎங்குசெல்கிறது
சில்லறை சீமான், சினிமா வசனத்தை,மேடை யில்வீரவசனமாக பேசி, இளைஞர்கள் வாழ்வை சீரடிக்கிறார்.
வணக்கம் வாழ்த்துக்கள்
இருவரும் நாம்தமிழர்கட்சியை வசைபாடுவதில் சிறந்தவர்கள் கருனாநிதி நல்லவர்
அருமையான காணொளி
Yes, Mr. Varunkumar is right....he must take legal action against Seeman, Sattai Duraimurugan, etc, these people are habitual offenders...
Yes. IPS officer? Mr. Varun Kumar is right. No one has the right to talk bad about anyone's family or family members. Practice decent politics. Good luck Mr. Seeman . Degrading our beloved late CM iyya kalaignar is not acceptable. Change your attitude Mr. Seeman and saatai Durai murugan.
நாடு நடப்பு நல்ல விஷயங்கள் தெளிவாக சொன்னீர்கள் நன்றி
எதுக்கு எச்சரிக்கை விடணும்
சட்டபடி கடமையை செய்யுங்கள்
பெருமைக்குரிய சகோதரர் அவர்கள் சிறந்த மனிதர்.
தனது வாழ்கையை தமிழ் தேசியத்துக்காக அர்பனிதவர்.
விடுதலைப் புலிகளுக்கு அந்த காலத்தில் பல உதவிகளை செய்தவர்.
நிறை குடம் தளும்பாது?
இதற்கு உதாரணம் பெருமைக்குரியவர்!
அரசியலில் வர ஒரு நீட்தேர்வு எழுதவேண்டும்
இன்னும் அந்த நாயை கைது செய்யவில்லையா
ஜீவா ஒரு கோரிக்கை மலையாளி ஃப்ரம் இந்தியா மூவி பாருங்க மதநல்லிணக்கத்தை பத்தி அருமையான படம் இதை நீங்கள் உங்களது ஜீவா டுடேவில் பேசுங்கள்
நாம் தமிழர் கட்சியினர் உள்ளோபோடுங்கா சார்
ஒரு மயிரும் புடுங்க முடியாது
@@pazhaniyappanmuthu7144இந்த வாய்க்கு தான் வாய்லே மிதிக்கிறாங்க தும்பி😂😂😂
@@humanbeinghb3899 இதற்கு மட்டும் கோபம் வருதுல்ல திமுகவினர் திமுக ஐடிவிங் திமுக கூட்டணி கட்சியினர் மட்டும் இல்லாமல் அவர்களுக்குள் பேசிய ஆடியோவை எடுத்து பிஜேபியில் இருந்த திருச்சி சூர்யாவிடம் கொடுத்து பரப்பும் போது மட்டும் இனிக்குதா ? சீமான் சாட்டை துரைமுருகன் கார்த்தி காளியம்மாள் இவர்களையும் இவர்கள் குடும்பத்தையும் கேவலமாக பேசுபவர்களை யார் உள்ள தள்ளுவது ? புகார் கொடுத்தால் புகாரை எடுப்பதில்லை அழுத்தம் கொடுத்து பதிவு செய்தாலும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை ஏனென்றால் ஆளுங்கட்சி அதிகாரம் அப்போ பதிலுக்கு நாம் தமிழர் கட்சியினர் திருப்பி பேசினால் மட்டும் வலிக்குதோ ? அவர்களுக்கும் இப்படித்தானே வலிக்கும் 😠
சாமான் தமிழக அரசுக்கும் தமிழக காவல்துறைக்கும் சவால் மற்றும் எச்சரிக்கை விடுகிறான் என்றால் இவன் பின்னணியில் யார் இவனை இயக்குகிறார்கள் என்பதை கண்டறிந்து இவனுக்கும் இவனுடன் தொடர்பில் உள்ள அனைவருக்கும் லாடம் கட்ட வேண்டும்.
❤❤❤❤
சீமானை முதல்வர் ஆக்குவோம் என்று சீமானை வைத்து கூட்டம் போட்டு பேசியவர் இவர்தான்
சில்லறை பயன் சீமான்
மிக ஆகச்சிறந்த விளக்கம் மிக அருமை ஐயா
இருவரும் விடயம் தெரியாமல் எதையோ பேசுறீங்க
எங்க பார்த்தாலும் சீமான்
சிறப்பான பதிவு கடைசியில சீமான் காமெடி ஆகிட்டீங்களே வாழ்த்துக்கள் தோழர்
Respected Varunkumar sir,we are eagerly waiting for your early action.....thanks
சைமனின் தம்பிகள், ஒரு கமெண்ட் கூட போட காணோம், வீர தீர பராக்கிரம வித்துவான்கள் எங்கே?
Good interview jeeva sir thanks and excellent speech thanks
Super Excellent
சிறப்பான பேட்டி
Sir very decent talk.
Good Afternoon Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏
ரௌடி நசீமானின் அரசியலுக்கு. இறுதி யாத்திரை நடத்த. வரும் விஜய்
செந்தமிழ் காவலன் சீமான் வாழ்க மின்சார வாரிய கேங் மேன போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தும் சீமான் வாழ்க
❤❤❤❤❤❤❤❤
Super super❤❤❤
Seeman must be admitted in Kilpauk
ஏர்வாடி பாண்டி மடம்
கரெக்ட் அவனுக்கு வாடி போடி அவள் இவள் சொல் ரொம்ப புடிக்கும் ஆமைதின்னிக்கு.@@Thamilan-l8d
You should be admitted first in Kilpauk hospital and then you should be brought to AIRVAADI Dhargha.
என்னடா ஒட்டுதின்னைங்களா ஒன்னு சேந்துடிங்களாஅண்ணன் சீமான் வாழ்க
ஒட்டுத்திண்ணைகளைகண்டு
பயந்து. முட்டுசந்தில்மாட்டிக்கொண்டான். ஆமையன் 😆😆🐢
Saimanai. Encounter podu
அது உன் ங்கொப்பனால கூட முடியாது டா
போங்க போங்க போய் தண்ணிய குடிங்க ரொம்ப வயிறு எரிய போகுது
No more thaatha !
எஸ்.பி அவர் வேலையை செய்ய சொல்லுங்க வரிப்பணத்தில சம்பளம் வாங்கிரவங்க அவங்க வேலையை செய்ய சொல்லுங்க.
சூப்பர் பேட்டி🎉🎉🎉
சில்லரைப்பயல்சீமானின்அரசியல்கூடியசீக்கிரமேமுடியப்போவதுஉறுதிஎன்பதுஇதன்மூலம்தெரிகிறது
Well explained
ஐயா. சாட்டை போனை வாங்கி அதில் உள்ள தகவலை திருச்சி சூர்யா லுக்கு கொடுத்து சமூக வலைதழங்கழில் வெளியிட்டது யார். இதைப்பத்தி பேசுங்க
சூப்பர் கேள்வி சூப்பர் பதிவுகள்
ஸ்டாலின் குடும்பத்தையே பேசுகிறார்கள். வருண் எம்மாத்திரம்... கலைஞரையே கேவலமாக பாட்டு போ டுகிறார்கள்..
Avargal podhuvaazhkai la irukiraargal
வணக்கம் ஜீவா,சரீப் பாய்❤
Super
கேடு கெட்டவன் சாமான்...
அந்த சாமானை வைத்து தான் நீ உன் பொண்டாட்டிய ஓக்கிற.
@@MaricKani1140-hq3pw இப்போ தெரியுதா உங்க புத்தி எவ்வளவு கீழ்த்தரமானது...போடா போய் பொழைக்கிற வழிபார்.
சீவா அந்த தேநீர் விருந்த நியாயப்படுத்தி ஒரு பதிவு போடுங்களே.முட்டு சரியா இருக்கும்...
வெறுப்பயும் விகாரத்தையுமே எப்போதும் வெளியிடுவதையே வழக்கமாக்கிவிட்டார்.
நாம் தமிழர்🔥🔥🔥
It is good for Seeman to go back as director of Tamil Films.
உயர் திரு வருண் குமார் IPS ,அவர்களுக்கு , புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் IPS அவர்களுக்கும் ஒரு வேண்டுகோள் சீமான் மீது கடும் நடவடிக்கை எடுங்கள்
100% i agree. Porikiya jeyila pottu kali thinga vatcha pudhi thelivadaiyum.
jeeva today ஒரு திராவிட உபி இல்ல அவரது கைபேசியே பொது வழியில் தாருவார். நியாமரே. திராவிட தவறுக்களை உடனடியாக காண்ணோலி விடும் உத்தமர்.
அதே போல சீமானை பற்றி குடும்பத்தை பற்றி பேசுபவர்கள் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
கலைஞர். குடும்பத்தையும்.
பரம்பரை. பரம்பரை யாக. தெலுங்கு பேசும். தமிழர்களை
நாட்டைவிரட்டுவோம். என. தும்பிகள். பேசுவார்கள். அதற்கு. எதிர்க்கருத்தாக.சைமன்.
மனைவி. வாரிசுகள். தெலுங்கர் கள். என. விமர்சனம். செய்வது. சரியானதே.
சீமானுக்கு, சாமானத்தில் மாவு கட்டு போடவும், இப்படிக்கு, விஜயலக்ஷ்மி ரசிகர்,
ஜீவா sir kantharaj ஐயா எங்க போனார்? அவரே பேட்டி எடுங்கள்
Friends are you able to criticise Annamalai
மனிதர்கு மாணிக்கம்,பெரும்தலைவர்,புரட்சி தலைவர்,இரும்பு மனிதர்,ஆமை ஓட்டில் கப்பலோட்டியதமிழன் , 15:32 கனடாவுக்கு விசாவழங்கும் அதிபர்,ஒழுக்கசீலர்,குடி குடியை கெடுக்கும் என்று போதிக்கும் புத்தர், சூப்பர்ஸ்டார்,தல,உலகநாயகன்,டாக்டர் ஆமையன் வாழ்க வளர்க எட்டு திக்கும்
அவர்கள் மீது வழக்கு போட்டாலும். கோர்ட் உடனே விடுதலை செய்கிறது. என்ன பண்ண?
❤
ஜீவா அருமைநீசினிமாவைவைத்து உருட்டுவதுதான்சகிக்கலநிறுத்து
Ayokiyargala ayokiyargal endruthane solla mudiyum .. Ntk atchi 2026 il...
😚
SP. Varun take action against rowdys as mavukattu after that these groups kept quiet
🐢 குஞ்சு விரைவில் பிதுக்கக படும்
Seemanai. Nambi. Thambikal. Valkkayai. Keduthu. Kolla. Vandam
நாதகவுக்கு அழிவு ஆரம்பம்
நாம் தமிழர்
Good
JayaoiseiruhupothuSemanpesamudiymaDMkJanaikapadiNanthukonirekurathu
😊 ஜீவா சார்.... உடல்நிலை சரியில்லையா?
அண்ணன் சீமான் பேசுவது ஒரு தலைவனுக்கு அழகு அல்ல,அவரும் அவரது கட்சி காரர்கள் பெண்,குழந்தைகள்,பற்றி தரம் குறைவா பேசுவது வன்மையா கண்டிக்க தக்கது,சீமானும் கட்சி காரர்களும் தனி நபர் மீது, போலீஸ் அதிகாரி மற்றும் அவரது குடும்ப நபர்களை கண்ணிய குறைவா பேசுவதை யாரும் யேற்றுகொள்ள முடியாது.போலீஸ் கண்டிப்பா நடவடிக்கை எடுக்க வேண்டும்
அண்ணன் என சொல்ல அருகதை இல்லாதவர்
ஒரு காவல்துறை அதிகாரி அரசியல்வாதி போல சவால் விட இயலுமா?
Jeeva are you ok❓ ** TAKE CARE YOUR Health **❤️🌹💐
Super speech sir
Jeeva how is your health
Take care❤
அவனை உள்ளே பிடித்து போட்டு கோட்டையை பித்துகினாத்தான் அடங்குவான்
சீமான் வயித்தெரிசல் உள்ள மனிதன், கருணாநிதி குடும்பம் வாழ்வது பொறுக்க முடியல, சீமான் போன்று இன்னும் பலர் உள்ளனர், ஏனென்றால் MGR ஜெயலலிதா, காமராஜ் அண்ணா பற்றி பேச மாட்டார், ஒரு வேளை கருணாநிதிக்கு இது பொல் குடும்பம் இல்லையென்றால் கண்டிப்பாக இது பொல் பேச மாட்டார், dmk எதிர்ப்பாளர் அனைவரும் வயித்தெறிசல் ஆளாக நான் பார்க்கிறேன்,
Periya. Pudunghi. Saiman Vijay Laxmi namdamler pudughi
அ ரு மை ய ண னே ர் கா ன ல்
Mentally ill that Simon
Not only that, mentally deprived is the correct word. Simon is insane.
Good info.. but Tortoise group kku avalavu arivu irukku ma 😅😅😅
Why did he capture other mobiles and release the data ?
Jeeva neengal natunilaiyalar illai numbineen
குட்டி கதை நாயகன் *ஜய்
கூட்டி கதை **
சீசீமான்😮
What Ips officers adsociation is doing.
Arukka ninaithaal vsrun kumar kottaysi arukkanum. Manaiviyai eluppathu kolaithanam.
Aanaal jntha vs run naayai vedakkoodathu.
Simonukku Rauwdyhalin sambantham irukkumo😂 Adhuthaan police. Makeup vanmam
10:03
வசூல் மன்னன் சைமன் என் கவுண்ட் ர் செய்ய வேண்டும் இவன் நாட்டுக்கு பேரப்பத்து
கை கூலியின் கதைகள்
Nakkalya 😂😂😂😂😂😂