வார்த்தை முத்துக்கள் - சுகி சிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • வார்த்தை முத்துக்கள் - சுகி சிவம்
    hflipbookpdf.ne...
    Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
    #motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

КОМЕНТАРІ • 61

  • @karthikkumaranee
    @karthikkumaranee Рік тому +41

    உங்கள் பேச்சை 14 வயதில் கேட்க ஆரம்பித்தேன் ! இப்போது 33 நிகழ்கிறது! ஒவ்வொரு முறை உங்கள் குரலை கேட்கும் போதும் ஓர் புரிதல் நிகழ்கிறது! ஆன்மிகம் என்றால் என்ன என்பதை தங்கள் பேச்சின் மூலம் உணர்ந்தேன் ! சைவ சித்தாந்த தத்துவம் படிக்க தங்கள் பேச்சு தான் எனக்கு உந்துதல் தந்தது! தற்போது உங்களை எதிர்க்கும் மக்கள் யாவரும் அறியாமை எனும் இருளில் உள்ளனர்! அனைவரும் அறிவு ஒளி பெறட்டுமாக ! தங்கள் வார்த்தை பல உயிர்களை வாழ வைக்கிறது ஐயா ! வளர்க உம் பணி ! வாழ்க பல்லாண்டு ! பல்லாண்டு !

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 11 місяців тому

    அன்புள்ள சொல்வேந்தர் சுகிசிவம் அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன் .ரொம்ப நாள் ஆகிவிட்டது பதிவு கொடுத்து நான் டெய்லியும் கேட்பேன் உங்களுடைய ஆடியோ எனக்கு ரொம்ப முக்கியமானவைஎல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருக்கும் அல்லவா எனக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு ஆடியோவும் காட்சிகள் எல்லாமே வந்து என்னுடன் தொடர்பு இருக்கும் அதை உணர்ந்ததனால் அதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறதுஉண்மையில் இன்று எங்கள் சாயில் வந்த காட்சிகள் நேற்று வந்த காட்சிகள் இன்று எனக்கு கண்ணீரை வரவழைத்துவிட்டது எனில் நடந்தவை எல்லாம் காட்சியாக வரும் பொழுது அந்த ஒரு மன தைரியம் அந்த இடத்தில் எங்கிருந்து வந்தது என்று இப்பொழுது நினைத்து பார்க்கவே மனம் ரொம்பகலங்குகிறது அந்த இப்பொழுது இன்னொரு நிலைக்கு வந்த பிறகு அந்நிலை நடந்த நிகழ்வாக காட்சிகளாக வரும் பொழுதுமனம் கலங்குகிறது அல்லவா இந்நிகழ்வுகள் இந்நிலைக்கு வந்த பிறகு ஆனந்தம் அடைந்த பிறகு நாம் நிகழ்வுகளை பார்க்கும் பொழுது மனம் இந்நிகழ்வுகளுக்கு வருவதற்கு தான் நமக்கு அன்று நடந்த நிகழ்வுகள் எல்லாம் உண்மைக்கும் நேர்மைக்கும் கிடைக்கும் சத்தியம் அல்லவா அந்த சத்தியத்திற்கு நாம் சரியான முறையில் வாழ்க்கை என்னும் கடலை கடந்து வந்து இவ்வளவு பெரிய உண்மைக்கும் நேர்மைக்கும் நம் எவ்வளவு துரோகிகளையும் பல மனிதர்களையும் கடந்து வருவது மிக கடினம் என்று நான் நிறைய தடவை சொல்லி இருக்கிறேன் . அது நூற்றுக்கு நூறு உண்மை. இப்பவும் இருக்கிறது. எதுவும் நான் கவலைப்பட மாட்டேன் என இன்னொரு நிலைக்கு வந்த அப்பொழுதே நான் கவலைப்படவில்லை. இந்நிலையில் இருக்கும் பொழுது நான் எதற்கு கவலைப்படணும் எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் யார் யார் என்னென்ன பண்ணுகிறார்களோ நாம் எதை யாருக்கு தெளிவாக சொல்லுகிறோம் என்று புரியவே மாட்டேங்குது என்ன செய்ய எல்லாம் அவன் விதிப்படி அவன் என்ன அனுபவிக்கணுமோ அதை அனுபவிச்சு தானே ஆகணும் .
    என் தமிழ் கடவுளில் அசுரர்களும் தேவர்களும் எப்படி அவர் அவர்கள் செயல்களில் ரொம்ப மும்மரமாக இருக்கிறார்களோ அதே மாதிரி தான் மனிதர்களை நாம் திருத்தி விடவே முடியாது என்பதையும் நூற்றுக்கு நூறு உண்மையாக நான் பதிவிடுகிறேன் ஆனால் யாரும் அந்த அளவுக்கு தெளிவாக எதுவும் கேட்டுக் கொள்வதில்லை இது உண்மை இது சத்தியம். அதைஉண்மையிலேயே மனிதர்கள் அந்த எங்கள் சாய்கண்கொள்ளா காட்சிகள் நிகழ்வுகள் கடந்து வந்தவை காட்சியாக வரும் பொழுது அந்த வருத்தத்தில் இருந்து மனது கொஞ்சம் ஆனந்த கண்ணீர் வடிந்தது எக்கச்சக்கமாஆனந்தக் கண்ணீர் ஆனால் அதுக்கப்புறம் நான் வந்து தென்கச்சி சுவாமிநாதன் அண்ணா ஆடியோ கேட்காமல் இருந்தேன் அதை கேட்டேன் எவ்வளவு கருத்து தெளிவு சிந்தனை வாழ்க்கை என்றால் ஒரு பெண் பார்க்கவே முதல் கொண்டு எவ்வளவு விஷயங்கள் அதில் காமெடி சிரிப்பு எல்லாம் கலந்திருந்தது உண்மையிலேயே ரொம்ப கருத்துள்ள சிந்தனை அண்ணா அப்பொழுது கூறி இருக்கிறார்கள் யார் கேட்டு என்ன செய்திருக்கிறார்கள் என்று நினைத்துதான் வருந்த வேண்டி இருக்கிறது உண்மையிலேயே நமக்கு ஒரு கொரோனா வந்து ஒரு பாடம் கற்பித்தது. அது கூட மனிதர்கள் திருந்தவில்லை இப்பொழுதும் இந்த காவிரி பிரச்சனை அந்த பிரச்சனை இந்த பிரச்சனை எல்லாம் பிரச்சனை இருந்தும் ஒரு மனிதர்கள் ஒன்று கூடி ஒன்றாக நாம் தமிழர் நாம்ஒன்றாக ஜாதி மதம் வேறுபாடு இல்லாமல் செயல்பட வேண்டும் என்று ஒரு ஒரு தெளிவான சிந்தனை ஒவ்வொரு மனிதனுக்கும் வரமாட்டுக்குதே ஏன் இப்படி ஒரு கலிகாலம்இதை எங்கே கொண்டு போய் முடிய போகிறது என்று தெரியவில்லை சரி எதுவாக இருந்தாலும் அவன் செயல் அவ்வளவுதான் எது நடக்கணுமோ அது நடக்கட்டும்உண்மை சத்தியம் அந்த சத்தியத்திற்கு கிடைத்தது தான் மிகப்பெரிய பொக்கிஷம். நான் ஒரு எடுத்துக்காட்டு சத்தியமாக அவ்வளவு பெரிய விஷயம் இருக்கிறது என்பது எனக்கு தெரியாது கடந்து வந்து இந்நிகழ்வு நடக்கும் பொழுதுதான் உண்மையும் நேர்மையும் வாழ்வது மிக கடினம் அதை கடந்து வந்த பிறகு இப்படி ஒரு நிகழ்வு இருக்கிறது என்று என்னால் நிரூபிக்க முடியும் இது உண்மை சத்தியம்.

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 Рік тому +7

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 Рік тому +1

    இனிய இரவு வணக்கங்கள் ஐயா, அருமையான அறிவுரைகள், சில நேரங்களில் எனக்கு ஏற்படும் தடைகள் கூட எனது நான் அரியாமல் செய்த தவறுக்கான தண்டனையாக என்னையே நான் ஆறுதல் படுத்தக்கூடாது ஐயா நன்றி வணக்கங்கள்

  • @yuvarani3881
    @yuvarani3881 11 місяців тому +1

    ஐயா உங்கள் கருத்து மிகவும் அருமை ❤

  • @Bannari_amman
    @Bannari_amman 11 місяців тому

    🙏🌹மகா குருவே சரணம்🌹🙏

  • @umarsingh4330
    @umarsingh4330 Рік тому +1

    நமஷ்காரம் குரு மிக அருமை நன்றி

  • @krshnakumar688
    @krshnakumar688 Рік тому +1

    ஐயா வளர்க உங்கள் பணி வாழ்க பல்லாண்டு

  • @kalai2974
    @kalai2974 11 місяців тому

    Great work ayya

  • @haripillai8075
    @haripillai8075 Рік тому +1

    பெரு மதிப்பிற்கும் வணக்கத்துக்குரிய ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள். ஒளி பரவட்டும் இதழில் மருத்துவம் எனும் மாயை என்ற தலைப்பில் வந்த கட்டுரை மிகவும் வரவேற்கத்தக்கது..Tenth std முடித்து+2 செல்லும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி ஐயா. 🙏

  • @kokilad8275
    @kokilad8275 Рік тому

    Vanakkam Ayya 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @angavairani538
    @angavairani538 Рік тому +1

    வணக்கம் அய்யா
    சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏❤

  • @rathikamaran6780
    @rathikamaran6780 11 місяців тому

    Thank you 🙏

  • @m.lalprasadm.jawagarlal6320
    @m.lalprasadm.jawagarlal6320 11 місяців тому

    ஐயா உங்கள் ஓளிப்பரவட்டும் என்ற நிகழ்ச்சியை youTub நிங்கள் சொன்னபடி தேடினேன் பல நட்கள்ளாக. தயவு செய்து அதன் link கை அடையும்படி செய்யவும் பல நாட்கள்ளாக you TUBபில் கேட்டு பயன் அடைந்தேன் இவற்றிலும் பயன் அடைய உதவவும் இந்த எளிய வனின் மனமார்ந்த நன்றியை எந்க்கவும் ஐயா சுகி சிவம் த்துக்கு என வணகம.

  • @yasodharamamoorthy499
    @yasodharamamoorthy499 Рік тому

    💯 TRUE sir fabulous divine express speech 😮❤vazhga vaiyagam vazhga vaiyagam vazhga valamudan 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏻

  • @gradhakrishnan5239
    @gradhakrishnan5239 4 місяці тому

  • @vizhiyosai
    @vizhiyosai 11 місяців тому

    🙏🙏🙏

  • @srinivasanchakrapani8500
    @srinivasanchakrapani8500 Рік тому +2

    பெரு மதிப்பிற்குரிய ஐயா
    வணக்கம்

  • @HemaIyer-t5i
    @HemaIyer-t5i 3 місяці тому

    👍👍👍👍

  • @noname-cb8ip
    @noname-cb8ip 11 місяців тому

    ❤❤❤

  • @baskarbaskar3929
    @baskarbaskar3929 Рік тому

    நன்றி குருஜி 🎉

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 Рік тому +1

    நன்றி ஐயா

  • @jeevananthemP-zr1on
    @jeevananthemP-zr1on Рік тому +1

    Jeevananthem

  • @mallikaipoo3121
    @mallikaipoo3121 Рік тому +1

    ஐயா.... நன்றி நன்றி

  • @shankarsha4146
    @shankarsha4146 Рік тому

    Miga sirandha karuthukal ayya ❤

  • @ஞானகீற்று

    சிந்தனை முத்துக்கள்... நன்றி ஐயா...

  • @sureshramaswamy439
    @sureshramaswamy439 Рік тому

    அருமையான பதிவு ஐயா நன்றி 🎉

  • @guruprasath9542
    @guruprasath9542 Рік тому +1

    1) தண்டனை என்பது திருத்துவதற்கு தானே ஐயா...
    2) கடும் குற்றத்திலிருந்து தப்பிப்பது தவறு தான் ஐயா...
    3) குற்றம் (தெரிந்து செய்வது, தெரியாமல் செய்வது, தூண்டுதலால் செய்வது, அறியாமல் செய்வது...) என்று உள்ளது..
    4) முத்தின் தரம் என்றும் மாறாது ஐயா.. அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் தவறிழைத்து விடுகிறார்கள்...

  • @kavingowri2024
    @kavingowri2024 Рік тому

    🙏ஐயா

  • @anandhalakshmi.d4059
    @anandhalakshmi.d4059 11 місяців тому

    Superb golden words sir 🙏🙏🙏

  • @lathas3305
    @lathas3305 Рік тому

    நன்றிகள் ஐயா 🙏🌹🌹🌹🌹🌹

  • @sankollywood
    @sankollywood Рік тому +1

    Arumai

  • @thangavelkandasamy6646
    @thangavelkandasamy6646 Рік тому

    Nanri ❤❤❤❤❤

  • @tkalpana8606
    @tkalpana8606 Рік тому

    வணக்கம் ஐயா
    பல நாள் கேள்விக்கு இன்று விடை கிடைத்தது.🙏

  • @MADESH-nk6wi
    @MADESH-nk6wi 11 місяців тому

    Iovu. Sir. Ooty

  • @senthiljaicell
    @senthiljaicell 10 місяців тому

    Odi odi utkalantha jothi sivan song explain pannuga pls pls

  • @Mr.Dhanush.25
    @Mr.Dhanush.25 Рік тому

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @RahulKannan-nx2dj
    @RahulKannan-nx2dj Рік тому +1

    வணக்கம் ஐயா..

  • @jeevananthemP-zr1on
    @jeevananthemP-zr1on Рік тому +1

    I am jeevananthem

  • @Mathi55
    @Mathi55 Рік тому

    Goodmorning sir..

  • @balasubramanian599
    @balasubramanian599 Рік тому

    Excellent 👍

  • @MADESH-nk6wi
    @MADESH-nk6wi 11 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nesakumaranb6516
    @nesakumaranb6516 11 місяців тому

    ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @Vanathiandharini
    @Vanathiandharini Рік тому

    😊

  • @jayanthkarthi4239
    @jayanthkarthi4239 Рік тому

    ❤❤❤❤❤👌👌👌🙏🙏🙏👍👍

  • @kamalakathirkamavasan4987
    @kamalakathirkamavasan4987 11 місяців тому

    Rii

  • @thankaraj5186
    @thankaraj5186 Рік тому

    NALLA...PUTHTHAGAM...PADITHTHAAL..NARAGATHTHIN...KATHAVU...ADAKKAPADUM..... ULLAMPERUMKOVIL.......................
    ................. THIRUMOOLAR..... VAAKKU....NALLA...SEITHI.... NANRI........ IYAA.......

  • @annamannam4641
    @annamannam4641 Рік тому

    🙏🏼❤🙏🏼

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Рік тому

    MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 Рік тому +1

    🙏🙏🙏

  • @kulothunganjm4021
    @kulothunganjm4021 Рік тому

    நன்றி ஐயா

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Рік тому

    ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @வாழ்கவளமுடன்-ட9ற

    👍👍👍

  • @kumarb9087
    @kumarb9087 11 місяців тому

    🙏🙏🙏

  • @nithiyamurali3322
    @nithiyamurali3322 Рік тому

    🙏🙏🙏