செங்கோலைத் தூக்கு! மணிப்பூரைப் பேசு! Parliment ல் ராகுல் தர்பார் ! - Ramasubramanian Jeeva Today |
Вставка
- Опубліковано 28 вер 2024
- #JeevaToday #ramasubramanian #modi #rahulgandhi #parliament #manipur #ombirla
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
UA-cam | / @jeevatoday5887
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
ua-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html
மதமும் கடவுளும்
வழிபடவும்,நெறிபடவும்..
ஏமாற்றவும்,ஏய்த்துப்பிழைக்கவும் அல்ல...
ஐயாவின் கருத்து 100%உண்மை.அரசியல் வியாதிகளும் மதவியாதிகளும் மதத்தையும் கடவுளையும் வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் மேலும் அதிகாரத்தை கைப்பற்றி உலக மக்கள் அனைவருக்கும் காயடிக்கிறார்கள் எல்லா நாட்டிலேயும் புரட்சி வெடித்துவிட்டது இந்திய நாடு மட்டும்தான் அடிமைப்பட்டு கிடக்கிறது...
பூரி ஜெகன்னாதர் பொக்கிஷ சாவி தமிழ் நாட்டில் உள்ளது, என்று அப்பண்டமாக தமிழ்நாட்டின் மேல் வீண்பழி சுமத்திய இவர்கள், செங்கோலை வைத்து நாடகம்.
தூங்குபவரை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியுமா?? மோடிஜி தூங்குவது போல் நடிப்பவர்.
IS. THERE NO ISSUES TO DISCUSS FOR DISCUSSION POLETION. ARE WASTING THE TIME SPECIALY THE RULLING PARTY . NO SALARY TO BE PAID TO MP FOR WASTING THE TIME
😘செங்கோல் மச் அடோ அபௌட் nothing. That'ட்ரு.
Parliament spelling mistake
ராகுலின் அணுகுமுறை ஜனநாயாக வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறது
True speech. BJP waste of time
கோபத்தில் யாராவது யூஸ் பண்ணிற போறங்க... அப்பறம் மியூசியத்திற்கு போயிடும்.
WHAT NONSENSE, Bjp Definitely, is Not a
CHOLA KING,
❤❤❤❤❤❤❤❤
Dai bloody, kallakurichi, what happened 😂
மோடி 3.0 அறிக்கை*
டெல்லி டி1 விமான நிலையத்தின் மேற்கூரை சரிவு
ஜபல்பூர் விமான நிலைய மேற்கூரை சரிவு
பீகாரில் நான்கு பாலங்கள் இடிந்து விழுந்தன
அடல் சேது பாலத்தில் விரிசல்
NEET தாள் கசிவு
ராம் மந்திர் கூரை கசிவு
ரியாசி தீவிரவாத தாக்குதல்
கதுவா தீவிரவாத தாக்குதல்
தோடா தீவிரவாத தாக்குதல்
அயோத்தி வெள்ளம்
பிரகதி மைதான சுரங்கப்பாதையில் வெள்ளம்
கர்தவ்ய பாதை வெள்ளம்
ரயில் தடம் புரண்டது
புதிய அரசு அமைந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. இவை அனைத்தும் கடந்த 10 ஆண்டுகால அழிவுகரமான கொள்கைகள் மற்றும் ஊழலின் விளைவு
விழித்துக்கொள் இந்தியா! 🇮🇳
செங்கோலை தூக்கு
சிலுவையை வை. அல்லேலூய்யா.........
அதை மட்டும் மனதுக்குள் சொல்வார்கள் பு(பெ)ரியார் பேரன்கள் 😮😮😮
Dai bloody, kallakurichi, what happened 😂
முந்தைய எமர்ஜன்சியை விட இப்போதைய எமர்ஜன்சி மகா கொடூரம்!!!!!
அப்ப நீ பொறந்தே இருக்க மாட்டி இப்ப
@@prabushanmugam9895 நான் 1962 ல் பிறந்தவன் வழக்கறிஞர் ஆகவே தேவையில்லாத பேச்சு பேசினால் நோட்டீஸ் அனுப்பி விடுவேன் ஜாக்கிரதையாக வார்த்தைகளை பேசு ஞாபகம் வைத்துக் கொள்
😂😂@@scharlesaraj180
மணிப்பூரில் ஒன்றரை வருடங்கள் நடந்து கொண்டிருப்பது எமர்ஜன்சி தானே? டபுள் இன்ஜின் சரக்கார் தானே நடைபெறுகிறது
Tamil Nadu liquor deaths pathi kavala padu da nauye
@@harinathan3070 I am an advocate
You also take care of Manipur and Gujarat death@@harinathan3070
@@scharlesaraj180ஐய்யா இப்டி பட்ட தமிழ் பற்று இல்லாத நயெல்லம் புதுசு jail ல போடுங்க அய்யா
@@scharlesaraj180 Poda pundai...NSA will be on you soon
நீட்டுக்குமுன்கட்டாப்மார்க்கவச்சிமருத்துவசீட்தேர்வுசெய்யவில்லையாஅவர்கள்மருத்துவர்ஆகவில்லையாஏழைமாணவர்கள்எப்படிநீட்கோச்சிங்லட்சகணக்கில்சசெலவுசெய்யமுடியும்ராமதாஸ்அவர்கள்காலத்தில்நீட்இருந்தா
உபி மணிப்பூர் ஒடிசா எல்லா இடங்களிலும் டபுள் இன்ஜின் சர்க்கார் தானே இங்கே எல்லாம் இப்போதைய எமர்ஜன்சியை தானே அறிமுகப்படுத்தி உள்ளீர்கள்
திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி 27 கட்சிகளும் 38 கட்சிகளும் தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் மற்றும் அனைத்து கட்சிகளும் நம் மக்கள் எப்படி வேணா போகட்டும் அவர்கள் மாறி மாறி குறை சொல்லிமாறி மாறி ஆட்சி செய்வார்கள் ஜீவா அண்ணா ம் மறைமுகமாக கூறிவிட்டார்எப்பயும் போல அனைத்து கட்சிகளும் வச்சு வச்சு செஞ்சிட்டாரு நமக்கு விழிப்புணர் எப்பயும் போல கொடுத்துவிட்டார் ஓரு செங்கோல வைத்து அனைத்துக் கட்சிகளும் நாடகம் செய்கின்றனமுகமூடியும் கிழித்து விட்டார் நமது தலைவர் ஜீவா அண்ணா நீங்க உண்மையிலேயே கிரேட் என்றுநாங்கள் கூறுகிறோம்
Dr.RSM அருமையாக அனாலைஸ் செய்து சொல்லுவது மிகவும் சிறப்பு....மன்னராட்சி செங்கோல் சரி.மக்கள் ஆட்சியில் மனசாக்ட்சி தான் சிறப்பு.. என்று
தெரிகிறது...
அரசனாக இருந்தாலும் குடிமக்கள் தேர்ந்தெடுத்த அரசாக இருந்தாலும் நியாயமாக நடக்க வேண்டும், மக்களை ஏமாற்றி சுரண்டக்கூடாது என்று அறிவுறுத்துவதுதான் செங்கோல். வாத்தியார் கையிலுள்ள பிரம்பு அல்ல. நெற்றியில் பட்டை போட்டால் போதாது. கருத்துத் தெளிவு தேவை. கிறுக்கைத் தலைவனாக மதித்துக் கூலிக்கு மாரடிப்பது எடுபடாது.
திரு.ராமசுப்ரமணியம் சார் உங்களது கருத்துக்கள் பாராட்டத்தக்கது.
நிழல் பிரதமர் ராகுல் காந்தி என்று ஒரு உண்மையான ஆர்.எஸ்.எஸ். காரரான தாங்கள் கூறுவது மகிழ்ச்சி தருகிறது.
நான் ஒரு ஸ்தாபன காங்கிரஸ் காரன் தீவிர எமர்ஜென்சி எதிர்ப்பாளன். ஜனதா கட்சியில் கரைந்தவன்.
பழைய துக்ளக் வாசகன்
தேசாய் தாசன் என்ற பெயரில் டியர் மிஸ்டர் துக்ளக் பகுதியில் என்னுடைய கடிதம் இடம்பெறாத துக்ளக் இதழ் கிடையாது.
1977 முதல் 1983 வரை.
ஆனால் இன்று நான் காங்கிரஸ் கட்சியில் உள்ளேன்.
அன்று பிரதமராக இருந்த திரு.சந்திரசேகர். அவர்களும். திரு.சோ.
அவர்களும் சொன்ன வார்த்தை
காங்கிரஸ் அழிந்தால் நாடு அழிந்து விடும் என்பதுதான்.
ராகுல் காந்தி அவர்களின் குணத்தை எல்லோரும் வியந்து பார்க்கிறார்கள்.
நான் வியக்கவில்லை
காரணம் அவர் தாத்தா ஃபெரோஸ் காந்தியைப் பற்றி அறியாதவர்கள் தான் வியப்பு கொள்வார்கள்.
பிரியங்கா காந்தி இந்திராகாந்தியின்
அரசியல் வாரிசு.
ராகுல் காந்தி ஃபெரோஸ் காந்தியின் அரசியல் வாரிசு.
இது நான் உணர்ந்தது.
தெலுங்கானா கர்நாடகா
பீகார் மூன்று மாநிலங்கள் தலா 10 இடங்கள் கூடுதலாக கொடுத்திருந்தால் பிரதமரின் ஆணவம் அடங்கிஇருக்கும்.
1977 ல் இந்திரா காந்திக்கு தந்த தோல்வியை
2024 ல் மக்கள் மோடிக்கு தருவார்கள் என்று எதிர் பார்த்தேன் ஏமாந்தேன்.
விரக்தியில் விவசாயம் பார்க்க வந்துவிட்டேன்.
அன்புடன்.
க.கணேசமூர்த்தி.எம்.ஏ.எம்.ஃபில்.
துணைத் தலைவர்
திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி. பாரத விலாஸ்
சோராஞ்சேரி கிராமம்.
பூவிருந்தவல்லி ஒன்றியம்
புனைப்பெயர் அன்று
தேசாய் தாசன்.
செல்...9841824939.
தங்கள் நட்டபை விரும்புகிறேன்.சுப்ரமணியம் சார்.
என் மகன். 1.சுப்பிரமணியம் சுவாமி
2. சத்திய மூர்த்தி.
3. காமராஜ்.
தமிழ் நாட்டில் செங்கோல், உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோயில் இரண்டும் சேர்ந்து மோடியை குப்பறத்தள்ளியுள்ளது இதை உணர்ந்து செயல்பட்டால் நல்லது இல்லை என்றால் பெரும் அவமானம் ஏற்படும்.ஜி
Rahul 💪💪🌋🌋👌👌🔥🔥
Pappu...3rd time seruppu adi by ppl of Bharat
@@harinathan307040/40 பெரிய செருப்படி
Doctor அய்யாவுக்கு நன்றி வணக்கம்.. நிதர்சன உண்மை நிலை...சிறப்பு.. அய்யா..
👑👑👑 செங்கோல் 👑👑👑
மன்னர் ஆட்சியின் சின்னம்
விக்டோரியா மகாராணி
ஆஸ்திரிய பேரரசு மன்னர்கள்
பிரெஞ்சு பேரரசு மன்னர்கள்
Etc................Etc................Etc.............
எல்லோரும் தன் கையில் செங்கோல் தாங்கி இருந்தார்கள் இவர்கள் செங்கோல் தாங்கிய வரைபடங்கள் ( சில நூற்றாண்டுக்கு முந்தியது ) இன்றும் உள்ளது Again 👑 செங்கோல் 👑 என்பது மன்னர் ஆட்சியின் சின்னம்
அரசியல் வியாதிகளை விட மன்னர் ஆட்சி சிறப்பாக தானே இருக்கும் நாயே😮😮😮
Victoria Maharani seruppu cleaner....Periyar
BJP கட்சி பாஜக கட்சி
சித்தாந்தம் என்ன ?
மன்னர் ஆட்சி சித்தாந்தம்
சர்வாதிகார ஆட்சி சித்தாந்தம்
BJP கட்சி பாஜக கட்சி
சித்தாந்தம் என்ன ?
CORPORATE FIRST
பாப்பான் FIRST
பார்ப்பனியம் FIRST
வர்ணாஸ்ரமம் FIRST
சமஸ்கிருத மொழி FIRST AND
இந்தி மொழி FIRST
வடஇந்தியா FIRST
North Indians FIRST
பிற்போக்குதனம் FIRST
பழமைவாதம் FIRST
பாராபட்சம் FIRST
மதசார்பின்மை
மறுப்பு FIRST
பன்முக தன்மை
மறுப்பு FIRST
வெளிபடைதன்மை
இல்லாமை FIRST
பித்தலாட்டம் FIRST
பொய்கள் FIRST
பொய் வாக்குறுதி FIRST
பொய் பிரச்சாரம் FIRST
ஓடுக்குமுறை FIRST
அடக்குமுறை FIRST
கேடி ஜீ இம்சை அரசன் 24 ம் புலிகேசி. புலிகேசியும் கோமாளி கேடி ஜீ யும் கோமாளி.ஒரே வித்தியாசம் கேடி ஜீ ஒரு அரக்கன், சர்வாதிகாரி.
மோடி ராஜினாமா செய்ய வேண்டும்
ஐயா அருமையான செய்தி!அற்புதமான அறிவுறை விளக்கம்!!அதே சமயம் பாஐக ஒன்றிய அரசு என்பதை இந்த பத்தாண்டாக ஆட்சியில் நடந்த செயல்கள் அனைத்துமே மக்கள் விரேத செயல்,தேசியவாத செயல் தானே!! பாஐக அரசிடம் சட்டியில்(மண்டையில்) இருந்தால் தானே அகப்பைக்கு(பாராளுமன்றத்திற்கு)வரும்!!
கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட துன்பங்களை எங்களால் அடுத்த 100 ஆண்டுகளுக்கு மறக்க முடியாது.
BJP கட்சி பாஜக கட்சி
நம்பிக்கைகள்
இந்தியா என்பது
ஓற்றை இனம்
ஓற்றை தேசம்
இதன் அடிப்படையில்
நாட்டை நடத்தும்
ஆனால் வாதம் என்று வந்தால் மட்டும் மேம்போக்கு வார்த்தையாக மட்டும் & வெளிபேச்சு & அறிக்கைகளில் மட்டும் பன்முக தன்மை Etc சில வார்த்தைகள் பயண்படுத்தும் இதுவும் Rare & Vocational
பதறாதே பாவாடை 😮😮😮
உங்களுடைய கருத்துக்களை மிக சிறப்பாக எடுத்துறரைத்தீர்கள். நன்றி.
Rss சுதந்திரம் அடைந்து விட்டது என்பதைக் காட்ட இந்த செங்கோல் வைக்கப்பட்டது
Hi Jeeva ,Vankkam Thiru.Dr.Subramian Sir
Enna periyavare neenga ippadi pesa eppadi manasu varuthu neenga tamizhara
திருப்பனந்தாள் ஆதீனம் அன்று. திருவாவடுதுறை ஆதீனம்.
Unga veeratha tamil nattil nadakkum satta sabhai nigazhchi pathi pesappa periyavare
Yarai yaar tookirarvyenru parpom !
Dai bloody, kallakurichi, what happened 😂
Dai bloody, kallakurichi, what happened 😂
Mr Rahul Gandhi please disconnect the talks separatism partys contact particularly aap, DMK etc.. because congress is a party' of national.
அராஜக ஒன்றிய அரசு ஒளிக
A critic is one who leaves no turn unstoned -GB Shaw
To make democracy work you need an aristocratic democracy -G B Shaw
கிறுக்கங்க இரண்டு பேர்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
பல நாடுகளின் நாடு
பல நாட்டவர்கள் வாழும் Cities
பல தேசங்களின் தேசம்
பல்வேறு தேசிய இனங்கள்
அதுக்கென்ன பாவாடை பயலே இப்ப😮😮😮
Pala Thirudargal Nadu...Pala Kudumbangal Nadu..
பாராளுமன்றத்தில் வைக்கவேண்டியது அரசியல் சட்டபுத்தகமே ஒழிய வேறில்லை
Democracy BJP on DNA.
TRahuk DNA never compare பிளாட்பார்ம் tea boy DNA.
Italian vesi DNA for Rahul too
Rahul ❤❤❤😂😂❤
இந்த செங்கோல் அரசியல் இன்னுமா தொடர்கிறது? ...
அதற்கு தான் மூதேவி மக்கள் ஓட்டுப் போட்டு தீர்ப்பு கொடுத்துள்ளனர் மக்கள் 😮😮😮
Super.super Dr sir
🎉🎉🎉🎉
இன்னும் இரண்டாயிரம்
வருஷம் ஆனாலும்
INDIAN UNIONல்ல
ஓற்றை உணவு
ஓற்றை உடை
ஓற்றை மொழி
ஓற்றை இனம்
ஓற்றை கலாச்சாரம்
ஒற்றை CLIMATE
ஓற்றை தன்மை
ஓற்றை Landscape
ஓற்றை வளர்ச்சி
என்பது INDIAN UNIONல்ல
சாத்தியம் இல்லை.
Stella Maris College!
முதல்ல உனக்கு தகுதி இருக்கான்னு பாரு
Bjp wants to divert neet issue
NEET is issue for Dravida free lunch gumbal only
போடாங்
Jeevà need thevidiya mahan