Ullam Ketkumae Movie Songs | Oh Maname Video Song | Shaam | Arya | Laila | Pooja | Asin | Jeeva
Вставка
- Опубліковано 27 вер 2024
- Oh Maname Video Song from Ullam Ketkumae Tamil Movie Songs on Pyramid Music. Ullam Ketkumae Tamil Movie ft. Shaam, Arya, Laila, Asin and Pooja. Directed by Jeeva, produced by Mahadevan Ganesh, Usha Venkatramani. Music by Harris Jayaraj.
Song: Oh Maname
Singers: Hariharan
#UllamKetkumae #Shaam #Arya #Laila #Pooja #Asin #Jeeva #HarrisJeyaraj #PyramidMusic
Click here to watch:
Machan Meesai Video Song: • Machan Meesai Video So...
Thottu Thottu Video Song: • Thottu Thottu Video So...
Kuluva Kuluva Video Song: • Kuluva Kuluva Video So...
Odugindra Megangale Video Song: • Odugindra Megangale Vi...
Bharatha Vilas Tamil Movie Songs: bit.ly/3rtgnry
Sivaji Ganesan Hit Songs: bit.ly/3q7FXms
Mudhal Mariyathai Movie Songs: bit.ly/3q97MuF
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI
மனகவலைகளை யாரிடமும் சொல்லவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் உள்ளேயே வைத்து அழும் ஓராயிரம் மணங்கள் இங்கு உண்டு
😭😔
உண்மையில் தான் புரோ
ஆமாங்க
😭😭😭
😔😔😔
மனசுல பல வலிகளோட யாரெல்லாம் இந்தப்பாட்ட பார்க்கிறீங்க...
💔
😢
💔💔💔😞😞😞
En lover oru aacident la death pa..,. Itha song kekumpothu rmba kastama iruku😭😭😭☹️😭😭😭
Naanum
இங்க நெறைய பேரு.. மனசுக்குள்ள அழதுட்டு, வெளிய சிரிச்சுட்டு இருக்காங்க.. அவங்களுக்காக இந்த பாடல்..
Right
உண்மை தான்
உண்மை 😭😭😭😭
True me always
Yes
வலிகளை வெளியே சொல்லி அழ கூட யாரும் இல்லாமல் தனியே அழுது தவிக்கின்றேன்
I'm for you don't worry
Iove you bro😂
கவலைகளை வெளியே சொல்லாமல் இருக்கும் வரை நீங்கள் சுதந்திரப் பறவை தான்
Same
Fell pannathinka bro
மனதில் ஏற்படும் கவலைகளோடு இரவு 1மணிக்குமேல் இந்த பாடலை கேட்டு ஆறுதல் தேடுபவர் எத்தனை பேர்???
ஆறுதல்.இல்லை.நன்பரே.அழுகைமட்டும்வரும்.
Aluga mattum than varuthu 😢😢😢
Mee
Azha dhan varudhu 😢😢😢 everyday night
Yarum illada intha life la kannir mattum michcham
காதலைப்போல் மிகச்சிறந்த பரிசும் இல்லை, மிக மோசமான தண்டனையும் இல்லை!❤
100000% true
Correct 👍
Yes
Must
True
2023ல் யாரெல்லாம் இந்த பாடலின் வரிகளில் விழுந்தீர்
ungalai pol
Me too
Na.. na.. appappola illa yeppavum..ennoda life mudinju atha
🫂
Me too
ஏதோ இனம் புரியாத ஒரு வலி, ஒரு உணர்வு. இப்பாடலை கேட்கும் போதெல்லாம் ஏற்படுகின்றது. ✨✨💖💖
100%
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனசு லேசா இருக்கும் 😂😂😂
இறைவா உன் விளையாட்டில் மனம் உள்ள பொம்மைகளை ஏன் உருட்டுக்கிறாய் 😔😔😔😔
90kids இந்த பாடல் கேட்கும் போது நம்மை அறியாமல் நம் கண்களின் ஓரத்தில் கண்ணீர் வருகிறது. மீண்டும் திரும்ப பெற முடியாத ஒரு காதல் காவியம்....
Fact bro
S bro 😔
100% true
Ya 💯
S
உயிரோடு இருந்து தினம் தினம் செத்து கொண்டிருக்கிறேன்
Me also
Nanum
மீண்டும் கிடைக்காதது
பழகிய காலம்
இருக்கின்ற நினைவு
சொல்லமுடியாத வலி...
உண்மையா காதலித்தால் இறுதியில் கிடைப்பது 💔 அந்த வலி என் எதிரிக்கு கூட வரக்கூடாது 😔
Yes
Unmai thozhare
True lines
True
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
வெறுக்கவும் முடியவில்லை 😢விலகவும் முடியவில்லை 😢சேர்ந்து வாழவும் வழியில்லை 😢வாழ்வதை விட செத்துரலாம் போல இருக்கு
Its true love for you ethfum marum 🤝nanpa.
Saga kudathu Jesus loves you
Rip bro 😢🥀💔
செத்து போ
Super
இந்த பாடலை கேட்கும் போது தன்னை அறியாமல் கண்ணீர் வரும்....... 😭😭😭
2022 inda songa ktkurvnga oru like podunga
Golden voice ma ungalukku pidikkuma
அனாதை மாதிரி இருக்கேன்.... என் கஷ்டத்தை வெளிய சொல்லி அழ முடியல...... எனக்கு இப்பவே என் அம்மா அப்பா அண்ணா எல்லாரையும் பார்த்து என் கஷ்டத்தை சொல்லி கத்தி கதரனும் போல இருக்கு.... 😭😭😭😭😭
😢
😢
😥
@@KrishnaKrishna-ye6ev nanum sogama than erukken
Song only remedy
நாம் நேசிக்கும் ஒருவர் நம் பக்கத்தில் இருந்து இன்னொருவரை நேசிக்கும் வலியை சொல்லிட வார்த்தை இல்லை 💔💔💔💔💔💔💔💔💔
True
Unma thaan antha valiku nammaloda ithayam unmyaave innuvidalam pola solla mudiyatha vali
😭😭😭😭
It's true
உண்மை நான் அதில். தவிக்குறேன்
பார்த்த முகங்கள் கண்ணை விட்டு பிரிந்தாலும் பழகிய இதயம் நெஞ்சை விட்டு பிரிவதில்லை.....💔💯🥹
எல்லாம் நல்லதுக்கு என்று நம்புகிறேன் இருப்பினும் கண்களும் மனமும் சில நேரங்களில் உடைந்துவிடுகிறது அப்பொழுதுதான் புரிகிறது மனம் விட்டு அழுக கூட எவரும் இல்லை என்று 😢
En manasula ullathu aapadiyei sollitenga 😢
Fact💯
என்னால் அவள் பிரிவை தாங்க முடியவில்லை சேர்த்து வைக்க மனம் இல்லாத கடவுள் சில சந்திப்பை ஏற்படுத்தாமல் இருக்கலாம் 😭😭😭😭😭😭😭😭
Ama anna kadavul sadhikaaran😭😭😭
Really
Its life fact🙄
Hi dude Thanks god that you will have a another good life enjoy there , stay blessed
Ama . Apa indha kastam irundhu irukkadhu😔😔😔
பிரிவை அறிந்தவர்களுக்குத்தான் தெரியும் இந்த பாட்டின் வரிகளும் அருமையும் 😭😭😭💔💔
கனத்த இதயத்துடன் இந்த பாடலை கேட்பேன்...வலிகளுடன் நான்....முதல் காதல் சுகமான வலிகளை கடந்து கொண்டே நாட்கள் கடந்து செல்கிறது அவளை மறக்க முடியாத நினைவுகளுடன் நான்....😥😥😥😥
காயம் பட்டால் கசியும் கண்ணீர் போல இந்த வரிகளில் கசிகிறது கண்ணீர் ...
ஆண் : ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே சில்லுசில்லாய்
உடைந்தது ஏன்
ஆண் : மழையைத்தானே
யாசித்தோம் கண்ணீர்
துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்
ஆண் : ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே சில்லுசில்லாய்
உடைந்தது ஏன்
ஆண் : மேகத்தை இழுத்து
போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட
ஆசையடி நம் ஆசை
உடைத்து நார் நாராய்க்
கிழித்து முள்ளுக்குள்
எரிந்தது காதலடி
ஆண் : கனவுக்குள்ளே
காதலைத் தந்தாய் கணுக்க
தோறும் முத்தம் கனவு
கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்
ஆண் : துளைகள் இன்றி
நாயனமா தோல்விகள்
இன்றி பூரணமா
ஆண் : ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே சில்லுசில்லாய்
உடைந்தது ஏன்
குழு : …………………………
ஆண் : இன்பத்தில் பிறந்து
இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன்
யாருமில்லை துன்பத்தில்
பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை
ஆண் : இன்பம் பாதி
துன்பம் பாதி இரண்டும்
வாழ்வின் அங்கம் நெருப்பில்
வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
ஆண் : தோல்வியும் கொஞ்சம்
வேண்டுமடி வெற்றிக்கு அதுவே
ஏணியடி
ஆண் : ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே சில்லுசில்லாய்
உடைந்தது ஏன்
ஆண் : மழையைத்தானே
யாசித்தோம் கண்ணீர்
துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்
ஆண் : ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே
I like bro
Sema😍
thanks🌹🙏
Super 🤩
Super
இந்தப் பாடல் என்னை மிகவும் பாதித்தது. நான் என் காதலில் வெற்றி பெற்றாலும் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் நான் அழுகிறேன்
Same to
Me too
Same to u
@@nithinithu6247 is it
ßsssß
நல்ல நண்பர்கள் கிடைக்க அது தான் மிகப்பெரிய சொத்து அது எல்லொரும் கிடைத்தது விட்டால் பொது ம்❤️❤️❤️❤️❤️
இன்று வரை இந்த பாடல் கேட்டால் எதோ ஒரு வலி யாருக்கும் தெரியாமல் உள்ளம் அழும்... ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை
நட்பா இருந்தாலும் காதல யிருந்தாலும் ஏன் நம்மளுக்கு இவள வலிகளை கொடுக்குறாங்க 😰😰😰
😔மறக்கவும் முடியல மறக்காம இருக்கவும் முடியல 😭😔😔😔
Feel pannathiga pls 🥹🥺
வலி இல்லாத வாழ்க்கை யாருக்கும் இல்லை 😔
There is a magnetic attraction in this song. 90s kids மறக்க முடியாத ஒரு பாடல் ♥️♥️♥️♥️
Ggio
அருமையான பாடல் வரிகள், மென்மையான இசை, நல்ல பாடல் 🎶
ஓவ்வொரு முறை இந்த பாடலை கேட்கும் போதும் மீண்டும் மலரும் மன வலிகள்👍
நம்பிக்கை என்பது ஒரு சிறிய வார்த்தை, ஆனால் அது அற்புதமான ஆற்றல் நிறைந்தது.
இந்த படம் எனக்கு பிடிச்ச படம் இதல love friendship ரெண்டும் சூப்பரா சொல்லி இருப்பங்க அதுவும் இந்த பாட்டு வெர லவால் பாட்டோ வரிகள் அருமையா இருக்கும் நா படிக்கும் போது வந்த படம் இது இந்த பாட்ட இப்பவே ரெம்ப பிடிக்கும்
Mm
எந்த மூலையில் இந்த பாடல்கேட்டாலலும் நான் பிரிந்த இடத்திற்கு என்னை கொண்டு செல்லும்
இன்பத்தில் பிறந்து, இன்பத்தில் வளர்ந்து, இன்பத்தில் மடிந்தவன் யாரும் இல்லை....😊😊
துன்பத்தில் பிறந்து, துன்பத்தில் வளர்ந்து, துன்பத்தில் முடிந்தவர் யாரும் இல்லை......😢😢
✨💞நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.✨💞
இந்த பாடலை கேட்டு நான் அழாத இரவுகளே கிடையாது 😢😢😢 என் வலியின் தற்காலிகமான மருந்து இது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 அந்த வலி😢😢😢
To the person reading this, Good luck! Don't stress, everything will be fine. No matter what difficulty you are facing right now, you can overcome it! You are strong and brave.
❤
Thank you ❤
இதயத்தை வருடும் வரிகள்❤️
மனசு ரொம்ப வலிக்கும் போது அத சொல்லி அழக்கூட யாரும் இருக்கமாட்டாங்க என்றப்போ எல்லாத்தையும் விட ரொம்ப ரொம்ப வலிக்கும்
இந்த பாடலைக் கேட்கும் போது கண்ணீர் அருவியா சொட்டும்
Very true sister
🌹தோல்வியும், கொஞ் சம் வேண்டுமடி ! வெற் றிக்கு அதுவே ஏணியடி.💐😝😍😎😘🙏
இதயத்தில். ரத்தம். கசிய செய்த. பாடல்😌
Ama pa
உள்ளத்தில் எற்படும் காயங்களை பற்றி வார்த்தையால் சொல்ல முடியாது கண்ணீர் மட்டும் தான் 😭😭😢😢😢😢😢😢😢😢
இந்த பாடல் என் 💖மனதை கலங்க வைத்து விட்டது ஆனால் 👀கண்களின் வழியே கண்ணீர் வழிந்தால் அனைவரும் தெரிந்து கொள்வார்கள் என்று என் ♥️மனம் உள்ளே அழுகிறது❣️....😓😢
காதலில் அடிப்பட்டு இந்த பாடலை கண்ணீருடன் கேட்பது எத்தனை பேர்.😍😍😍😍
2024 ல் யார் எல்லாம் தனிமையில் வாடுகிறீர்கள்......
Hmm 🫂
Naan nanba
நானு இருக்கேன் 😊
😢
Me 🥺💔🥀
இந்த பாடலை கேட்கும் போது ஒரு வித ஆறுதல் கிடைக்கிறது
My favourite song.asa patta vazhkka ketaikama vettuka ka kalyanam panni ketaicha vazhakkaiu nimmathi illa😭😭😭miss u Ela
இன்பமும் துன்பமும் யாருக்கும் நிரந்தரம் இல்லை என்பது உணர்த்தும் வரிகள்....
தனிமை: சந்தோஷத்தைக் கொடுப்பதில்லை ஆனால் நிம்மதியைக் கெடுக்காது...
❤
கடவுளே இந்த மனுஷ பிறவியே வேணாம்....
அந்த நாட்கள், என்றும் கண் எதிரே இப்பாடல் யாபகம் வரும் போது .....💔❤️🔥😭🙏
கனவையும் காதலையும் கல்லூரி வாழ்க்கையை தொலைத்த கண்ணீரின் வலி இந்த பாடல் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அருமையான பாடல் வரிகள் ஹரிகரன் குரல்
நான் அடிக்கடி கேட்கும் பாடல். எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் எப்போ எல்லாம் சோகமாக இருகிறானோ அப்போ எல்லாம் கேப்பேன். 😭😭😭😭என்னை போல் நெறய பேர் இருகிறார்கள். 😭😭
பிரிந்த போது புரிந்த காதல் வலி 😢, விட்டு போணவளை விட முடியாத நினைவுகளில் வாழ்கிறேன் , ஆறுதல் கேடவோ ஆறுதல் கூறவோ யாரும் இல்லாமல் தனிமையில் வாழும் தனிமை காதலன் , இப்பாடல் சற்று காதிற்கு மருந்தாகிறது ❤
உடைந்த மக்கள் மிகவும் அன்பான மக்கள் என்று உளவியல் கூறுகிறது.
எத்தனை வருடங்கள் ஆனாலும் நேசித்து பிரிந்த உறவுகளுக்கு என்றும் இப்பாடல் நினைவுகளை மேலும் வலுப்படுத்தும்...2023........ உயிர் உள்ள வரை 🎉🎉🎉🎉🎉🎉
College life tha namma vazhagaiyilea marakka mudiyatha tharunathha thantha oru stage evlo happy evlo kastam love, friends also miss you 🥺✨🤍❣️
துளைகள்இன்றி நாயனமா தோல்விகள் இன்றி பூரணமா Nice line😢
இதயத்தை உருக்கிச் செல்லும் இந்த பாடல்
Ennoda favorite song 🎵 ❤️ 😥😥😥😥😥😭
வலிகளின் மருந்து❤
🌹மழையைதானே யா சித்தோம் ? கண்ணீர் து ளிகளை தந்தது யார் ? பூக்கள்தானே யாசித் தோம் ? கூளம் கற்களை எறிந்தவர் யார் ?☹️🥺😨😰😪
இந்த பாடலை நான் பலமுறை கேட்டாலும் என் இதயம் எனது கல்லூரி நாபகங்களை நினைவு படுத்துகிறது..😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
வலிகளை செதுக்கிய பாடல்......
எங்கேயோ கேட்டது போல்
பாடல் அங்கே யாரும் மில்லை.
நான் என் பிறத்தேன் 😭😭😭😭😭😭
தோல்வியும் கொஞ்சம் வேணுமடி, வெற்றிக்கு அதுவே ஏணியடி...
அருமையான எனர்ஜி வரிகள் ❤❤❤எப்பவுமே பிடித்த பாடல்
2024 இந்த பாடலை கேட்பவர்கள்
காதலை நானும் அவனிடம் சொல்ல வில்லை அவனும் என்னிடம் சொல்ல வில்லை ஒரு வேலை சொல்லியிருந்தால் சேர்ந்திருப்போமானு தெரியில இப்போ தான் தோனுது சொல்லியிருக்கலாம் என்று ஒவ்வொரு நாளும் அவனின் நினைவுகள் என்னை அனு அனுவாக கொள்ளுகிறது
feel panra appo entha song keppa so nice song
அழுகை மட்டுமே...❤😢
மனக்குமுறலை வெளியில் சொல்லாமல் உள்ளுக்குள் அழுது கொண்டே இப்பாடலை கேட்பது சொர்க்கம் தான்🥲
நம் வாழ்வில் சில கவலைகலுக்கு இதுபோன்ற பாடல்கல் தான் மருந்தாக அமைகிறது நம்மில் பலருக்கு....
குறிப்பாக எனக்கு...
2012ல் இருந்தே இந்த பாடல் எனக்கு பிடிக்கும்...
Always my heart touching song 💯💯💯🎶🎶🎶I love you so much this song 🤗🤗🤗....
தவிக்கும் மனதிற்கு...தவிற்க முடியாத வரிகள்...
ஓ மனமே ஓ மனமே! ஏன் அழுகிறாய்!காலங்கள் மாறினாலும் உன் கண்ணீர் நின்றபாடில்லை என்றா? காதலை நீ தான் தந்தாய்!காரணமின்றி ஏன் கண்ணீரை தருகிறாய் சினேகா! முதல் காதலில் தோற்றவன் என்று தெரிந்தும்!மீண்டும் என்னை தோற்கடிக்க நினைக்கிறாயே! நீ தரும் இதயத்தின் வலியில்!இமைகள் சிந்தும் கண்ணீர் உனக்கு வரிகளாக வருவது புரிகிறதா சினேகா! ஐ லவ் யூ சினேகா ❤️ பூபதி ❤️
2024 இந்த பாடலை கேட்டு இளமை காலத்தை நினைத்து பார்க்கும் பலரில் நானும் ஒருவன் ❤
நினைவுகள் என்றும் அழகானவை
நாம் உயிருடன் இருக்கும் பொழுதே !உயிரும் உடலும் தனித்தனியாக பிரியும்! எப்படி என்று கேட்கிறாயா! உயிரையும் உடலையும் பிரிப்பது கண்கட்டு வித்தை அல்ல சினேகா! உன் கண்கள் செய்யும் வித்தை! இந்த பாவி மனம் உருகுதடி! உன் பதிலின்றி! ஐ லவ் யூ சினேகா ❤️ பூபதி ❤️
Very beautiful super song
வலியை உணர வைக்கும் வரிகள் 😢😢
Bro in this song full story is there about our life
Life la sila perukku ethu marakka mudiyaatha song me also
Now it's 2023.. Still addicted this song...
Kettale tears 😭 varuthu
Ennamo thereela..
Indha song kekkumbodhu manasu rombha baaramaageerudhu !!!
I have automatically recalling my college memories!!!
Kastapatu kastaptu athuvey ipo jolly ahiruchu, uyir pora adikattum nanum pakuren intha udampu masanum evlo thankuthunu
இந்தப் பாடல் இதுவரை பிரிய செய்து சுகமாக ஆகிறது
Heart Kizhichi edukara madhiri iruku oru oru lineum😢
1:50 thulaigal inri nayanama?
Tholvigalindri pooranama???
Semma lines
வலிகளை மறந்து சிரிக்கணுமுனு ஆச படுறே ஆனா முடியலடா கடவுளே..........😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 பேச கூட முடியலடா கடவுளே.......
சில்லு சில்லாய் உடைந்த மனங்களில் என்னுடையதும் ஒன்று
Really emotional soulful song lyrics is excellent words hatts of to writer
Harris Music with Hariharan Vocals= Bliss😍♥️ But the real hero is Lyricist 🔥🙌
இந்த பாடல் கல்லூரி வாழ்க்கையும் காதலையும் வருடி வலி தருகிறது.என் காதல் அவள் மீது.....அவள் காதல் வேரொரருவர் மீது....நரகத்தில் வாழ்ந்த காலம்?
My fav eppo feeling la irutha intha song ketpen....I'm not luv failure.....life failure. So song only my life
You're gonna be fine... Don't lose hope... ☮️
இந்த கவிதை வைத்து
நான் என் மகனுக்கு எழுதிய கவிதை அவனுக்கு ஏதோ என்று கவலை என்று என்னைப் பற்றி ஆதலால் அவனுக்கு எழுதியது.
Hariharan sir melting voice Harris jayaraj sir music .......
Engaiyo kondu potiruchu
Ullirunthu alluvathu yen,....💞💞💞