எங்கெங்கும் ஶ்ரீ சத்ய சாயி ஆதிக்கமே!! (பகவானின் 97வது பிறந்தநாள் வெளியீடு) / Shri Panjami Devi Arul.
Вставка
- Опубліковано 17 вер 2024
- எங்கெங்கும்..ஶ்ரீ சத்ய சாயி ஆதிக்கமே!! (பகவானின் 97வது பிறந்தநாள் வெளியீடு) / Shri Panjami Devi Arul.
ஆதிக்க மாலை
அண்டமெல்லாம் உன் ஆதிக்கம்
அவனியெல்லாம் உன் ஆதிக்கம்
ஆயிரம்ஆயிரம்
உயிர்க்கெல்லாம்
அருட்கடல் சாயி உன் ஆதிக்கம்
ஆகாயத்தில் உன் ஆதிக்கம் அங்குள்ள அனைத்தும் உன் ஆதிக்கம்
சூரிய சந்திரர் உன் கண்கள் சூட்சும சரீரம் கொண்டவரே
மேகம் உந்தன் சிகைதானோ தேகத்தின் ஒளி பலவகை தானோ
சோகத்தை நீக்கும் சாயிசா
ஏக ஸ்வரூபன் நீயன்றோ
ஈரேழ் புவனம் உன் ஆதிக்கம் பாரினை ஆண்டிடும் பார்த்தீசா வேறொன்றும் தெய்வம் அறியேனே
காரிருள் போக்கும் ஒளி உருவே
கடல்கள் எல்லாம் உன் ஆதிக்கம்
கடல் கொண்ட செல்வம் உன் ஆதிக்கம்
கடமையை உயிராய் மதிப்பவரே கற்பக தருவே உனதன்றோ
மலைகள் மீதும் ஆதிக்கும் மலைபோல் உறுதியாய் நிற்பவரே
கலைகள் எல்லாம் உன் எழிலன்றோ
கண்களின் ஒளியே சாயீசா!
காலத்தைக் கடந்தவர் நீயன்றோ
ஞாலத்தை காப்பவர் நீயன்றோ காற்றும் மலையும் உன் அருளன்றோ
காப்பாற்றும் தெய்வம் நீயன்றோ!
மீண்டும் மீண்டும் அவதரித்தாய்
யாண்டும் பிறவா பகவானே! வேண்டும் வரங்கள் அளிப்பதற்கே
ஆண்டவன் நீயே வருவாயே!
ப்ரம்மனைப் படைத்ததும் நீயன்றோ
ப்ரம்மத்தின் உருவம் உனதன்றோ
ப்ரம்மாண்ட நாயகன் வடிவெடுத்து
ஆதிக்கம் செய்கிறாய் சாயிசா!
நிமிஷம் முதலாய் கல்பம் வரையுள்ள
காலமும் ருதுவும் உன் ஆதிக்கும்
இரவு பகலும் அனைத்தும் உந்தன்
அன்பின் அணைப்பில் ஆதிக்கம் !
யாகத்தின் வடிவாய் இருப்பவர் நீ
யாகத்தின் பலனை அளிப்பவர் நீ
வேகமாய் சுழலும் காற்றினையும்
தென்றலாய் மாற்றும் சாயிசா!
பஞ்ச பூதங்களும் உன் ஆட்சி பஞ்ச இந்த்ரியங்கள் உன் ஆட்சி
பஞ்ச கோசங்களும் உன் ஆட்சி தஞ்சம் என்றே நான் வணங்கிடுவேன்!
ரிஷிகளின் மனதில் உன் ஆதிக்கும்
தவசிலும் வரத்திலும் ஆதிக்கம் நிசியிலும் பகலிலும் ஆதிக்கம் நித்திய தத்துவம் சாயி அன்றோ?
வேதனை தீர்க்கும் உன் வார்த்தைகளே
வேதங்களே உன் உயிர் மூச்சு சாதனை செய்யும் பக்தரெல்லாம்
சாந்த ஸ்வரூபனின் அடிமையன்றோ?
உலகினை படைத்ததும் நீயன்றோ
உயிர்களைக் காப்பதும் நீயன்றோ
பகைவரை அழிக்கும் ஆயுதங்கள் நீ
பார்த்திடும் பார்வையில் சக்தி பெறும்!
தாரகை போல் ஆயிரம் பேர் தரணியில் உன் போல் தோன்றிடினும்
சூரியன் போல் ஒளி கொண்ட உந்தன் முன் நிற்பதும்
எளிதாமோ?
உருவாக்கினாய் நீ ஜெகத்தினையே
குருவாக நீயே வழிகாட்டு மறுவார்த்தை ஏதும் சொல்லாமல்
வருவேன் உன் வழி சாயீசா!
சத்திய சாயி உன் ஆதிக்கம் சகலப புவனங்களும் ஒளிர்கிறதே
பார்த்தி சாயி உன் ஆதிக்கும் சகலரின் வாழ்வையும் காத்திடுமே!
உன்னையன்றி எதுவும் வேறில்லை
உணர்ந்தவர் மனதில் வலியில்லை
எனதென்று ஏதும் எண்ணாமல் தினமும் உன் பதமலர் பணிந்திடுவேன்
அனைத்து உலகம் உன் அன்பினையே
நினைத்து மகிழும் காலமிதே அண்ட சராசரம் எல்லாம் உன் ஆதிக்கம் தன்னில் அடங்கிடுமே!
உன் மனம் சந்திர வடிவமன்றோ
உன் முகம் இந்திர வடிவமன்றோ
உன் மூச்சில் வாய்வு உண்டாகி என் ஸ்வாசத்தில் உயிர் தருதே!
பயிர்கள் விளைவதும் உன் அருளாலே
பசுமையின் அதிபதி நீயன்றோ மழையை பொழியும் உன் அருளன்றோ
பிழைத்தனை பொறுக்கும்
சாயீ சா!
அனைத்து மதங்களின் தெய்வமதாய்
நினைத்து உனையே வழிபடுவோம்
வினைக்கு தகுந்த விடையளிக்கும்
விண்ணின் அரசராய் உன்னை மதித்தோம்!
ஏழுலகமும் உன் தலையினளே உண்டாக்கினான் என் சாயீசா பாதங்களால் இந்த பூமியை நீ படைத்தாய் அன்பாய் சர்வேசா!
திசைகலெல்லாம் உன் ஆதிக்கும்
இசையில் மயங்கும் சாயீசா சுவையினை அறிந்தே உண்ணுகின்ற
உணவினை ஏற்பாய் சாயீசா!
ஏங்கும் நிலையொன்று வாராமல்
தாங்குவாய் உலகை அன்பினாலே
பாங்காய் உன் புகழ் பாடிடுவோம்
பாவங்கள் போகும் பர்த்திதீசா!
எண்ணுவதற்கே அரிதானாய் எல்லாம் சக்தியும் உருவானாய் எண்ணத்தை உன்னடி வைத்தாலே
உன் மகிமைதனை உணர்ந்திடலாம்!
ஓம் ஸ்ரீ சாயி அகிலாண்ட கோடி ப்ரம்மாண்டகாய நம:
ஓம் ஸ்ரீ சாயி அகிலாண்ட கோடி ப்ரம்மாண்டகாய நம:
ஓம் ஸ்ரீ சாயி அகிலாண்ட கோடி ப்ரம்மாண்டகாய நம:
Super sairam
Arumayana lyrics and singing. Bagavanukke Arcanum ram ram sairam
Excellent Sairam
Thanks Sairam
Sairam each and every line is very excellent and devotes God's grace
ஓம் சாய்ராம்
Sairam
I am Baby Sairam
I enjoyed this song
Wonderful wordings
All of them True.
Super pure divine grace ma
🙏🙏🙏🌹🌹🌹
Thanks a lot Ma.Aum Sri SaiRam🙏🙏🙏🙏
மிகவும் அருமையான கவிதை சாய்ராம் நன்றி
Thanks
😢😢ஆ
Excellent video Mami and all your spiritual episodes are very informative🌹
Very nice and writing few lines abt swami itself is great...you wrote this in one hour means amazing
Sairam 🙏 Excellent expression in lyrics. 👌
அன்று என்னை பாட்டு எழுதச்சொன்னதும்...பெயர் கொடுத்ததும்..நம் ஸ்வாமிதான் என்பதை...உணர்ந்தேன்.!!இன்று இந்த பாடல் லண்டனில் வசிக்கின்ற பக்தையால் பாடப்பட வேண்டும் என்பதும்..பகவானின் விருப்பம் தான் என்பதில் சந்தேகம் இல்லை!! பகவான் சங்கல்பம் இருந்தால் எதுவும் நடக்கும் தானே!!💐👍
Sairam each and every line very excellent and devotes God's grace
மிகவும் அருமையாக இருந்தது சாய் ராம் 🙏🙏🙏🙏🙏 நமஸ்காரம் மாமி
Thanks
. ....
🙏🙏🙏
அம்மா.இந்த சமயம் உங்கள் வீடீயோ பார்க் நேர்ந்து ஸ்வாமி அருள் அம்மா சாயி அருளால்
பாட்டுகள் வரி.காதில்வரும் நான் தங்களுக்கு வரிகள் சேர் செய்யலாமா.தாங்கள் ராகம் சேர்த்து ஸ்வாமிக்கு அர்பணம செய்வீர்களா.
13:05
மிகவும் அருமை மாமி 🌺🌺🌹🌹
அன்று நீங்கள் சொல்லி கொடுத்தது இன்றும் ஞாபத்தில் உள்ளது மன்னி சாய்ராம் 🙏🙏🙏🙏
...the bhairavi lalitha narayani kali Sati sita bhavani is NOT the wife of your guru...many gurus have skills and knowledge and good that you respect your guru BUT he is not qualified to be HER husband... SHIVA HIM WHO IS FORM OF VISHNU...SHIVA SANKARA says in vedas 'I am selfsame RAMA'...and In Gita Krsna says 'Of Rudras, I am Sankara.' ... worshipping Her (panchagni) is against everything...and when incarnation of SHIVA SELFSAME VISHNU destroys your temples ... don't ask why ... SHIVA IS THE HUSBAND OF SHIVA ... SHIVA IS NOT YOUR GURU ... to see your guru as God bhagavan is a transgression...and you will face punishment ...
.... in addition stop singing the name of shiva selfsame vishnu with the beloved of bhagavan Shiva (she who is panchagni) with your guru...and don't worship the wife of Shiva with your guru ... SHE BHAVANI had no interest in your guru...She who is only interested in Her husband SHIVA which is NOT your guru sai....how despicable!