joe malloori amazing tamil speech at bapasi chennai book fair 2020
Вставка
- Опубліковано 19 січ 2020
- joe malluri amazing poetic speech on bharathiyar at babasi chennai book fair 2020
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv joe malluri speech, joe malluri speech latest, joe malloori, chennai book fair, book fair, book fair 2020, chennai book fair 2020, babasi, bapasi book fair,
பேச்சை கேட்கும்போதே காதில் தேன்வந்து பாயுதே 👌🏼👌🏼
தமிழ் மேல் எவ்வளவு காதல் இருந்தால் இவ்வாறெல்லாம் வர்ணிக்க முடியும்
உங்கள் தமிழுக்கு
தமிழ் பித்துக்கு தலை
வணங்குகிறோம் 🙏🙏🙏🙏
ஆகா ஆகா அருமை அருமை தேனினும் இனிமை தமிழ் மொழி என்பதற்கு உதாரணம்.
உங்கள் பேச்சில்
என் மூச்சு நின்று விட்டது
இதோ இதோ தமிழ்
உலகின் மொழி அனைத்தையும் இங்கே
வென்று விட்டது.
நீயும்
வாழ்க தமிழ் போல்
பல ஆயிரம் ஆண்டுகள்.
ஆஹா எம் தமிழ் கவிதையின் பெருமை💐
வாழ்க தமிழ் மொழி 💐
வாழ்க எம் தமிழ் இனம் 💐
ஐயமின்றி சொல்வேன்... உங்கள் பேச்சு நிறைவு நிச்சயம்
ஏக்கமே.... அருமை அருமை.... 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
உன்னை முத்தமிடுகிறேன், நீ ஏகாந்தமானவன், தமிழ் உனக்கு ஊற்றானது, உன்னை உச்சி முகர்கிறேன், உன் தமிழ் வீச்சும், பேச்சும், காதலும் கண்டு நீ நீண்ட நெடுங்காலம் தொண்டாற்றவேண்டும், வாழ்த்துக்கள்.
தமிழ்தாய் உன்னால் புதிதாய் பிறந்தாள் பாரதியை இதைவிட யார் பாட முடியும் உம் பேச்சை ரசித்து ருசித்து நெஞ்சம் தவிப்பில் தள்ளாடியது என் விழிகளில் ஆனந்த்த பனிச்சாரல் அலைபாடியது உம் தமிழ் தித்தத்தது தேனைவிட இனித்தது வியப்பில் விீழ்ந்தேன்
தம்மையும் உயர்த்தி தன்னை தெளிவாக பேசும் மனிதனையும் உயர்த்துவதெ தமிழ் மொழியின் சிறப்பு
யார் இந்த கவிஞன்
அழகிய தமிழில்
அருவியாக கொட்டுகிறானே
யார் இந்த கவிஞன்
பாரதியின் தம்பி போல
பாரதம் பெற்ற மகனாய் பேசுகிறானே
யார் இந்த கவிஞன்!!!
வாழ்த்துக்களுடன்
செநா
ஏனோ கண்களில் கண்ணீர் மழை...தமிழுக்காக அல்லது இத்தமிழனக்கா.....
செவிக்கு ௨ணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் நன்றி🙏💕
இவரின் கவிதை வெள்ளம் என் உள்ளத்தை கொள்ளை கொண்டது . நன்றி.
அருமை தோழரே. சிறப்பு சிறப்பு இந்த தமிழ் பேச்சுக்கு நான் என்றும் அடிமையாய் இருப்பதில் பெருமிதம் கொள்கின்றேன்
சிறப்பான சொல்லாற்றல்.
நிறைவான சொற்பொழிவு
அருமையான நடைபேச்சு.
மிக்க மகிழ்ச்சி!!!
தமிழ் மழையில் நனைந்த ஆனந்தம். நின் நினைவலைகள் போற்றும் பாரதி, தந்த தீ பரவட்டும்.
உம்முடைய மொழி, தமிழுக்கு அமுதென்று பேர் என்ற பாரதிதாசனின் வரிகளுக்கு சாட்சியாக இருக்கிறது. நிறைய நீங்கள் பேசவேண்டும்.
இன்னமும் கேட்கவே தோன்றுகிறது
இனிய தமிழை . .
இதற்குள் முடித்து விட்டீரே . .
எல்லா திசையிலும்
ஒலிக்கட்டும் எம் தமிழ் . .
மொழியால் இணைவோம்
தமிழர் எல்லோரும் . .
செழுமையான தமிழ், முண்டாசு கவியை இப்படி யாரும் தமிழ் அருவி மழையில் நனைத்து,தோய்த்து, அரவணைத்து,
முகர்ந்து, கொண்டாடியதில்லை.
வாழ்க ....வாழ்க......
தமிழ் புத்தக கண்காட்சி ஏட்பாட்டாளர்கள் தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளுக்கும் இந்த கண்காட்சியை கொண்டு வந்து தமிழ் வளர்க்க வேண்டும்.
சிறப்பு 💐💐💐
வரவேற்று வாழ்த்துகின்றோம்
என்ன ஒரு பேச்சு அருமை...🤗🤗🤗🤗🤗🤗🤗
என்னய்யா தமிழை முழுதாய் முழுங்கி கவிமழையாய் பொழிகின்றீர்களே எமக்கேதும் தமிழ் மிஞ்சுமா கிடைக்குமா என ஏங்கவைக்கிறீர்களே வாழ்த்துக்கள் ஐயா உங்களால் வாழ்க தமிழ் வளர்க தமிழென வாழ்த்துகிறோம் ஐயா
"தமிழுக்கு அமுதென்று பேர்"
என்று இதைத்தான் சொன்னார்கள்.
அமுதென்றால்-சாகாதது
தேனி மாவட்டத்தில் இன்னொரு வைரமுத்து, நீண்டநாளைக்கு பின் என் தமிழ்பசி தீர்ந்தது
அருமையான தமிழ் பேச்சு...👌👌👌
இவரின் தமிழ் மொழியின் பற்றை, நான் உளமார பாராட்டுகிறேன்...
🙏🙏🙏🙏🙏🙏
AQAA!A!a!Aaa!aa`°°
அற்புதமான பேச்சு.
என்ன ஒரு சொல்லாடல்... என்ன ஒரு சொல் வளம்....மெய் சிலிர்த்து போனேன்....
மிக்க மகிழ்ச்சி!!!
அருமை அமுதம் பேச்சு
அவரது நாவில், அழகு தமிழின் அற்புதத் தாண்டவம்....
அருமை அருமை அருமை...!!!
தமிழ் = தேன்
Hence proved...
- By 'Manasu vittu pesu' spoken English UA-cam channel
உங்கள் பேச்சு தங்க தமிழ் ஐய்யா
அருமை..... அருமை...
உங்கள் பேச்சு இக்காலத்தின் தழிழ் நாட்டின் நிலைக்கு சிறப்பு
Wow wonderful speech.
I have no words to compliment you.
நீ வைரமுத்தல்ல தமிழ்முத்து உன் தமிழை சிறம் தாழ்ந்து வணங்குகிறேன்
தமிழ் வாழும் அண்ணா தமிழ் வாழும். கவிமலர் ஜோ மல்லூரி வாழ்க.
உன்தமிழுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் அண்ணா
இன்றைய மாணவர்கள் கேட்க வேண்டும் இந்த தமிழை 🙏🏼🙏🏼🙏🏼
Sir your very great sir...
தேனி மாவட்டத்தின் ஒரு மிகப்பெரிய பொக்கிஷம்
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
இதுதான் தமிழா? இதுதான் தமிழின் சிறப்பா?
அடேங்கப்பா! பாரதிக்கு இப்படி ஒரு பொழிப்புரையா! அலசி ஆராய்ந்து விட்டார்! வைர முத்துவிற்குப் பிறகு யார் வருவார்கள் என யோசித்திருந்த எனக்கு விடை கிடைத்துவிட்டது போல் உள்ளது!
கேட்க்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்த்து! மார் நிமிர்த்தி! கர்வத்தோடு! மீசையை முறுக்கி!
"நான் தமிழனடா"🔥😏
என்று கர்ஜிக்க தோன்றுகிறது!....
தமிழ்....
அருமை👌
திரு ஜோ மல்லூரி அவர்களே!../👏
@Tingle Matthews நீங்க என்ன சாதிச்சுட்டீங்க னு தெரிஞ்சுகலாமா?
@Tingle Matthews யோவ்! பைத்தியம்!.... போய் வேற எங்கயாவது பொலம்பு போ!....
😂
@Tingle Matthews எனக்கு ஏத்த மாதிரி நான் சாதிச்சுட்டேன்!... நீ பொழப்ப பாரு போ!....
@Tingle Matthews டேய்! பாவாட பயலே!.... அப்படி என்னத்த நீ சாதிச்சுட்ட!???? சொல்லு பாப்போம்!
உன்னை பெற்றவர்களூக்கு இந்த பெருமை
அருமை அருமை அருமை.. அழகான தமிழ்
Fantastic ❤ Love from 🇸🇬
கலியுக பாரதி🎉❤
தமிழ் மொழி சீரும் சிறப்பாக வாழ்கிறது இவரிடம்.
நம் தமிழ் தாய் மேலும் சிறப்பு பெற இவரை நாம் போற்றுவோம் கொண்டாடுவோம்❤❤❤❤💐💐💐💐🙏🙏🙏
வாழ்த்துக்கள் அண்ணா
அற்புதம் சகோதரர்
Wowwwwwwwwww
வணக்கம் ஐயா உங்களுடைய பேச்சு என்னையே மறக்க வைத்து
கண்டிப்பாக ஏக்கம் தான் அய்யா....வணங்குகிறேன் உம்மை....
best tokeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
அருமை அருமை அருமை
நீர் நீடூடி வாழ வேண்டும்?
என் தமிழ் இன்னும் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் வாழ வேண்டும் அதற்காக நீங்கள் வாழ வேண்டும்
அருமை
supeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeer broooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
thank you 🙏🙏🙏🙏🙏 god bless you 🙏🙏🙏🙏🙏
நல் முழக்கம்..
Fantastic, vow great speech about Tamil.
Your speach very impact my heart sir
Wonderful knowledge ayya
Vazhga tamizh
Valarga Undhan kavinayam
Vazhthukkal
🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழ் இத்தனை சுகமானதா!!? இல்லை இவர் இத்தனை சுவை கூட்டி பேசுகிறாரா!!! ❤❤❤
தமிழாஇது--வாழ்த்துக்கள்
அமுதம்
Anna super Naam tamilar
Vera level
🙏🙏
சொல்லேருழவா நீ நீடூழி வாழ்க நீவாழும் இவ் வையகமும் வாழ்கவே
.. super very nice 👌👌
Bharathiyarai ithunal varai yen intha tamil samugam kondadavillai enra nedunal yekkam theernthuvittathu sir mahakavi miga sariyana murail alaveedu seithu ullergal.' ungal pechu yen seekaram mudinthuvittathu enru yekkama ullathu' vazha valamudan
I like this speech
Fantastic speech ❤️❤️
வாழ்த்துக்கள்.
Enchanting
தமிழின் உச்சரிப்பு கம்பிரம் 🙏🏻👍🏻
கவிதைத்தில் தமிழ்
அருமையான தமிழ்.
ஆகா என்ன தமிழ்
சல்லடையில் சலித்தெடுத்த தமிழ்....
Geanious malloori.
Superb. Great.
தமிழ் வாழ்க
First comend first view
அருமை 👌
நல்ல ஒரு கவிதை நடைப்பேச்சு. ஒரு பெரிய விருந்து சாப்பிட்ட தெம்பு வந்தது.
நான் கண்ட பாரதி நீரே
nam indiargal maravaadae guru manidhaneyam mukkiyam em mozhiyum nam mozhi than guru jai hind kaamam mahasatru om namahashivaiyah
நண்பரே உம்மால் நானும் நல்ல தமிழ் பேசும் திறன் பெற்றோன்❤.
Tamil valzha
ஜோ மல்லூரி, நீர் தமிழுக்கான கல்லூரி.
தமிழும் பாரதியும் வேறன்று ❤
Nice
தேன்தமிழ்
008) Death Centenary WEEK of the GREAT MAHAKAVI BHARATHIYAR- SEPT 11-SEPT 18- A REMEMBERANCE.
Part 4
***********////*////
Sambal Niram Oru Kutti Karunchanthin Niram Oru Kutti..
Paambin Niram Oru Kutti..
Paalin Niram Oru Kutti..
Aam ena Yaam Ariya
Aliththai Nee Oru Paattai..
Suvaiyudan Sugamaana Porulum Thanthai Paattil..
Saathigal Illaiyadi Paappa ..
Endru Saththamai Sonnai Neeyum..
Viduthalai Viduthalai Viduthalai...
Paraiyarukkum Ingu Theeya Pulaiyarukkum Viduthalai..
Viduthalai Athanthanai
Vizhiyile Kanavena Kandaai Nee Viduthalai..
Aduthavar Manathile Anaiyaa Vilakkena
Aliththaai Neeyum Viduthalai..
Ninnaiye Rathiyendru Ninaikkirenadi Kannamma.
Thannaiye Sagi Endru Ninaithu Eithinen..
Vinnile Kathalondrai
Vidhaiththavane Bharathi..
Unnaiye Thunai endrenni Uydhu Varugiroam..
Theertha Karaiyinile Kannamma Senbaga Thottathile Kaathirundhal Varuven Bangiyodendru Sonnai..
Vaarthai Kadalinile.. Bharaathi..Seyyul Koottathile..
Kaalamellam Iruppen Ena Vanjaiyodu Sonnai..
Kaathiruppoam Bharathi.Kalamellam Unakkaga..
Achcham Thavir..Aanmai Thavarel.. Elaippathu Igazhchi. Eegai Thiran..
Uchcham Neethaan..Oorukke Uyarvu.. Endrum Nermai..
Aerpathe Perumai.
Endru Thaniyum Indha Sudhanthira Thagam..Endru Madiyum Engal Adimayin Moham..
Endru Kuraiyum Indha Corona Vegam..Endru Malarum Engal Thiranudan Thegam .
Kaayile Pulippathenna Kanna Perumaane.
Kaniyile Inippathenna Kanna Perumaane..
Kavithayil Sirappathenna
Kavi Rajan Neene..
Gaanaththil Therivathenna Bharathi
Kavi Rajan thaane.
******** aaradiyaan Sampath********/
Bharthi neethaano ?
Ilaya kalainger eh vaalga ?
வணக்கம் கலைஞரே கவிஞரே தமிழரே இந்தக் கலை நிகழ்ச்சி தென்னிந்திய புத்தக என்ற தலைப்பில் நடைபெறுகின்றது தமிழுக்கு மட்டுமா ஏனைய மொழிகளுக்கு மா? விவரங்கள் அதிகமாக புரிந்து கொள்ள முடியவில்லை தமிழரின் புத்தகக் கண்காட்சியில் தென்னிந்திய என்று வர வேண்டிய காரணம் என்ன? இப் பதிவை போட்ட பதிவாளர் இதுக்கு விளக்கம் தரவும் அல்லாவிடில் எல்லோரும் சேர்ந்து தமிழன் தலையில் பணத்துக்காக சட்னி அரைக்கும் நரிகளாக இருக்கின்றீர்களா?