சிஙகள பஸ் வந்தால் தான் எங்களுக்கு நல்ல சாப்பாடு | Tamil | SK VLOG
Вставка
- Опубліковано 27 вер 2024
- -------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlo
அந்தப் பிள்ளைக்கு திறமையான பேச்சுத்திறன் இருக்கிறது❤🎉 நல்ல படியாக படித்தாலே அவர்கள் எதிர்காலத்தில் முன்னுக்கு வருவார்கள்🎉 நல்லதே நடக்க இறைவனை வேண்டுகிறேன்😊😢
உண்மையில் இந்த பிள்ளைகளையும் அம்மாவையும் பார்க்க ரொம்ப மன வேதனையாக இருக்கு. உதவி செய்த அந்த அக்காவுக்கும் உங்களுக்கும் ரொம்ப நன்றி 🙏🙏🙏
கிருஷ்ணா, நீங்கள் அவர்களுடன் ஒரு சகோதரனைப் போல இருப்பது அற்புதம்🙏❤️
அழகான
விபரம் தெரிஞ்சபிள்ளைகள் கடவுள் தான் துணை🙏🏼🙏🏼🙏🏼❤
இந்த பிள்ளைகளை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது உங்கள் மூவரையும் கடவுள் தான் அனுப்பி இருக்கிறார் அந்த குழந்தைக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து மிக்க நன்றி குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்ததுக்கு மிக்க நன்றி 😢
,😭
❤
Tamil.naa india.niggalseiyum.udavi.uggaliiraivapadukkappan
இந்த குடும்பதிக்கு வீடு கட்டி குடுங்க தம்பி ❤️
Unmaya
இந்த பிள்ளைகளை தெரிவு செய்வதற்கு நன்றி🙏வாழ்த்துகள் கிரிஷ்ணா ரீம்💯👍
என் தகப்பனே, இந்தக் குழந்தைகள் படும் வேதனை????? என் எதிரிக்கும் வரக்கூடாது. அப்பா, என் மகனின் கண்ணில் இந்தக் குழந்தைகளைக்காட்டியதற்கு
கோடி நன்றி. எம் புலம்பெயர் உறவுகளே உங்கள் உதவிக்கரங்களை நீட்டுங்கள். நன்றி
என்னையும்பார்த்த எல்லோரையும் கலங்கவைத்த இந்த பிள்ளைகள் தாயின் சோக கதைக்கு ஓர்முடிவு வரவேண்டும் கிர்ருஸ்ணா அந்த சுவிஸ் யெயக்குமார்அண்ணாவுடன் கதைத்து வீட்டு உதவியைச்செய்யவும்❤😂🎉
கிருஷ்ணா நீங்கள் நினைப்பது போலவே நாங்களும் நினைக்கிறோம்... நீங்கள் சஞ்சலப்படாது நீ,நான், அடியே,அவள், இவள் என்று பேசி பழகுங்கள்.... அதுவே அவர்களுக்கு இருக்கும் மன சஞ்சலத்தை போக்கும்... ஒன்று மட்டும் நடந்திருந்தால் நிச்சயம் சந்தோசப்பட்டிருப்போம்... பெரியவள் கேட்ட மாதிரி அவள் உங்களுக்கு ஒரு வாய் சோறு ஊட்டி விட்டிருந்தால் பார்க்க மனம் குளிர்ந்திருக்கும்... அப்படியே உங்கள் ரத்தம் போல் இருக்கிறாள்... நிச்சயம் செல்லக்கிளி அப்பா அங்கிருந்திருந்தால் கண்ணீர் வடித்து இருப்பார்.... கிருஷ்ணா உங்களுடைய சேட் வடிவாக இருக்கிறது... நாங்கள் மனதில் பட்டது எல்லாம் கமெண்ட்ஸ் கமெண்ட்ஸ் அடுத்தடுத்த எழுதிக் கொண்டிருக்கிறோம் தப்போ என்று தெரியவில்லை.... உங்கள் ஒவ்வொரு காணொளியும் கீழும் உங்களுடன் நேரடியாக கதைப்பது போன்று அடிக்கடி தொடர்ந்து கமெண்ட்ஸ்களை போட்டுக் கொண்டிருக்கிறோம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இடையூறானால் சொல்லவும்
அரசாங்கம் சீர் இல்லாதபடியால் இந்த குடும்பங்களுக்கு இவ்வளவு கேவலமான நிலைமையா இருக்கின்றது😢😢😢😢😢
கிருமகனின் கண்களில் இவர்கள் பட்டுவிட்டார்கள் இனி புலன் பெயர் உறவுகளால் இந்த பிள்ளைகளின் வாழ்வு வெற்றிதான் ❤❤❤கிருமகன்❤❤❤❤கவிமகன்❤❤❤❤யதுமகன்❤❤❤❤❤
கிருஸ்ணா வந்தாச்சு இனி ஒரு கஸ்ரமும் இல்லை
எங்கள் உலக நாயகன் கிருஸ்ணா ❤❤❤
கிருஷ்ணா உம்மை நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு நீர் ஒரு அவதார புருஷர் ஒவ்வொரு வீடியோவும் வேற லெவல் பீல் உண்மையில் மெய் சிலிர்க்கிறது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கிருஷ்ணா, இந்த video வை பார்க்க இதயம் வெடிக்கிறது 😢💔 அந்த இரண்டு பிள்ளைகளின் நிலமை மிகவும் மோசம் தத்தெடுத்து வழக்கணூம் போல மனம் துடிக்கிறது. உறவுகளே கை கொடுங்கள். கிருஷ்ணா, கவிதாஸ், அக்கினி, உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி ❤🙏🏽🇩🇪
உண்மை தான் நானும் அப்படி தான் யோசித்தன்
என்ன இருந்தாலும் முதல் மூன்று பிள்ளைகளும் இருக்கும் போது அவர்களையும் வைத்துக் கொண்டு இந்த அம்மா மறுமணம் செய்யும் போது அந்தப் பிள்ளைகளும் எவ்வளவு மனம் நொந்திருப்பார்கள் மறுபடி செய்தவரும் இந்தப் பிள்ளைகளையும் நல்ல முறையில் வைத்து பார்த்து நேசித்திருந்தால் அந்தப் பிள்ளைகளும் இந்த அம்மாவையும் பிள்ளைகளையும் நேசித்து கவனித்திருப்பார்கள் சிறு வயதினில் திருமணமும் செய்திருக்க மாட்டார்கள் என்ன இருந்தாலும் முதல் தாரத்து ஆண் பிள்ளையையும் கவனிக்கவும் அவனும் வழிகாட்ட ஆழ் இல்லாமல் இருப்பான் தாய் தந்தை செய்யும் தவறிற்கு பிள்ளைகளுக்கா தண்டணை தயவு செய்து அந்த மகனையும் கவனிக்கவும் சகோதரங்களே.
கஷ்ட பட்டவங்களுக்கு இந்த நலன்புரி காசு குடுக்குறாங்க இல்ல ஏனோ தெரியல
But வசதியானவங்களுக்கு கொடுப்பாங்க
Correct bro. Soththu irukkuravankalukku government job illa endura oru reason aaka kudukkanka but unmaiyana elaikalukku illa.
இதை விட என்ன வேண்டும் கிருஷ்ணா நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்யுங்கள் உங்கள் பின்னால் புலம்பெயர் உறவுகள் இருக்கினம் சிலசனங்கள் தாங்களும் செய்யமாட்டினம் மற்றவர்களையும் செய்ய விடமாட்டினம் இதில் ஒன்று மட்டும் உண்மை நீங்கள் வளர்ந்து வருவதன் அறிகுறிதான் வாழ்க வளமுடன்🌺🙏🌺
காணி அம்மாவின் பெயரில் வாங்கினால் முதல் 3 பிள்ளைகளும் உரிமை கூறுவார்கள் அவாக்குப்பிறகு இரண்டு மகளுக்கும் என எளுத வேணும் !!
நானும் நினைத்தேன் நீங்களும் சரியாக சொன்னீங்க❤❤❤❤❤❤❤❤
நன்றி கிருஷ்ணா கடவுள் எப்பொளுதும் உங்கள் மூவருடனும் இருப்பார்.யாருடைய வார்த்தைக்கும் கவலைப்படாமல் நற்பணியை தொடர்ந்து செய்யுங்கள்.இரண்டு பெண்குழந்தைகளும் யாருடமும் போய் சீரழி்ந்து போகாதபடி ஏற்றவேளையில் கிருஷ்ணாவின் கைகளில் கொடுத்த இயெசப்பாக்கு கோடா கோடி நன்றி. உதவி செய்த உறவுகளையும் ஆண்டவர் ஆசீவதிப்பாரக.❤❤❤
காணி இருந்தால் வீடு கட்டித்தாறன் என்று சொன்ன தியாகியால் ஏன் காணி ஒன்றினை வாங்த்தர முடியாதா??
வணக்கம் தம்பி கிறிஸ்ணா, இன்று நீர் சந்தித்த பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளை இந்த சமுதாயத்தால் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளார் தயவு செய்து மனநலவைத்தியரிடம் காட்டி ஆலோசனை கொடுக்கவும்.நான் யூலையில் ஈழம் வருவேன் உங்களை சந்திப்பேன்.தம்பிமார் கவிதாசிடமும், அக்கினி யிடமும் நலம் விசாரித்ததாக கூறவும். நன்றி.
கிறிஸ்னா இந்த பிள்ளைகளுக்கு நீங்க கடவுளாக இருக்கிறீங்க வாழ்த்துககள் ❤
ஏழைகளுக்கு அன்பு காட்டும் அன்பான தாய்மார்களே!அன்பான சகோதரிகளே!அன்பான குடும்பத்தினரே!
உங்கள் அனைவருக்கும் நம்முடைய நாட்டு மக்கள் சார்பாக அன்பான வாழ்த்துக்கள்!
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீங்கள் செய்து வரும் அன்பான உதவிகள் நமது நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு கூட உதவுகிறதை நினைக்கும் போது உண்மையில் நீங்கள் எல்லோருமே கடவுளின் பிள்ளைகள் என்று தான் சொல்ல வேண்டும்.
நீண்ட காலம் வாழ வேண்டும், இன்னும் நல்லா இருக்க வேண்டும், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்,புகழ்,பெருமை .....இப்படி எல்லாம் சொல்லப்பட வேண்டியவர்கள் நீங்கள் தான்.
நீங்கள் கொடுக்கும் உதவிகளை வாங்கி கொடுப்பவர்களை தயவு செய்து பார்வையாளர்கள் வாழ்த்துவது தவறு.
ஏனென்றால் அன்பான உறவுகள் இங்கு ஏழைகளுக்கு அனுப்பும் பணத்தை எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து அனுப்புகிறார்கள்.
உண்மையில் சொல்லப்போனால் அன்பான உறவுகளே நீங்கள் தான் இங்குள்ள ஏழைகளுக்கு கடவுளின் பிள்ளைகள்.
பார்வையாளர்கள் நமக்காக வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு உழைத்து ஏழைகளுக்கு உதவி செய்கின்றவர்களை வாழ்த்த வேண்டும்.
மேலும் உதவி செய்கிற நீங்கள் எல்லோரும் உண்மையில் அன்பானவர்களாக இருக்கிறிர்கள்.ஆனால் நீங்கள் கொடுக்கும் உதவிகளை வாங்கி கொடுப்பவர்கள் கஷ்டப்பட்ட ஏழைகளுடன் நேர்காணல் செய்யும் போது அன்பான அணுகு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.நீங்கள் இப்படி சந்தேகக் கண்ணோடு செயற்படும் முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.நீங்கள் வேதனையோடு இருக்கிற சாமானிய மக்கள் மீது அதிகமான அதிகாரம் செலுத்தக்கூடாது.உங்களுக்கு அந்த அதிகாரம் இல்லை.மாறாக அவர்களுடன் அன்பை காண்பியுங்கள்.
வளர்ச்சி வர வர நமக்குள் பெருமை வளரக்கூடாது.மாறாக தாழ்மையாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.சில வேளைகளில் சில பதிவுகளில் உங்கள் பேச்சுக்கள் மற்றும் செயற்பாடுகள் பார்வையாளர்கள் ஆகிய எமக்கு கோபத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.நீங்கள் ஒரு சிறு படகு.நீங்கள் உங்கள் பணத்தை கொடுப்பது போல் செயற்படாமல் முடிந்தவரை தாழ்மையாக பணிவாக முன்பு நீங்கள் இருந்ததை போல இருப்பது நல்லது.
உதவி செய்யும் உறவுகளுக்கு எப்போதும் கடவுள் துணை இருக்க வேண்டும் வேண்டுகிறேன்.நன்றி.
Mm
தயவு செய்து பணக்காற பெற்றோர்மாரே உங்கள் பிள்ளைகளுக்கு நல்லதை சொல்லி வழவுங்கள்.ஏழைப்பிள்ளைகளையும் அன்பாய் அணைத்து பழகச்சொல்லி உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி குடுங்கல்.பணக்காற பிள்ளைகலாலதான் இந்த ஒரு பிள்ளை கவுன்சிலின் எடுக்குது.பிள்ளைகளை பார்க்க கவலையாக இருக்கிறது. நல்ல கெட்டிக்காற பிள்ளைகள்.இரண்டு பிள்ளைகளும் நிச்சையம் நல்ல ஒரு இடத்தை பிடிப்பார்கள்.கடவுள் கிருஷ்ணா அண்ணாவை உங்களிடம் அனுப்பி வைத்து இருக்கிறார்.எனி எல்லாமே வெற்றிதான் ❤
❤❤❤
மிகவும் சிறப்பு வாழ்த்து க்கள். மிகவும் நன்றி கள். உண்மையில்; சேரவேண்டிய இடத்துக்கு சென்று காப்பாற்றி விட்டீர்கள்.நன்றிகள்.
❤❤❤❤
Kerusna ❤ kavethas ❤ akkene ❤Enna sollvathu🙏🙏🙏🙏🙏🙏
கிருஸ்னா பிள்ளைகளின் படிப்பு ❤சாப்பாடு❤வீடுவாசல் ❤மனரீதியகா அவர்கள் முழுமையாக உடைந்துவிட்டார்கள்❤சாப்பாடு இல்லாத பிள்ளைகளை வேதனைப்படுத்த கூடாது ❤ இந்த வேளையில் அரவணைப்பு வேண்டும்❤புலம்பேர்ந்த மக்களே இவர்களுக்கு கிருஸ்னா மூலம் சொந்த காலில் நிற்க உதவுங்கள்❤❤❤❤❤ கர்த்தர் நிச்சயமாக உங்களை உயத்துவார்❤💒🙏🏼💒🙌🙏🏼❤️
கிருஷ்ண உங்களை கடவுள் ஆசிர் வதிகட்டும்
தம்பி நீங்கள்தான் கடவுளின் மறுவுருவம்.உங்கள் நற்பணி தொடர இறைவனை வேண்டுகின் றேன்.
அருமையான பிள்ளைகளுக்கு பெற்றோர் சரியில்லை என்றால் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படும். நான் பல பிள்ளைகளின் வாழ்க்கையில் பார்த்தது.
இந்த பிள்ளைகளை கடவுள் நல்ல நிலையில் வைப்பாராக 🙏🏻
Dear brother Krishna and team , may our Lord Jesus Christ bless you dears 🙏🏻
ஐயாத்துர ஐயாத்துர நீ பல்லாண்டு வாழணும் ஐயாத்துர❤❤❤❤❤
கிருஷ்ணா ஏழைகளின் தோழன் வாழ்த்துக்கள் 👌பாவம் பிள்ளை கள்
😭😭😭😭😭 கண் கலங்க வைத்து விட்டாளவே...கொஞ்சம் உறங்க செல்லங்களா கிருஷ்ணா மாமா வந்து விட்டார் இனி எல்லாம் நல்லதே நடக்கும்.... நீங்கள் கும்பிட்ட இறைவன் உங்களுக்கு கை கொடுத்து விட்டார்.... தம்பி கிருஷ்ணா முடிந்தால் இவர்களை பருத்தித் துறையில் கொண்டு போய் வைத்துக் கொள்ளுங்கள் உறவுகள் அற்றவர்களுக்கு உறவாய் நீங்கள் இருங்கள்.. நல்லதோர் பிரகாசமான குழந்தைகள் இவர்கள்.... இவர்களுக்கான நல்லதோர் எதிர்காலம் அமைய வேண்டும்... ஒரு சிறு கவலை நீங்கள் அவளுடன் கதைக்கும் பொழுது...அவள்... இவள் அடியே... என்று கதைப்பதை பார்த்து ஆசையாக உள்ளது.... எங்களுக்கும் அவளவே யோட அப்படி அளவலாவா ஆசையாக இருக்கிறது .... தொலைபேசி இலக்கம் இருந்திருந்தால் நிச்சயமாக இந்த குழந்தைகளுடன் நாங்களும் கதைப்போம்... கடைக்குட்டி செந்தளித்த சாந்தமான முகம்... நிச்சயமாக சட்டத்தரணியாக வருவாள்.... தயவுசெய்து உறவுகளே இவர்களுக்கான காணியை பெற்றுக் கொடுக்க உதவுங்கள்..... தொடர்ந்தும் தம்பியா அவர்களை கட்டியணைத்து அடியே என்று கதைத்து அவர்களின் நெத்தியில் ஓர் அன்பு முத்தத்தை எமக்காக கொடுங்கள்... 😭😭😭😭... குழந்தைகள் பாவம்... அப்படியே கட்டி அணைக்க வேண்டும் போல் உள்ளது.... 😭😭😭😭.... அவர்களுக்கு இறையருள் என்றும் இருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கீருஸ்ணா கவி யது உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் இவர்கள் ஆண்டவருடைய பிள்ளைகள் அவர் என்றும் கைவிட மாட்டார்❤❤❤
இந்த பிள்ளைகளின் கதையை கேட்டால் கவலையாக உள்ளது.நல்ல அண்ணா கிடைத்திருக்கிறார் உங்கள் கவலை சந்தோசமாக மாறும்
பாவம் அண்ணா இந்த பிள்ளைகள் நல்ல கெட்டிக்கார பிள்ளைகள்
இப்படி ஒரு அண்ணா அடுத்த பிறவியில் கிடைக்க ஆண்டவர் அருள் தரவேண்டும் கிறிஸ்னா அண்ணா ❤❤❤❤
ஒருவர் கூட பசி பட்டினியால் வாடக் கூடாது என்கிற கருத்தை வலியுறுத்தியும், ஒவ்வொரு ஆண்டும் மே 28ஆம் தேதி உலக பசி பட்டினி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று பொருத்தமாக இக்காணொளியை கடவுள் அமைத்து UK phone ஆல் ஏற்பட்ட வலிக்கு நிவாரணம் வழங்கப் பட்டுள்ளது. .....
கிருஷ்ணா ஒரு சகோதரனாக நான் இதை எழுதுகிறேன், நீங்கள் இந்த குழந்தைகளுக்கு உதவுங்கள், அவர்களை நல்ல பள்ளியில் சேர்த்து அவர்களுக்கு உங்கள் ஆதரவுடன் உதவுங்கள்
I was so crying because I can’t accept their situation
Safety first for the mother and the two daughters
Kirish , Kavi ,Yathu god bless you all 🙏 ❤ ♥ ❤ every videos 🤝👌👌👌your story very nice kirish🙏🤝♥️
அன்பின் முதல் வனே நற் குண நாயகனே கிருஷ்ணா யாழ் மண்ணில் உதித்த உதிரா இளஞ் சூரிய னே வாழ்க பல்லாண்டு ❤❤❤
இந்த பிள்ளைகள் இருவருக்கும் சரியான சத்தான சாப்பாடு கொடுக்க வேண்டும் பிள்ளைகளின் கழுத்து எலும்புகள்
தெரிகிறது ஜோசிக்க விடக்கூடாது
SK ❤.
நாளுக்கு நாள் உங்க மேல இருக்கிற மரியாதையும் அன்பும் கூடிட்டே இருக்கு...கடைசில நீங்க சாப்பாடு கட்டி குடுத்து... அவங்க சாப்பிட நீங்க ரசிப்பதை பார்த்து.... ரொம்ப சந்தோஷமா இருக்கு....😊 Well done SK ❤❤... Keep going SK ❤❤
பிள்ளை ரொம்ப தெளிவா பேசுறா பாவம் பிள்ளைகள்
So so proud to see the way you handle both girls 🥰 heartwarming to see the way you talk to them like caring loving anna!! This is what we want to see from you Krishna!! Encouraging aa motivating aa antha pillaigaloda kathaichchathu arumai! I had tears in my eyes those girls talk ❤
உங்களது வீட்டுத்திட்டத்தில் இவர்களையும் சேர்க்கவும். பெண் பிள்ளைகள் பாவம். வீடு கிடைத்தால் நல்லது. கிருஷ்ணா, கவி, யது மூவருக்கும் வாழ்த்துக்கள்.
கழுகுகள் பறக்கும் முன்னே காப்பாற்றப்பட்ட குஞ்சுகள், கூடொன்று அமைத்துக் கொடுங்கள் கூடவே நாம். நன்றி கிருஷ்ணா
பாவம் குழந்தைகள் இருவரும் நல்ல அழகு நல்லா வருவீங்க don’t worry
சூப்பர் 👌🏻 அண்ணா அந்த பிள்ளைகளுக்கு நல்ல திறமை இருக்கின்றது. அவர்கள் கேட்பது போல் ஒரு வளவு ஒண்டு வாங்கி குடுங்கோ அண்ணா இல்லாடி வீடு கட்டிக் கொடுங்கோ அண்ணா இந்த வீடியோ பாக்கும் போது அழுகை வந்திட்டு என்னாலையே இவங்கட கஷ்டத்தை பார்க்க முடியல அவங்க கேக்கிற மாதிரி அவங்களுக்கு வளவு, வீடு, அவங்களுக்கு படிப்பு தேவைக்கு உதவி செய்து கொடுங்கள். அந்த பிள்ளைக்கு நல்ல பேச்சு திறமை உள்ளது. அவர்கள் இருவரின் படிப்புக்கு எந்த தடையும் வரவே கூடாது. அவங்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்ததிற்கு நன்றி
கிருஷ்ணா அண்ணா, கவி அண்ணா மற்றும் யது வாழ்த்துக்கள் மூவருக்கும்
❤️ JESUS ✝️ BLESS 🙏🏻 YOU ❤️ brother's 🥰🥰
உங்கள் வீட்டு திட்டத்தின் ஒரு வீட்ட இந்த நிலையில் இருக்கும் பிள்ளைகளுக்கு குடுங்கோ தம்பி
காணி வந்து பாருங்க. இந்த காணிய இவைக்கு வாஙகி குடுங்க.
சாரு அக்கா வாடகை வீட்டை இந்த அக்காவுக்கு எடுத்து கொடுங்க தற்காலிகமாக அக்கா அத்தான் அருமையானவர்கள் இதை. பார்த்தாலே தருவார்கள் தம்பி
நல்லதோர் முடிவு.... இந்தக் குழந்தைகளுக்கும் உறவுகள் கிடைத்த மாதிரியும் இருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻 சாரு வம் சுபாஷம் நல்ல பிள்ளைகள்
True
இந்த பிள்ளைக்கு பாதுகாப்பான வீடு கட்டாயம் தேவை கிருஷ்ணா ❤️❤️❤️
கடவுள் என்றும் துனை வாழ்க வளமுடன்🙏
மிகவிரைவில் அந்த 47 காணொளிகள் ஏற்படுத்திய மன வலிக்கு நிவாரணமாக உங்களது வரவிருக்கும் காணொளிகள் அமைய மூவருக்கும் வாழ்த்துகள். ( கண்ணியமான முறையில் கருத்து தெரிவியுங்கள் என்ற 10வது காணொளியில் அக்கினி சூப்பராக உள்ளது)
இப்படியானவர்.உதவி செய்யவேண்டும் கிருஷ்ணா பாவம் கவலையாக.உள்ளது
Hi Anna niga unmaya irukiga Anna epaum god unga kuda irupar anna love from France ❤
❤❤❤❤பார்த்த பதிலே இது மாறுபடட்ட பதிவு சகோதரா மனிதன் ஓர் சின்ன வயிற்ருக்கு தான் வாழ்வில் இவ்வலவு பாடு கொடுத்து அழகு பார்ப்பது வேற. லெவல் இறைவன் உடன் இருப்பார்
Kirushna unmaijil nalla alakana pillaikal nalla puththisali ullla pillaikal ammavum pilllaikala nalla parkonum endu aarvam eththanaijo per sinna pillaikala viddidu poj thirumpa sejuthukal intha akka sejtha thappa ubarnthu kadavulidam kedkira super kirushna unmaijil ivarkaluku help kidiakonum kadavulukku than nanri sollonum kirushna va kondu poj viddtahuku super kirushna ❤❤❤❤
இந்தகுடும்பத்துக்கு உதவிகிடைக்கவேண்டும் கிரு கவி அக்கினி🎉🎉🎉❤❤❤
தம்பி எமது கண்களை கலங்க வைத்த 2 பெண் பிள்ளைகளையும் வாழவையுங்கோ.கடவுள் வாழ வைப்பார். நல் வழி காட்டி நலம் பெற வையுங்கோ. கடவுள் துணை .....தொடரும் வாழ்க தம்பியவ
என்ன மனிசன் நீங்க இப்பிடி நான் யாரையும் கண்டதில்லை அண்ணா ❤
வாழ்த்துக்கள் கிரி,,கவி,, ஜது இந்த பிள்ளைகளுக்கு உதவிய உரவுகலுக்கு நன்றி
அருமை அண்ணா உதவி செய்ங்க அண்ணா ❤
Hello Krishna Mahendra message Pullela wala gana papa papa Eena Meena Deeka
❤❤❤❤
😊😊😅😅😅
பாக்கும் போது கண்னு கலங்குது 😢😢😢😢😢😢
கிருஷ்ணா நீங்கள் தங்கைச்சிமாதிரி பார்த்தனிங்கள் சந்தோசமாக இருக்கு கிருஷ்ணா கட்டாயம் காணி வாங்கி குடுங்கோ ❤❤
தம்பி கிஸ்ணா .நான் கருணசிங்கம் தயவுசெய்து உங்கள் நம்பரை தாங்க .என்னோட கதையுங்க.
Awerde describle plz பாருங்க அண்ணா...
இந்த குடும்பத்தை வரணியில் தங்க வைக்கிலாமா கிருஸ்னா இவர்களை நல்லாக கவனிக்கவும். தயவு செய்து வரணி மத்திய கல்லூரியில்படிப்பிக்கலாம் கிருஸ்னா உங்களுடன் நான் தொடர்பு எடுக்க விரும்புகின்றேன்.
Brothers , sisters god bless all of you.❤❤
ஹாய் கிருஷ்ணா நீங்களும் செய்தது பெரிய நன்றி இந்த புள்ளைகளுக்கு நான் முல்லைதீவில் இருக்கிறேன் அந்த புள்ளையும் தாயும் எங்களுடன் இருப்பீர்களா நான் பாப்பேன் சொல்லுங்கோ பதிலை
அண்ணா களத்தில் இறங்கினால் சொல்லவா வேணும் இனி இந்த குடும்பத்திற்கும் நல்ல காலம் பொறந்தாச்சு மூவருக்கும் நன்றிகள் 🙏🙏🙏
தம்பி கிருஷ்ணா இந்த குடும்பத்துக்கு வீட்டு உதவி செய்து கொடுத்து உதவுங்க நன்றி. இந்த குடும்பத்துக்கு உதவி செய்த அண்ணாவுக்கு . நன்றி
கண்ணீர் வருகிறது… 😔 😢 💔💔
மகிழ்வித்து மகிழ் மனிதம் சிறக்கும்,
Super krishna anna.
Eppo recent time la than unga video paththiddu irukken anna.
Ninga mattavanga kuda move panni kathaikkira vitham nalla irukku anna.
Ninga kathaikkum pothe niraiya thairiyam varum.
Ungala maathiri ellarum irunthaal oralavu thairiyama girls iruppanga anna.
Help pannalanaalum uthasinappaduththamal irunthal nallam anna
Live long life anna.
May God bless you anna
நான் அழுது விட்டேன் Krishna…
இந்த குழந்தைகளும் தாயும் சரியான பாவம் ரொம்ப வேதனையாக இருக்கு.
கிறிஸ்னா நீங்கள தான்
கடவுள் மாதிரி.....Pls..pls...😂
Super Krishna Nalla oru kudumpathathan therivu seitirukkeenfal valththukkal thampinkala
கடவுளே இந்த தம்பி மூலம்மாக இந்த குடும்பத்திற்கு தேவையை சந்திங்க இயேசப்பா ப்ளீஸ் 🙏
இரண்டு பிள்ளைகளையும் முதல் நல்ல hostel ல் பார்த்து விடவும்
வணக்கம் தம்பி கிரிஷ்ணா
Krishna I love u u i am sorry Saudia❤❤❤
Hi Anna if you’re relocating this family please locate them somewhere closer to your location so you can keep an eye on this kids because you’re extremely busy person . I’m kindly asking you god bless you .
கிருஷ்ணா...iru pillaikalin peyaril maddum kaani eluthunko.ammaavin peyar serkka vendaam
👌👌👌👌👌👌👏👏👏👏👏
😭😭😭😭😭😭😭😭😭😭😭
They r very nice children
Youngest seems so sad & afraid of something
Should take more care about her
as soon as possible becoz she is too innocent & young
Anna trinco kappalthurai anra idaththilum saappadu illatha kastam please help anna
18:29 இந்த பதிலில் வாழ்வியல் அனுபவத்தை முழுமையாக பெற்றார் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார் இந்த அம்மா ❤
தம்பியா உங்கள் சிறந்த நற்பணி தொடர வாழ்த்துக்கள் எமது புலம்பெயர் உறவுகள் நிச்சையம் இவர்களுக்கான உதவிக்கரம் நீட்டுவார்கள் இந்த குழந்தைகளின் கனவு நிறைவேற வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கின்றேன் வாழ்த்துக்கள் தம்பியா.
Unmaya anna intha video Va parththathum anakke udambellam pul arichu pochu 😭😭😭😭😭
கி௫ஸ்ணா அண்ணா நீங்க பல்லாண்டு காலம் நீடூலிகாலம் வாழனும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉❤
அருமை, நற்பணி தொடரவாழ்த்துக்கள்😊
Vazhthukal pillaigal God bless you Krishna vanditar neenga l kavalai pada venam. 👌🎉🎉👍🙏
Krishna anna trincomalee la veedugal pakam ippidi niraya per irukuranga vanthu parunga anna
Pavam kirisnah 😢😢😢😢😢oru vedu kadikodigkoh 😢😢😢negkah oru kadavul matiri kirisnah 😢😢😢😢😢😢😢
கிருஷ்ணன் உமது தாய் உள்ளத்திற்கு பாதம் பணிந்து வணங்கி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
Anna Ilavalai la kondu vanthu vidunka
தாய் உள்ளத்திற்கு நன்றி தமிழ் நாடு விழுப்புரம் நகரம் ஆடல் நகர் கோகுலதாஸ்
Hi கிருஷ்ணா sk veiw வீடியோ பார்த்தேன் அதில் சொன்னிங்க sk vlog பாருங்கோ இரண்டு பிள்ளைகளை பத்தி ஆவலோடு காத்துக் கொண்டு இருந்தேன் பார்த்தமாதிரியே தூங்கிவிட்டேன் மீண்டும் காலையில் மீதியை பார்த்தேன் இந்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கு அந்த வீட்டு திட்டத்தை கொடுங்கோ இதை விட ஒரு குடும்பம் தேட தேவை இல்லை அருமையான பிள்ளைகள் வாழ்த்துக்கள் 🎉🎉
Exactly
Ammavum pilaikalum seernthu vaala veendum
அந்த பிள்ளைகள் பாவம் அவர்களின் அண்ணாவும் பாவம் தயவுசெய்து அவர்களின் அண்ணாவையும் சேர்த்து கொள்ளுங்கள் கிருஷ்ணா🙏💞💞
Tiyki vamatevn pahhakalan avrukku jana deviyam 1nompar janatebate