Це відео не доступне.
Перепрошуємо.

குடும்பன் சமுதாயம் வரலாறு | The history of Kudumpan caste

Поділитися
Вставка
  • Опубліковано 16 сер 2023
  • குடும்பன் சமுதாயம் வரலாறு.தமிழர்கள் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று ஐந்து நிலங்களுக்கு நகர்ந்து தங்கள் வாழ்க்கையை மெல்ல மெல்ல நகர்த்திக் கொண்டனர்.அதில் முதன்முதலில் நகர்த்தி குடும்பம் அமைத்து தலைவனானவர்கள் குடும்பன் என்று அழைக்கப்பட்டனர்.அந்த வழி வந்த மரபினரே குடும்பன் சமுதாயத்தினர்.இவர்கள் தேவேந்திர குல வேளாளர் எனப்படும் பள்ளர் பிரிவின் ஒரு உட்பிரிவு ஆகும்.இவர்கள் விவசாய குடிகளாக வாழ்ந்து வந்துள்ளனர்.பிற்காலத்தில் அதிகார வர்க்கத்தின் வெற்றி மூலம் நிலங்களை இழந்து விவசாய கூலிகளாக மாறிவிட்டனர்.
    #history
    #Kudumpan
    #caste
    #tamilargal

КОМЕНТАРІ •