Einstein vs Tholkappiyam | தொல்காப்பியம் கூறும் அறிவியல் | Tamil | Pokkisham | Vicky | TP
Вставка
- Опубліковано 5 лют 2025
- Download link: kukufm.sng.lin...
Coupon code: TPM50
Coupon is valid for the first 250 users
KuKuFM Support email: info@kukufm.com
For around 3,000 years, Tholkappiyam, the oldest available literary work in Tamil, has governed Tamil grammar. But the Sangam-era literary classic was penned with a larger purpose - to serve as a guide to life itself. The principles laid down are mostly forgotten and it only survives as an account of ancient Tamil life, say researchers.
Einstein's theories about light, motion, gravity, mass and energy began a new era of science. They led to the big-bang theory of how the universe was born. And they led to concepts such as black holes and dark energy. One hundred years later, NASA and others are honoring Einstein.
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iampokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham
Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_97c7f49144
Coupon code: TPM50
Coupon is valid for the first 250 users
20th like with full filled happy heart
Thanks for your great come back anna your a true தமிழ் புதையல்.
நன்றி
Viki bro 199 indian rupee sri lanka laa morethaan 1000 ithukku. Ungalukku solli theriujanum nu illaa coupon code ahaal innum price ahh kuraikelathaa😞
பயனுள்ளது.. நன்றி.
Next video for this Eppo விக்கி.... We need to know more about history..... This is a very important video for this generation..... Intha video ku like varutho இல்லயோ , comments varutho இல்லயோ, support varutho இல்லயோ, engalukku ithoda next part mattrum ithan thodarchiyaga neraya part வரணும்.
11:38 ஏன் இது பரிணாம வளர்ச்சியை குறித்ததாக இருக்கக்கூடாது?
உங்களுடைய பதிவுகளில் இதுவே மிக தலை சிறந்த ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை....வாழ்க தமிழ் வாழிய வாழியவே
மிக அருமை விக்கி. இந்த பதிவை உழைத்து போட்டதற்கு உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லு. அருமை அழகு. நாம் குறிப்பாக எங்கள் நாட்டில் பல காலமாக தொல்காப்பியம் தமிழ் இலக்கணம் மற்றும் தமிழர் பௌதீக இராசாயன உடற்கூறு இயல் மற்றும் பௌதீகம் கடந்த சூக்கும அறிவியலும் அடங்கிய ஒரு தொகுப்புப் பதிவு என்று தான் கூறியும் சொற்பொலிவுகளும் செய்து வருகிறோம். அந்த வகையில் தொல்காப்பியத்தை எடுத்து பிழிந்து அதில் உள்ள காலக் கணிதத்தை அப்படியே அறிவியல் கூடத்தில் ஏற்றி 'தமிழர் கால ஏரணம்' என்ற தலைப்பில் 'புறக்காலத்தியல்' மற்றும் 'அகக்காலத்தியல்' என்று இரண்டு நூல்கள் அடங்கிய ஒரு தொகுதியை மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மூத்த கணித விரிவுரைஞர் ஐயா இரா. சிவக்குமார் அவர்கள் அன்மையில் (கடந்த ஜூன் 14ல்) வெளியிட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நூலும் 500 பக்கங்கள் கொண்டு இருக்கின்றன. நூல் முழுவதும் தொல்காப்பியம் எப்படி காலக் கணியத்தில் நவீன அறியல் இதுவரை எட்டாத எல்லையை எட்டி நிற்கிறது என்று கணித சூத்திரங்கள், பொதீக சூத்திரங்கள், அறிவியல் கோட்பாடுகள் என நூற்றுக்கணக்கான ஆதரங்களுடனும் அழகிய வண்ணப் படங்களுடனும் விளக்கி இருக்கிறார். நான் அறிந்த வரை இவ்வளவு ஆழ்ந்த தொல்காப்பிய அறிவியல் ஆய்வு நூலை தமிழில் கண்டதே இல்லை. விரைவில் தமிழகத்திலும் இந்நூல் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்குள் பல ஐரோப்பிய அஸதிரோலிய நாடுகளில் வாழும் அறிவியல் புலத்தில் இயங்கும் தமிழர்கள் கூரியர் வழி இந்த நூலை பெறத் தொடங்கி விட்டனர். இந்த நூல் தொல்காப்பியத்தின் அறிவியலை குறிப்பாக காலக் கணித அறிவியலை உலகுக்கு வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
எந்த ஐயமும் இல்லை
Cringe ....
@@rajarajan7645, l
.
Kl🎉
இக்காலத்தில் உங்களைப்போன்ற
ஒரு இளைஞர் இப்படி ஒரு பதிவை போடுவது என்பது மிகவும் பாராட்டுக்குரியது. கடவுள் உம்மை ஆசீர்வதிப்பாராக.
நான் வழக்கமாக தொலைக்காட்சியில் தான் காணொளிகளை பார்ப்பதுண்டு, அதனால் கருத்து சொல்ல இயலாது. ஆனால் இந்த காணொளியை பார்த்த உடன், கைபேசியை எடுத்து கருத்தை பதிவு செய்ய விரும்பினேன். விக்கியின் இந்த முயற்சி மிகவும் பாராட்ட தக்கது. நம் பள்ளியில் பாடத்திட்டத்தில் சேர்க்க மறந்த இந்த விசயத்தை இங்கு மிக சிரத்தை எடுத்து பதிவு செய்கிறார். உமது தமிழ் தொண்டு சிறந்து வாழ்க
I received the Goosebumps. No one give introduction about Tholkapiyam like this. This is just a beginning. If possible, please create a playlist for our Tamil literature. It's a humble request.
Yes.please create
Me too agree with your point kindly keep create
😂😂😂😅
Dai muttal àndam is not aelement athu aìr all sulappatta vètridam
@@pandipandi4190 air illa space
இந்த காணொலி மிகவும் போற்றப்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் எதிரிகளின் மண்டையில் நறுக்கென்று ஒரு குட்டு குட்டி விடுகிறாய் என்பது கூடுதல் சிறப்பு.
who is the enemy here. there is none
@@kumarananth8064 தமிழை இழிவுபடுத்தி பேசுபவர்களை எதிரிகள் என்று குறிப்பிட்டேன்
Name 🔥🔥🔥
மிக அருமை விக்கி. இந்த பதிவை உழைத்து போட்டதற்கு உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லு. அருமை அழகு. நாம் குறிப்பாக எங்கள் நாட்டில் பல காலமாக தொல்காப்பியம் தமிழ் இலக்கணம் மற்றும் தமிழர் பௌதீக இராசாயன உடற்கூறு இயல் மற்றும் பௌதீகம் கடந்த சூக்கும அறிவியலும் அடங்கிய ஒரு தொகுப்புப் பதிவு என்று தான் கூறியும் சொற்பொலிவுகளும் செய்து வருகிறோம். அந்த வகையில் தொல்காப்பியத்தை எடுத்து பிழிந்து அதில் உள்ள காலக் கணிதத்தை அப்படியே அறிவியல் கூடத்தில் ஏற்றி 'தமிழர் கால ஏரணம்' என்ற தலைப்பில் 'புறக்காலத்தியல்' மற்றும் 'அகக்காலத்தியல்' என்று இரண்டு நூல்கள் அடங்கிய ஒரு தொகுதியை மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மூத்த கணித விரிவுரைஞர் ஐயா இரா. சிவக்குமார் அவர்கள் அன்மையில் (கடந்த ஜூன் 14ல்) வெளியிட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நூலும் 500 பக்கங்கள் கொண்டு இருக்கின்றன. நூல் முழுவதும் தொல்காப்பியம் எப்படி காலக் கணியத்தில் நவீன அறியல் இதுவரை எட்டாத எல்லையை எட்டி நிற்கிறது என்று கணித சூத்திரங்கள், பொதீக சூத்திரங்கள், அறிவியல் கோட்பாடுகள் என நூற்றுக்கணக்கான ஆதரங்களுடனும் அழகிய வண்ணப் படங்களுடனும் விளக்கி இருக்கிறார். நான் அறிந்த வரை இவ்வளவு ஆழ்ந்த தொல்காப்பிய அறிவியல் ஆய்வு நூலை தமிழில் கண்டதே இல்லை. விரைவில் தமிழகத்திலும் இந்நூல் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்குள் பல ஐரோப்பிய அஸதிரோலிய நாடுகளில் வாழும் அறிவியல் புலத்தில் இயங்கும் தமிழர்கள் கூரியர் வழி இந்த நூலை பெறத் தொடங்கி விட்டனர். இந்த நூல் தொல்காப்பியத்தின் அறிவியலை குறிப்பாக காலக் கணித அறிவியலை உலகுக்கு வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
@@rajarajan7645 தொல்காப்பியர் இப்பேரண்டத்தை(பிரபஞ்சத்தை) குறிப்பிடும் போது விரிவிசும்பு(Infinity) என்று குறிப்பிடுகிறார்.
இது நமக்கு பெருவியப்பூட்டுகிறது.
இந்த பதிவில் நண்பர் விக்கி கூறியதில் சிறு பிழை உள்ளது.
அது என்னவென்றால் தொல்காப்பியர் தனது முன்னோர்கள் இயற்றிய நூல்களில் இருந்து தான் நமக்கு இக்காப்பியத்தை படைத்தருளியுள்ளதாக கூறியுள்ளார்.
அதை "முந்துநூல்"என்று குறிப்பிடுகிறார்.
(அதாவது தொல்காப்பியத்திற்கு முன்னமே ஏராளமான நூல்கள் தமிழில் இருந்துள்ளன என்பது செய்தி)
ஆனால் விக்கி தனது பதிவில் தொல்காப்பியர் தான் கேட்டறிந்த செவிவழிச் செய்திகளிலிருந்து நூலை படைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இது தவறு.
அருமை சகோ இது உண்மையிலேய தமிழர்களை தலைநிமிர செய்யும் தனிச்சிறப்பு எனக்கு இப்போதே தொல்காப்பியத்தை படிக்க வேண்டும் என்பதுபோல் உள்ளது
நற்பணிக்கு வாழ்த்துக்கள் . மிக்க மகிழ்ச்சி. சிறப்பாய் செவிக்குணவளித்தீர். வேற்று மொழி க்கும் மாற்று மொழிக்கும் பெற் றோர் மயங்கி குழந்தைகளை சேதப்படுத்தும் காலத்தில் தமிழ் மெல்லச்சாகிறதோ என பயந்தேன். தமிழைத் தமிழன் தான் காக்க முடியும்... (விக்கி)தங்கள் முயற்சி நம்பிக்கை அளிக்கிறது. வாழ்க வளர்க.
மிகட்சிறப்பு👏🏻👏🏻👏🏻👏🏻
மிக அருமை விக்கி. இந்த பதிவை உழைத்து போட்டதற்கு உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லு. அருமை அழகு. நாம் குறிப்பாக எங்கள் நாட்டில் பல காலமாக தொல்காப்பியம் தமிழ் இலக்கணம் மற்றும் தமிழர் பௌதீக இராசாயன உடற்கூறு இயல் மற்றும் பௌதீகம் கடந்த சூக்கும அறிவியலும் அடங்கிய ஒரு தொகுப்புப் பதிவு என்று தான் கூறியும் சொற்பொலிவுகளும் செய்து வருகிறோம். அந்த வகையில் தொல்காப்பியத்தை எடுத்து பிழிந்து அதில் உள்ள காலக் கணிதத்தை அப்படியே அறிவியல் கூடத்தில் ஏற்றி 'தமிழர் கால ஏரணம்' என்ற தலைப்பில் 'புறக்காலத்தியல்' மற்றும் 'அகக்காலத்தியல்' என்று இரண்டு நூல்கள் அடங்கிய ஒரு தொகுதியை மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மூத்த கணித விரிவுரைஞர் ஐயா இரா. சிவக்குமார் அவர்கள் அன்மையில் (கடந்த ஜூன் 14ல்) வெளியிட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நூலும் 500 பக்கங்கள் கொண்டு இருக்கின்றன. நூல் முழுவதும் தொல்காப்பியம் எப்படி காலக் கணியத்தில் நவீன அறியல் இதுவரை எட்டாத எல்லையை எட்டி நிற்கிறது என்று கணித சூத்திரங்கள், பொதீக சூத்திரங்கள், அறிவியல் கோட்பாடுகள் என நூற்றுக்கணக்கான ஆதரங்களுடனும் அழகிய வண்ணப் படங்களுடனும் விளக்கி இருக்கிறார். நான் அறிந்த வரை இவ்வளவு ஆழ்ந்த தொல்காப்பிய அறிவியல் ஆய்வு நூலை தமிழில் கண்டதே இல்லை. விரைவில் தமிழகத்திலும் இந்நூல் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்குள் பல ஐரோப்பிய அஸதிரோலிய நாடுகளில் வாழும் அறிவியல் புலத்தில் இயங்கும் தமிழர்கள் கூரியர் வழி இந்த நூலை பெறத் தொடங்கி விட்டனர். இந்த நூல் தொல்காப்பியத்தின் அறிவியலை குறிப்பாக காலக் கணித அறிவியலை உலகுக்கு வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
உலகின் தலைசிறந்த மனித இனம் தமிழினம்.
இது சொன்னா என் இனமே நம்பமாட்டேங்குது.
உங்கள் இந்த பதிவு நீங்கள் என் தமிழ் இனத்திற்கு செய்யும் பெரும் தொண்டு,
வாழ்க பல்லாண்டு 🙏
ஆஹா எவ்வளவு அருமையான உச்சரிப்பு . ஒரு செய்தி வாசிப்பாளர் தமிழ் வாசித்ததை கேட்டு மிகவும் வருந்தினேன். லத்தின் மொழியை போல் தமிழ் இனி மெல்ல சாகும் என்றார்கள். இல்லை அது நன்றாக வாழும் உங்களை போன்றவர்களின் முயற்சியால்.
தமிழ் மொழி சாக வேண்டும் என்று ஒரு கும்பல் 3800 வருடங்களாக தலைமுறை தலைமுறையாக வேவைபார்த்து வருகிறது. அந்த தீய சக்திகள் கடந்த 2000 வருடங்களாக ஓரளவு வெற்றியும் அடைந்துள்ளது. ஆனால் இனிமேல் அவர்களுக்கு தோல்வி மட்டுமே.
ஆகா...
மிக அருமை விக்கி. இந்த பதிவை உழைத்து போட்டதற்கு உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லு. அருமை அழகு. நாம் குறிப்பாக எங்கள் நாட்டில் பல காலமாக தொல்காப்பியம் தமிழ் இலக்கணம் மற்றும் தமிழர் பௌதீக இராசாயன உடற்கூறு இயல் மற்றும் பௌதீகம் கடந்த சூக்கும அறிவியலும் அடங்கிய ஒரு தொகுப்புப் பதிவு என்று தான் கூறியும் சொற்பொலிவுகளும் செய்து வருகிறோம். அந்த வகையில் தொல்காப்பியத்தை எடுத்து பிழிந்து அதில் உள்ள காலக் கணிதத்தை அப்படியே அறிவியல் கூடத்தில் ஏற்றி 'தமிழர் கால ஏரணம்' என்ற தலைப்பில் 'புறக்காலத்தியல்' மற்றும் 'அகக்காலத்தியல்' என்று இரண்டு நூல்கள் அடங்கிய ஒரு தொகுதியை மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மூத்த கணித விரிவுரைஞர் ஐயா இரா. சிவக்குமார் அவர்கள் அன்மையில் (கடந்த ஜூன் 14ல்) வெளியிட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நூலும் 500 பக்கங்கள் கொண்டு இருக்கின்றன. நூல் முழுவதும் தொல்காப்பியம் எப்படி காலக் கணியத்தில் நவீன அறியல் இதுவரை எட்டாத எல்லையை எட்டி நிற்கிறது என்று கணித சூத்திரங்கள், பொதீக சூத்திரங்கள், அறிவியல் கோட்பாடுகள் என நூற்றுக்கணக்கான ஆதரங்களுடனும் அழகிய வண்ணப் படங்களுடனும் விளக்கி இருக்கிறார். நான் அறிந்த வரை இவ்வளவு ஆழ்ந்த தொல்காப்பிய அறிவியல் ஆய்வு நூலை தமிழில் கண்டதே இல்லை. விரைவில் தமிழகத்திலும் இந்நூல் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்குள் பல ஐரோப்பிய அஸதிரோலிய நாடுகளில் வாழும் அறிவியல் புலத்தில் இயங்கும் தமிழர்கள் கூரியர் வழி இந்த நூலை பெறத் தொடங்கி விட்டனர். இந்த நூல் தொல்காப்பியத்தின் அறிவியலை குறிப்பாக காலக் கணித அறிவியலை உலகுக்கு வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
மிக அருமை விக்கி. இந்த பதிவை உழைத்து போட்டதற்கு உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லு. அருமை அழகு. நாம் குறிப்பாக எங்கள் நாட்டில் பல காலமாக தொல்காப்பியம் தமிழ் இலக்கணம் மற்றும் தமிழர் பௌதீக இராசாயன உடற்கூறு இயல் மற்றும் பௌதீகம் கடந்த சூக்கும அறிவியலும் அடங்கிய ஒரு தொகுப்புப் பதிவு என்று தான் கூறியும் சொற்பொலிவுகளும் செய்து வருகிறோம். அந்த வகையில் தொல்காப்பியத்தை எடுத்து பிழிந்து அதில் உள்ள காலக் கணிதத்தை அப்படியே அறிவியல் கூடத்தில் ஏற்றி 'தமிழர் கால ஏரணம்' என்ற தலைப்பில் 'புறக்காலத்தியல்' மற்றும் 'அகக்காலத்தியல்' என்று இரண்டு நூல்கள் அடங்கிய ஒரு தொகுதியை மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மூத்த கணித விரிவுரைஞர் ஐயா இரா. சிவக்குமார் அவர்கள் அன்மையில் (கடந்த ஜூன் 14ல்) வெளியிட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நூலும் 500 பக்கங்கள் கொண்டு இருக்கின்றன. நூல் முழுவதும் தொல்காப்பியம் எப்படி காலக் கணியத்தில் நவீன அறியல் இதுவரை எட்டாத எல்லையை எட்டி நிற்கிறது என்று கணித சூத்திரங்கள், பொதீக சூத்திரங்கள், அறிவியல் கோட்பாடுகள் என நூற்றுக்கணக்கான ஆதரங்களுடனும் அழகிய வண்ணப் படங்களுடனும் விளக்கி இருக்கிறார். நான் அறிந்த வரை இவ்வளவு ஆழ்ந்த தொல்காப்பிய அறிவியல் ஆய்வு நூலை தமிழில் கண்டதே இல்லை. விரைவில் தமிழகத்திலும் இந்நூல் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்குள் பல ஐரோப்பிய அஸதிரோலிய நாடுகளில் வாழும் அறிவியல் புலத்தில் இயங்கும் தமிழர்கள் கூரியர் வழி இந்த நூலை பெறத் தொடங்கி விட்டனர். இந்த நூல் தொல்காப்பியத்தின் அறிவியலை குறிப்பாக காலக் கணித அறிவியலை உலகுக்கு வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
ஒரு தமிழனாக பிறந்ததற்கு நான் பெருமைபடுகிறேன்
வாழ்க தமிழ்
நீங்க தமிழனாய் பிறந்ததற்கு அப்புறம் பெருமைப்பட்டுக்கலாம், முதலில் கீழே கிடந்த செல் போனை சுவிட்ச் ஆப் செய்யாமல் அதை திருப்பி கொடுங்கடா . இதோட 3 போன் ஆச்சு , தொலைந்த அடுத்த 5 நிமிடத்தில் சுவிட்ச் ஆப் பண்ணுறானுங்க இந்த தமிழ்குடி மக்கள்
You know tamil people invented Computer , Cellphone, Aeroplane....
Unfortunately Americans claim the rights...
விக்கியோட சொல் அடியேனுக்கு மிகவும் பிடிக்கும்... காரணம்
நமது தென்தமிழ்நாட்டின் சொல்
காணவில்லை என்ற சொல்லை காங்கல என்று சொல்வது...
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற ஒற்றை சொல்லே போதும்
உலகத்திற்காக வாழ்ந்த
உலக நலனிற்காக வாழ்ந்த ஓர் இனம் தமிழினம்...
அது சிவனை மட்டுமே வணங்கியது சைவசமயத்தை மட்டுமே கடைபிடித்தது
தமிழ் பொக்கிஷம் விக்கி பீடியா நிறைய தகவல்கள் .. அருமையான பதிவு சகோதரர்
பரிபாடல் என்னும் சங்க இலக்கியத்தில் இரண்டாவது பாடலில் பெருவெடிப்புக்கொள்கை பற்றி அருமையாக விளக்கப்பட்டுள்ளது.
உங்களின் சிறந்த வீடியோக்களில் இதுவும் ஒன்று. உண்மையை நீண்ட காலம் மறைக்க முடியாது.
Correct du
உண்மைதான்👏🏻👏🏻
மிக அருமை விக்கி. இந்த பதிவை உழைத்து போட்டதற்கு உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லு. அருமை அழகு. நாம் குறிப்பாக எங்கள் நாட்டில் பல காலமாக தொல்காப்பியம் தமிழ் இலக்கணம் மற்றும் தமிழர் பௌதீக இராசாயன உடற்கூறு இயல் மற்றும் பௌதீகம் கடந்த சூக்கும அறிவியலும் அடங்கிய ஒரு தொகுப்புப் பதிவு என்று தான் கூறியும் சொற்பொலிவுகளும் செய்து வருகிறோம். அந்த வகையில் தொல்காப்பியத்தை எடுத்து பிழிந்து அதில் உள்ள காலக் கணிதத்தை அப்படியே அறிவியல் கூடத்தில் ஏற்றி 'தமிழர் கால ஏரணம்' என்ற தலைப்பில் 'புறக்காலத்தியல்' மற்றும் 'அகக்காலத்தியல்' என்று இரண்டு நூல்கள் அடங்கிய ஒரு தொகுதியை மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மூத்த கணித விரிவுரைஞர் ஐயா இரா. சிவக்குமார் அவர்கள் அன்மையில் (கடந்த ஜூன் 14ல்) வெளியிட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நூலும் 500 பக்கங்கள் கொண்டு இருக்கின்றன. நூல் முழுவதும் தொல்காப்பியம் எப்படி காலக் கணியத்தில் நவீன அறியல் இதுவரை எட்டாத எல்லையை எட்டி நிற்கிறது என்று கணித சூத்திரங்கள், பொதீக சூத்திரங்கள், அறிவியல் கோட்பாடுகள் என நூற்றுக்கணக்கான ஆதரங்களுடனும் அழகிய வண்ணப் படங்களுடனும் விளக்கி இருக்கிறார். நான் அறிந்த வரை இவ்வளவு ஆழ்ந்த தொல்காப்பிய அறிவியல் ஆய்வு நூலை தமிழில் கண்டதே இல்லை. விரைவில் தமிழகத்திலும் இந்நூல் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்குள் பல ஐரோப்பிய அஸதிரோலிய நாடுகளில் வாழும் அறிவியல் புலத்தில் இயங்கும் தமிழர்கள் கூரியர் வழி இந்த நூலை பெறத் தொடங்கி விட்டனர். இந்த நூல் தொல்காப்பியத்தின் அறிவியலை குறிப்பாக காலக் கணித அறிவியலை உலகுக்கு வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
Cringe
@@ArulPalanisamy what cringe?
நன்றிகள் சகோதரா...நம் அறிவியல் ஆன்மிகத்தோடு பிணைக்கப்பட்டதால்,நம் அறிவியல் மூடநம்பிக்கையானது.பகுத்தறிவு பதருகளால் மூடி மறைக்கப்பட்டது.
என்னுடைய கருத்து பள்ளிப்பாடங்களில் தமிழ் மொழி பாடமாக இல்லாமல் அறிவியல் பாடமாக அமைதல் வேண்டும்.
Super bro
நல்லது. இப்படி நமது தமிழர் பொக்கிசங்களை ஆராய்ந்து உள்ளதை உள்ளபடி தருவது மிகச் சிறப்பு. மிக்க நன்றி.
மிக மிக அருமையான கருத்துக்கள் இது போன்ற கருத்துக்களை மென்மேலும் எங்களுக்கு தரும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நமது மொழியில் இருக்கும் இவ்வளவு பெரிய உள்ள அர்த்தங்களை தெரிவதை விட மற்றதை தெரிவது பெரிதல்ல மரியாதைக்குரிய சகோதரர் அவர்களுக்கு எனது தாழ்த்து வேண்டுகோள் இது போன்று பல்வேறு நூல்களில் இருக்கும் உள் அர்த்தங்களை போடும்படி கேட்டுக்கொள்கிறேன்
வாழ்த்துகள் தொல்காப்பியமென்ற தமிழர் வேத நூலைபேசவும் இங்கு உங்களை போன்ற சமூக வலைத்தள ஊடகமிருப்பது மகிழ்ச்சியே தருகிறது. பல உண்மைகள் உங்களை போன்ற சமூக ஊடகத்தால் வெளிப்பட்டுவருவது பலவேற்றினகுழுக்களுக்கு வயிற்றில் புளிகரைக்க ஆரம்பித்திருக்கும் நன்றி
இதை.....இதை.... இதைத்தான் சாமி எதிர்பார்த்தேன்👍
மிக்க நன்றி நண்பரே 🙏
இது கடந்த காலத்து பிறநாட்டு மன்னர்களாலும், குறுகிய மனப்பான்மை கொண்ட ஆட்சியாளர்களாலும் மண்ணிட்டு மூடப்பட்ட நம் மகத்துவம் 👍
உங்கள் மூலம் பலருக்கும் சென்று சேர்வது அன்னை தமிழுக்கு நீங்கள் செய்யும் ஒரு மகத்தான சேவை 👍
இது போல் நம் தமிழுக்கு ஒரு நிலை ஏற்பட்ட போது கிளர்ந்து எழுந்து; தம் இசைத் தமிழால் இம்மொழிக்கு உரமிட்டவர்கள்தான் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் எல்லாம்.
உங்கள் முயற்சி மென்மேலும் தொடரட்டும் விக்கி 👍
இன்று உலகம் முழுவதும் தமிழ் மொழி தான் இருந்துருக்க வேண்டும்.ஆனால் தமிழை அனைத்து பகுதியிலும் பரவ விடாமல் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்.தமிழர்கள் ஒற்றுமைய இல்லை அது தான் வேதனை அளிக்கிறது😔
ஆம், ஆனால் இப்போது போல், போட்டி ஏதும் இல்லாததால் திட்டமிட்டு பரப்புதல், பாதுகாத்தல் என்பது அப்போது இல்லையோ! வறுமைகள் தேவைகளை , புதியவற்றை நோக்கி பிழைப்புக்காக நகர்த்தி இருக்க வேண்டும்.
Over bro 🙂prebhakaran think" failer project name is emtional thamil ", All laugauage is very beautyful in the world
@@ravin8405 exactly
Vaayi illana unggala naai tookitu poirumda
A,an it is Tamil grammar....a-ஓர், an- ஒரு என்பது தமிழ் இலக்கணம் . உயிர் எழுத்துக்கு முன் ஒர் என்பதையும் உயிர் மெய் முன் ஒரு என்பதையும் பயன்படுத்த வேண்டும் என்கிறது தொல்காப்பியம்💥💥🔥🔥
a boy, an apple... அந்த (The)...all are Tamil grammar by தொல்காப்பியர்... ஒரு மரம் இருந்தது (ம - உயிர்மெய் So ஒருவரும்). மரக்கிளையில் ஓர் ஆந்தை இருந்தது (ஆ-உயிர் So ஒர் வரும் ) இது தான் முறைபடி தமிழ் எழுதும் இலக்கணம். தமிழ் திராவிட மொழிக்கு மட்டும் தாய் அல்ல. ஐரோப்பிய மொழிக்கும் தாய்🔥🔥🔥🔥🔥.
சிறப்பு.. தொழ்காப்பியம் இவ்வளவு அறிவியல் கருத்துக்களை உள்ளடக்கிய நூலா?? தமிழ்வழி கற்றல் ஊக்குவிக்க வேண்டும், தமிழில் கல்வி, அறிவியல் வளர்ச்சி, ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும், இவற்றை அனைத்தையும் மொழிபெயர்ப்புசெய்து உலகத்திற்கு எடுத்துரைக்க வேண்டும்..
மிகவும் ஆச்சர்யமூட்டும் பதிவு..
நன்றி சகோ ❤️❤️❤️
உண்மையில் நம் முன்னோர்களின் அறிவுத்திறன்
வியக்கவைக்கிறது..
தமிழின் சிறப்பை உலகிற்கு கொண்டு சேர்க்கும் தமிழ் பொக்கிஷம்... சிறந்த முயற்சி.வாழ்த்துகள்......
அற்புதம் சகோதரா கேட்கும் போது தமிழனாய் பிறந்ததை நினைத்து பெருமையாய் இருக்கு . ஆனால் தமிழ் வேகமாக அழிந்து வருவதை நினைக்கும் போது ரொம்ப வருத்தமாக இருக்கு.
மிக அருமை விக்கி. இந்த பதிவை உழைத்து போட்டதற்கு உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லு. அருமை அழகு. நாம் குறிப்பாக எங்கள் நாட்டில் பல காலமாக தொல்காப்பியம் தமிழ் இலக்கணம் மற்றும் தமிழர் பௌதீக இராசாயன உடற்கூறு இயல் மற்றும் பௌதீகம் கடந்த சூக்கும அறிவியலும் அடங்கிய ஒரு தொகுப்புப் பதிவு என்று தான் கூறியும் சொற்பொலிவுகளும் செய்து வருகிறோம். அந்த வகையில் தொல்காப்பியத்தை எடுத்து பிழிந்து அதில் உள்ள காலக் கணிதத்தை அப்படியே அறிவியல் கூடத்தில் ஏற்றி 'தமிழர் கால ஏரணம்' என்ற தலைப்பில் 'புறக்காலத்தியல்' மற்றும் 'அகக்காலத்தியல்' என்று இரண்டு நூல்கள் அடங்கிய ஒரு தொகுதியை மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மூத்த கணித விரிவுரைஞர் ஐயா இரா. சிவக்குமார் அவர்கள் அன்மையில் (கடந்த ஜூன் 14ல்) வெளியிட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நூலும் 500 பக்கங்கள் கொண்டு இருக்கின்றன. நூல் முழுவதும் தொல்காப்பியம் எப்படி காலக் கணியத்தில் நவீன அறியல் இதுவரை எட்டாத எல்லையை எட்டி நிற்கிறது என்று கணித சூத்திரங்கள், பொதீக சூத்திரங்கள், அறிவியல் கோட்பாடுகள் என நூற்றுக்கணக்கான ஆதரங்களுடனும் அழகிய வண்ணப் படங்களுடனும் விளக்கி இருக்கிறார். நான் அறிந்த வரை இவ்வளவு ஆழ்ந்த தொல்காப்பிய அறிவியல் ஆய்வு நூலை தமிழில் கண்டதே இல்லை. விரைவில் தமிழகத்திலும் இந்நூல் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்குள் பல ஐரோப்பிய அஸதிரோலிய நாடுகளில் வாழும் அறிவியல் புலத்தில் இயங்கும் தமிழர்கள் கூரியர் வழி இந்த நூலை பெறத் தொடங்கி விட்டனர். இந்த நூல் தொல்காப்பியத்தின் அறிவியலை குறிப்பாக காலக் கணித அறிவியலை உலகுக்கு வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
விக்கி அண்ணா நீங்கள் கூறும் விளக்கம் சிறப்பாக உள்ளது . சிலப்பதிகாரத்தை தொடராக பதிவிடலாம்...
வாழ்க தமிழ்..
நம்பிகை, அதுதான் இங்கே இல்லை. நம்ம மக்கள் இந்த தமிழ் கிட்ட அந்த நம்பிகை வைப்பது இல்ல அந்த அறிவியள் மேல் வைப்பது போல ....நன்றி அண்ணா ,நன்றி சகோதர கூட இல்ல இப்போ only thank you ...எப்போ ஆத்துச்சூடி இல்லமா baba black sheep வந்துச்சோ எல்லாம் போயிற்று... I'm working outside India so there could be spelling mistakes just forgive me after long time I wrote in Tamil ..when ever ppl ask me in my work place or in this country why don't you speak other languages I use to say garvama I'm from Tamil Nadu ...this video is amazing Viki ..you just make my day ...I use to teach my son to speak in Tamil and make sure he reads and writes in tamil avlo garvama irukum ...athe garvam intha video parkum bothu ... ..மிக்க நன்றி
தமிழ் = அறிவு
100 % உண்மை சகோ...
உம்மையும் எம்மையும் போன்றோர் எத்தனை உள்ளோர்...?
உம் காணொளி அறியாதோர் அறியும் பாலமாகும்...
வாழ்த்துக்கள் நன்பரே🙏🙏🙏
உண்மையிலேயே திருக்குறள் உலகத்துக்கு என்ன தந்தது என்பதை ஒரு காணொலி போடுங்க அண்ணா!! பேசிக் சொன்னா போதும் please bro try pannunga bro♥️♥️♥️
மிகவும் தரமான பதிவிற்கு ஒரு கோடி நன்றி. என் அம்மா சொன்னார்" தொல் காப்பியத்தில் கிளி, குரங்கு, யானை. இந்த மூன்று விலங்குகளை பற்றிய ஆச்சரியமான செயல்களை பற்றிய குறிப்புகள் உள்ளன என்றார். தமிழ் வாழ்க!
நன்றி சிறந்த முயற்சிக்கு பாராட்டுகள் நாம் படித்து மறந்ததை நினைவூட்டலும்,படிக்காமல் விட்டதை அறியவும் நம் முன்னோர்கள் எழுதிய இலக்கியங்களும் இலக்கணங்களும் வரலாறுஙளும் புதுபுது முறைகளில் வெளிவரும்பொழுது அடுத்த தலைமுறையினர் அறிந்து நம் முன்னோர்கள் பெருமை அறிந்து கொள்வார்கள்
அண்ணா தமிழ் தேசிய பேரியக்க தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்களின் புதல்வர் ஆசான் ம.செந்தமிழன் அவர்கள் தொல்காப்பியத்தை நன்கு ஆராய்ந்து பேருரை நிகழ்த்தியுள்ளார்....
தயவுசெய்து அதை சாதாரணமான உரையாக இருக்கலாம் என்று எண்ணி தவிர்த்துவிடவேண்டாம் அண்ணா.....அவர் பல அற்புதங்களை கூறுகிறார்.. அவை அனைத்தையும் வலையொளியிலேயே காணலாம்
அவர் தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அண்ணா....
அவரை தமிழர்கள் அனைவரும் பாதுகாக்க வேண்டும்....
அவரும் ஒரு தமிழ் பொக்கிஷம்தான் அண்ணா 🙏🙏🙏♥️
சகோதரர் விக்கி உங்கள் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்ததில் இதுவும் ஒன்று உங்களுக்கு சிறப்பான வாழ்த்துக்கள் 🙏👏
மிக பெருமையா இருக்கு நண்பா...தமிழினத்தின் எதிர் காலத்திற்க்கு வித்துயிடுத்து விட்டீர்கள்....
இங்கயும் சில ஊடகம் இருக்குதே Mr.GK போன்ற தர்குறி ஊடகங்கள் தமிழர்களுடைய மரபையும் அறிவியலயும் கொச்சை படுத்தவே நடத்துகிறார்கள்....
இந்த சூழ் நிலையில் இதுபோன்ற தகவல்கள் தமிழினத்திர்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்....
A,an it is Tamil grammar....a-ஓர், an- ஒரு என்பது தமிழ் இலக்கணம் . உயிர் எழுத்துக்கு முன் ஒர் என்பதையும் உயிர் மெய் முன் ஒரு என்பதையும் பயன்படுத்த வேண்டும் என்கிறது தொல்காப்பியம்💥💥🔥🔥
a boy, an apple... அந்த (The)...all are Tamil grammar by தொல்காப்பியர்... ஒரு மரம் இருந்தது (ம - உயிர்மெய் So ஒருவரும்). மரக்கிளையில் ஓர் ஆந்தை இருந்தது (ஆ-உயிர் So ஒர் வரும் ) இது தான் முறைபடி தமிழ் எழுதும் இலக்கணம். தமிழ் திராவிட மொழிக்கு மட்டும் தாய் அல்ல. ஐரோப்பிய மொழிக்கும் தாய்🔥🔥🔥🔥🔥
செய்திக்குள் செய்தி, நன்றி!
Very good topic. One suggestion Vicky. If possible kindly add English subtitles so we can share your videos with people speaking other languages.
எனது பிள்ளைகளுக்கு இந்த பதிவை காட்டி ,தொல்காப்பியத்தை அறியச்செய்தேன்.நன்றி 🙏
Vicky Anna part 2 venunaa Ilana edha pola video neraya podunga anna epo geopolitics le neriya time podhu just give some time for our history thank you Anna❤ ❤❤❤
நீண்ட நாளைக்குப் பிறகுவிக்கியின்மிக சிறப்பான பதிவு...தொல்காப்பியத்தின் சிறப்புகளை மீண்டும் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.. நன்றி விக்கி"
இது போன்ற பதிவுகள் நிறைய போடுங்கள் அப்பவாவது இந்த காலத்து பிள்ளைகள் தமிழின் அருமையை பெருமையை உணர்ந்து கொள்ளட்டும். நன்றி சகோதரா
மிக்க நன்றி அண்ணா இன்னும் பல தமிழ் நூல்களின் உண்மை தன்மைனையும் மறைக்கப்பட்டுள்ளது அதனையும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்
இதே போன்று பரிபாடலிலும், திருவாசகத்திலும் பெருவெடிப்புக் கொள்கை பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது.
நல்ல பதிவு அண்ணா. இதை உலக அரங்கில் யார் எடுத்து செல்வது எப்போது???
நண்பா நீங்கள் கூறிய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. ❤️❤️❤️
எனக்கும் இப்போது தான் இதன் பெருமை புரிகிறது.
ஆனால் அறிவியல் என்பது அதுவல்ல.அறிவியல் என்பது எந்தவொரு கூற்றாயினும் அதை பலகட்ட சோதனைகளுக்கு உட்படுத்துவதே.பலகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தி அந்த கூற்றை உறுதிபடுத்தியவர்கள் நீங்கள் சொல்லும் அறிவியலாளர்கள். அவர்கள் உறுதிப்படுத்தாமல் இருந்திருந்தால் இந்நூல் இன்றளவும் புகழ்பெறாமல் கூட இருந்திருந்திருக்கலாம். உதாரணமாக பூமி சூரியனை சுற்றி வருவதால் தான் இரவு பகல் ஏற்படுகிறது என்ற கூற்றை எக்காலத்தில் எவர் கூறினும் அதை ஆதாரத்துடன் முதலில் சமர்ப்பித்தவருக்கே அதன் புகழ் சேரும் ஏனெனில் நிருபித்தமையால் தான் அதை நாம் நம் வருங்கால சந்ததிக்கு எடுத்துரைக்கின்றோம். ஒருவேலை நிருபிக்கபடாமல் இருந்திருந்தால் யாருக்கு தெரியும் அது பற்றி ஒவ்வொருவருக்கும் இரண்டு மூன்று கருத்துக்கள் கூட இருந்திருக்கலாம்.1.பூமி சூரியனை சுற்றி வருகிறது 2.சூரியன் பூமியை சுற்றி வருகிறது 3. சூரியன் திடீர் என தோன்றி திடீர் என மறைகிறது. அதனால் இவர் பெரியவரா அவர் பெரியவரா என ஆராயாமல் அறிவியல் கற்பித்த அறிவை கொண்டு நாமும் இன்னும் பலகோடி மர்மங்கள், ரகசியங்கள்,ஆச்சரியங்களை உள்ளடக்கிய இந்த பிரபஞ்சத்தை ஆராய துவங்குவோம்.
நன்றாக உள்ளது நண்பா இது நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய கருத்து அறிவியல்பூர்வமாக சொல்லிக்கொடுத்து அவர்கள் அறிவை தூண்ட வேண்டியது ஒவ்வொரு தமிழ் தாய் தந்தையரின் கடமை மிகவும் முக்கியமாக தமிழக அரசின் கடமை இதன் மூலம் நம் குழந்தைகளின் ஜீன்கள் தூண்டப்பட்டு இனியும் பல விந்தைகள் நடக்க உதவுவோம்
முதலில் நமது கடவுள் யாரென்று சொல்லிக் கொடுக்க வேண்டும் . தொல்காப்பியத்தின் முதல் பாடலை படியுங்கள்
மிக சிறப்பான பதிவு. ஏன் தொல்காப்பியத்தை பழந்தமிழர் வாழ் அறிவியல் புத்தகமாக மாற்றி பள்ளி கல்லூரிகளில் சில அதிகாரங்களை பாட புத்தகமாக சேர்க்க கூடாது. தமிழக அரசு PhD ஆய்வுக்கு பரிந்துரைக்கவும் ஊக்குவிக்கவும் கூடாது? பன்னாட்டு பல்கலைக்கழகங்களிலே ஆங்கில. ஜெர்மன் பிரெஞ்சு ஜப்பானிய மொழிகளில் புத்தகங்களாகவோ PhD thesis ஆகவோ வெளியிடக்கூடாது?
அப்படி செய்தால் திருக்குறளை விட பல மடங்கு தமிழினத்திற்கு பெருமை சேர்க்கும்.
எவ்வளவோ பெருமை கொண்ட என் தமிழினம் இன்று எல்லா வகையான மோகத்தால் அழிந்து கொண்டு இருக்கிறது.. இந்த ஆட்சியாளர்களால்.....
மிகச்சரியாக சொன்னீர்கள்
இதுதான் உண்மையான தமிழ் பொக்கிஷம்.நல்லது விக்கி சகோதரா.சிறப்பான படைப்பு
வணக்கம் தோழரே..... தங்களின் இந்த பதிவு TNPSC G2, G4 படிக்கும் நண்பர்களுக்கு பயணுள்ள பதிவு போட்டி தேர்வுகள் அறிவிக்கும் போது இதை போன்ற பல பதிவுகள் பதிவிட்டால் அனைவருக்கும் பயணுள்ளதாக இருக்கும்..... நன்றி தோழரே.....
தொல்காப்பியம் பற்றி இன்னும் நிறைய கானொலிகள் எதிர்பார்க்கிறேன். மிக்க நன்றி.. தொல்காப்பியரே சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் வளர்க தொல்காப்பியத்தின் புகழ்…
அருமை அண்ணா சிறந்த படைப்புக்கு சிறப்பான விளக்கம் நன்றி.
அண்ணா.. அருமை.. தமிழ் மொழி பெருமை சேர்க்கும் விதமாக ஒரு பதிவு....
உலகமும்(மற்றவர்களும்) அறிந்து கொள்ள ஆங்கில வார்த்தைகளையும் கீழே இணைத்துவிடுங்கள். இனியாவது தமிழின் பெருமையை நாமும் அறிவோம் உலகத்தையும் அறிய செய்வோம்.
தொல்காப்பியம் என்கிறத ஓரளவு காது உங்க மூலியமா தெரிஞ்சுக்கிட்டது ரொம்ப ரொம்ப சந்தோசம் இவ்வளவு நாள் இது தெரியாம இருந்ததனால் நான் வருத்தப்படுகிறேன் 🙏 Delhi irundhu Babu balasundaram
எழுத்தாளர் மதிப்பிற்குரிய சுஜாதாவின் மறைவிற்கு பின் இந்த பதிவு தான் எளிய தமிழில் இலக்கிய விஞ்ஞானத்தை மக்களுக்கு புரிந்துகொள்ள உதவுகின்றன. நல்ல பதிவு. அறிவுசார்ந்த பதிவுகள். உங்கள் பதிவுகள் இளைய தலைமுறையை சென்று சேர வேண்டும் .
மிக அருமை விக்கி. இந்த பதிவை உழைத்து போட்டதற்கு உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லு. அருமை அழகு. நாம் குறிப்பாக எங்கள் நாட்டில் பல காலமாக தொல்காப்பியம் தமிழ் இலக்கணம் மற்றும் தமிழர் பௌதீக இராசாயன உடற்கூறு இயல் மற்றும் பௌதீகம் கடந்த சூக்கும அறிவியலும் அடங்கிய ஒரு தொகுப்புப் பதிவு என்று தான் கூறியும் சொற்பொலிவுகளும் செய்து வருகிறோம். அந்த வகையில் தொல்காப்பியத்தை எடுத்து பிழிந்து அதில் உள்ள காலக் கணிதத்தை அப்படியே அறிவியல் கூடத்தில் ஏற்றி 'தமிழர் கால ஏரணம்' என்ற தலைப்பில் 'புறக்காலத்தியல்' மற்றும் 'அகக்காலத்தியல்' என்று இரண்டு நூல்கள் அடங்கிய ஒரு தொகுதியை மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மூத்த கணித விரிவுரைஞர் ஐயா இரா. சிவக்குமார் அவர்கள் அன்மையில் (கடந்த ஜூன் 14ல்) வெளியிட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நூலும் 500 பக்கங்கள் கொண்டு இருக்கின்றன. நூல் முழுவதும் தொல்காப்பியம் எப்படி காலக் கணியத்தில் நவீன அறியல் இதுவரை எட்டாத எல்லையை எட்டி நிற்கிறது என்று கணித சூத்திரங்கள், பொதீக சூத்திரங்கள், அறிவியல் கோட்பாடுகள் என நூற்றுக்கணக்கான ஆதரங்களுடனும் அழகிய வண்ணப் படங்களுடனும் விளக்கி இருக்கிறார். நான் அறிந்த வரை இவ்வளவு ஆழ்ந்த தொல்காப்பிய அறிவியல் ஆய்வு நூலை தமிழில் கண்டதே இல்லை. விரைவில் தமிழகத்திலும் இந்நூல் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்குள் பல ஐரோப்பிய அஸதிரோலிய நாடுகளில் வாழும் அறிவியல் புலத்தில் இயங்கும் தமிழர்கள் கூரியர் வழி இந்த நூலை பெறத் தொடங்கி விட்டனர். இந்த நூல் தொல்காப்பியத்தின் அறிவியலை குறிப்பாக காலக் கணித அறிவியலை உலகுக்கு வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
தற்புகழ்ச்சி இல்லை இது. உண்மைநிலை வியத்தகு ஒப்பீடு மூலம் நிறுவப்பட்டிருக்கிறது. பாராட்டுகள்.
இதனால் தான் தமிழின் ஆரம்ப முதல் இப்போ வரையிலான உண்மையான முழு தகவல்களை ஒரு தொடராக பதிவிடுங்கள் என்று சொன்னோம்.
வணக்கம். அருமை மிக அருமையாக இருந்தது. மிகவும் பயனுள்ள தகவல். மேலை நாடுகள், நம் அறிவு களஞ்சியங்களை, தங்களின் படைப்புகள் போல் ஸ்டிக்கர் ஒட்டி விட்டார்கள்.
ஜெய்ஹிந்த்
அண்ணா இதை போல பதிவுகளை நிறைய பகிருங்கள் அருமையாக உள்ளது
அருமையான பதிவு விக்கி... இதுபோன்ற பல காணொளிகளை உங்களிடம் இருந்து எதிர் பார்கிறேன்... உங்கள் பணி மென்மேலும் சிறக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் விக்கி...
அண்ணா ரொம்ப நல்ல வீடியோ இந்த மாதிரி வீடியோ தான் நாங்க தமிழ் பொக்கிஷம் நாங்க எதிர்பார்க்கிறோம்
இப்படிக்கு
உங்கள் தம்பி
Thanks!
அருமையான பதிவு விக்கி! நம்முடைய நூல்களை சரியான புரிதலோடு படித்தாலே இந்தக் காலகட்டத்தில் கற்றுக் கொடுக்கப்படும் அறிவை விட பன்மடங்கு அறிவு, நமது உண்மையான நூல்களைப் படிப்பதால் கிடைக்கும் என்பது இதன் மூலம் உறுதியாகிறது!👌
அருமையானா பதிவு தலைவா 🙏😊😊
நீங்கள் மற்ற பதிவுகளை போடுவதை தவிர்த்து, (அறிவியல் கண்டுபிடிப்பு, தொலைநோக்கி, எகிப்து, மாயன்கள், இன்னும் பல )
இதுமாதிரியான பதிவுகளை ஆராய்ந்து தொல்காப்பியர், அதற்கு முன் வாழ்ந்த மக்கள் அகத்தியர் இன்னும் பல, இவ்வாறானவர்களின் புத்தகங்களை ஆராய்ந்து கூறினால், நீங்களே youtupe இல் மக்களுக்கு இவ்வாறான சிறந்த முக்கியமான வரலாற்றை புரியவைத்த பெருமை உங்களுக்கே சேரும், 🙏மேலும் நீங்கள் பேசும் விதம், கேட்பவர்களுக்கு அழகாக புரியும் விதத்தில் இருக்கிறது, வரும்காலத்தில் நீங்கள் ஆராய்ந்து கூறும் செய்திகள், அறியாமையில் இருக்கும் மக்களை சென்று சேர வாழ்த்துக்கள் தலைவா 🙏🙏😊
Wow.. very interesting to watch.. Thanks for bringing this topic.. old Tamil Pokkisham format & music has added essence to the topic.. nice to hear pure tamil words after a long time! Appreciate it!
A,an it is Tamil grammar....a-ஓர், an- ஒரு என்பது தமிழ் இலக்கணம் . உயிர் எழுத்துக்கு முன் ஒர் என்பதையும் உயிர் மெய் முன் ஒரு என்பதையும் பயன்படுத்த வேண்டும் என்கிறது தொல்காப்பியம்💥💥🔥🔥
a boy, an apple... அந்த (The)...all are Tamil grammar by தொல்காப்பியர்... ஒரு மரம் இருந்தது (ம - உயிர்மெய் So ஒருவரும்). மரக்கிளையில் ஓர் ஆந்தை இருந்தது (ஆ-உயிர் So ஒர் வரும் ) இது தான் முறைபடி தமிழ் எழுதும் இலக்கணம். தமிழ் திராவிட மொழிக்கு மட்டும் தாய் அல்ல. ஐரோப்பிய மொழிக்கும் தாய்🔥🔥🔥🔥🔥..
மிக அருமை விக்கி. இந்த பதிவை உழைத்து போட்டதற்கு உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லு. அருமை அழகு. நாம் குறிப்பாக எங்கள் நாட்டில் பல காலமாக தொல்காப்பியம் தமிழ் இலக்கணம் மற்றும் தமிழர் பௌதீக இராசாயன உடற்கூறு இயல் மற்றும் பௌதீகம் கடந்த சூக்கும அறிவியலும் அடங்கிய ஒரு தொகுப்புப் பதிவு என்று தான் கூறியும் சொற்பொலிவுகளும் செய்து வருகிறோம். அந்த வகையில் தொல்காப்பியத்தை எடுத்து பிழிந்து அதில் உள்ள காலக் கணிதத்தை அப்படியே அறிவியல் கூடத்தில் ஏற்றி 'தமிழர் கால ஏரணம்' என்ற தலைப்பில் 'புறக்காலத்தியல்' மற்றும் 'அகக்காலத்தியல்' என்று இரண்டு நூல்கள் அடங்கிய ஒரு தொகுதியை மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மூத்த கணித விரிவுரைஞர் ஐயா இரா. சிவக்குமார் அவர்கள் அன்மையில் (கடந்த ஜூன் 14ல்) வெளியிட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நூலும் 500 பக்கங்கள் கொண்டு இருக்கின்றன. நூல் முழுவதும் தொல்காப்பியம் எப்படி காலக் கணியத்தில் நவீன அறியல் இதுவரை எட்டாத எல்லையை எட்டி நிற்கிறது என்று கணித சூத்திரங்கள், பொதீக சூத்திரங்கள், அறிவியல் கோட்பாடுகள் என நூற்றுக்கணக்கான ஆதரங்களுடனும் அழகிய வண்ணப் படங்களுடனும் விளக்கி இருக்கிறார். நான் அறிந்த வரை இவ்வளவு ஆழ்ந்த தொல்காப்பிய அறிவியல் ஆய்வு நூலை தமிழில் கண்டதே இல்லை. விரைவில் தமிழகத்திலும் இந்நூல் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்குள் பல ஐரோப்பிய அஸதிரோலிய நாடுகளில் வாழும் அறிவியல் புலத்தில் இயங்கும் தமிழர்கள் கூரியர் வழி இந்த நூலை பெறத் தொடங்கி விட்டனர். இந்த நூல் தொல்காப்பியத்தின் அறிவியலை குறிப்பாக காலக் கணித அறிவியலை உலகுக்கு வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
அண்ணா இது போல் நிறைய காணோளிகளை பதிவிடுங்கள் ....🙏 நாம் காண வேண்டும் தமிழின் சிறப்பை💥
Headset la கேட்கும் போது மிக அருமை.....And Content Vera Level Bro🔥🔥🔥🔥
Super Explanation! மற்றும் நிஜமான தமிழ் பொகிஷம் இதுதான்.
முடிந்தவரைக்கும் இந்த வீடியோவை தமீழ் வாத்தியார்கலுக்கு forwarded செய்யுங்கள் பார்பவர் அனைவரும்....
அணுவைப் பற்றி திருமூலர்
அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார் கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.
அணுவில் அணுவினை ஆதிப் பிரானை - படைப்பாற்றல் அணுவில் அணுவாக உள்ளது, அது தொடக்க காலம் முதல் உள்ளது,
அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு - நுண்ணியதிலும் நுண்ணிய அணுவினை ஆயிரம் பங்கிட்டு,
அணுவில் அணுவை அணுக வல்லார் கட்கு - அணுவில் அணுவை அவற்றில் ஒன்றை அணுக வல்லோர்க்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே - படைப்பாற்றல் அணுவை அணுகலாம்.
என்றுரைக்கிறார்.
அணுவின் அளவைப் பற்றி திருமூலர் கூறுகையில்
மேவிய சீவன் வடிவது சொல்லிடின் ,
கோவின் மயிர் ஒன்று நூறுடன் கூறிட்டு,
மேவிய கூறு அது ஆயிரம் ஆயினால் ,
ஆவியின் கூறு நூறாயிரத்தில் ஒன்றே,
படைப்பாற்றலின் வடிவத்தை சொல்வதென்றால் மாட்டின் தோலிலுள்ள முடியை நூறு பங்காக வெட்டி, வெட்டிய ஒரு பங்கு முடியை ஆயிரம் கூறாக வெட்டி, அக்கூற்றில் ஒரு கூற்றை ஒரு நூறாயிரம் பங்காக வெட்டினால் அதில் கிடைக்கும் ஒரு பங்கிலும் அவர் வடிவத்தை காணலாம் என கூறுகிறார்.
சரி அவரின் கணக்கு படி
1. 1 முடி÷ 100 = 1/100 முடி
2. 1/100 முடி ÷ 1000 = 1/1000 முடி
3. 1/100000 முடி ÷ 100000 முடி = 1/ 10000000000 (0.00000000001)
அப்படியெனில் மாட்டு தோலிலுள்ள முடியின் நீளம் இயல்பாக 5 mm இருக்கும். அதை ஆயிரம் கோடி பங்காக வெட்டினால் கிடைக்கும் ஒரு முடியின் பங்கு. இங்கு ஒரு அணுவின் எடை அல்லது அதன் வடிவத்தின் அளவு என கூறியுள்ளார். இவ்விடம் அணு என்பது நுண்மையானது என்பது திருமூலருக்கு தெரிந்துள்ளது.
இதை போல வள்ளலார் தனது அருட்பாவில் " பிரியும் வகையும்" பிரியாவகையும் தெரிந்தாய் பின்னையே " என அணுவின் அடிப்படை கொள்கையை தெளிவாக கூறுகிறார்
மரங்களுக்கும் செடிகளுக்கும் தொடுவுணர்வு மட்டுமே இல்லை, அதனை தாண்டிய உணர்வுகளும் இருக்கின்றது. அதாவது அதற்கு துன்பம் இழைப்பதற்காக யாராவது நெருங்கினாலும் கூட அதனை அது உணர்கின்றது, அதேபோன்று அதற்கு அன்பை உணர்கின்ற திறனும் இருக்கின்றது. அதாவது அதனை அன்போடு யாராவது நெருங்கினால் அது அதில் பரவசம் அடைகின்றது என்பதும் நிரூபிக்க பட்டு இருக்கின்றது. அதனால மரம் ஆனது ஓரறிவு உயிர் என்று சொல்ல முடியாது.
மறைக்கப்பட்ட உண்மைகள் .. பாராட்டுகள் விக்கி.. இந்த Topic எடுத்ததற்கு.. ஏகப்பட்ட ஆராயப்பட வேண்டிய தகவல்கள் அகத்தியம் மற்றும் தொல்காப்பியத்தில் உள்ளன..
திருமந்திர அறிவியலின் தொடர்ச்சி
2ம் தந்திரத்தில் *கரு உற்பத்தியைப்பற்றி 41 பாடல்களில்* கூறியுள்ளார் திருமூலர்
அதில் குறிப்பிடும்படியாக 5 பாடல்கள் கீழ்கண்டவற்றை
1) குழந்தியை ஆரோக்கியம் எவ்வாறாக அமைகிறது பற்றிய விளக்கம் *திருமந்திரம் 479*
2) குழந்தையின் உயரம் சம்பந்தான குறைபாடுகள் (குள்ளம், முடம், கூண்) என்பதை பற்றிய *திருமந்திரம் 480*
3) ஊமை, குருடு, செவிடு எதனால் என்பதை விளக்கும் *திருமந்திரம் 481*
4) ஆண், பெண் அல்லது அலியாக பிறப்பது எதனால் என்பதை விளக்குவது
*திருமந்திரம் 482*
குறிப்பு: *அலி* என்ற திருமூலர் குறிப்பிடும் தமிழ் வார்த்தையின் அர்த்தம் ஆணும் பெண்ணும் ஒருத்த உள்ள மனித உருவம்
5) கரு உருவாகும்பொழுது (54 உறுப்புகள் + குணாதிசியங்கள்) DNAவை பற்றி விளக்கும் *திருமந்திரம் 475*
*குழந்தையின் உயரம் பற்றிய திருமந்திரம் 480*
*பாய்கின்ற வாயு குறையின் குறள் ஆகும்*
*பாய்கின்ற வாயு இளைக்கின் முடம் ஆகும்;*
*பாய்கின்ற வாயு நடுப்படில் கூன் ஆகும்;*
*பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லைப் பார்க்கிலே.*
*விளக்கம்*
சுக்கிலத்தைச் செலுத்தும் வாயு குறைவாக இருந்தால் குழந்தை *குட்டையாகப்* பிறக்கும்..
பாய்கின்ற வாயு மெலிந்திருந்தால் பிறக்கும் *குழந்தை முடம்* ஆகும்.
பாய்கின்ற வாயு தடைப்படில் *குழந்தை கூனனாகப்* பிறக்கும்.
பெண்களுக்கு இதைப் போன்று பாய்கின்ற வாயு என்பது இல்லை
திருமந்திரம் 481
தாயின் வயிறு எவ்வாறு குழந்தையை பாதிக்கும்
*மாதா உதரம் மலம் மிகின் மந்தன் ஆம்;*
*மாதா உதரம் சலம் மிகின் மூங்கை ஆம்;*
*மாதா உதரம் இரண்டும் ஒக்கின் கண் இல்லை;*
*மாதா உதரத்திலே வந்த குழவிக்கே.*
*பொருள் :* அன்னையின் வயிறு கருவில் வளரும் குழந்தையைப் பாதிக்கும்.
அன்னையின் வயிற்றில் மலம் மிகுந்து இருந்தால் குழந்தை மந்த புத்தியுடன் பிறக்கும். அன்னை வயிற்றில் நீர் மிகுந்திருந்தால் குழந்தை ஊமையாகிவிடும். அவள் வயிற்றில் மலம், நீர் இரண்டுமே மிகுதியாக இருந்தால் பிறக்கும் குழந்தை குருடனாகிவிடும்.
குழந்தை ஆண், பெண், இரட்டையராக, அலியாக பிறக்கிறது என்பதை விளக்கும் திருமந்திரம்
*திருமந்திரம் 482*
*குழவியும் ஆணாம் வலத்தது வாகில்*
*குழவியும் பெண்ணாம் இடத்ததுவாகில்*
*குழந்தையும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்*
*குழவி அலி ஆகும் கொண்ட கால் ஒக்கிலே.*
*பொருள்* இன்பம் துய்க்கும் போது மூச்சுக் காற்று சூரிய கலையில் (வலது நாசித் துவாரத்தில்) இயங்கினால் ஆண் குழந்தை கருவில் உருவாகும்.
சந்திர கலையில் (இடது நாசித் துவாரத்தில்) மூச்சுக் காற்று இயங்கினால் கருவில் பெண் குழந்தை உருவாகும்.
சுக்கிலத்தைச் செலுத்தும் பொழுது மலக் காற்றகிய அபான வாயு அதை எதிர்த்தால், சுக்கிலம் இரண்டாகப் பிரிந்து கருவில் இரட்டைக் குழந்தைகள் உருவாகும்.
சூரிய கலையும், சந்திர கலையும் ஒத்தவாறு இயங்கினால் அலி ஆகிவிடும் பிறக்கும் குழந்தை.
*திருமந்திரம் 457.*
கருவில் அமைபவை எவை
*போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்*
*மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்*
*நாகமும் எட்டுடன் நாலு புரவியும்*
*பாகன் விடானெனிற்ப் பன்றியும் ஆமே* .
கருவில் அமைய வேண்டியவை இவை :
1. *போகின்ற எட்டு* : சுவை, நாற்றம், ஒளி, ஓசை, ஊறு, மனம், புத்தி, அகங்காரம்
2. *புகுகின்ற பத்தெட்டு* = பத்து வாயுக்கள் + எட்டு விகாரங்கள்
3. *புகுகின்ற பத்து வாயுக்கள்* : பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன்,
நாகன், கூர்மன், கிருகரன்,தேவதத்தன், தனஞ்சயன் என்னும் பத்து வாயுக்கள்
4. *புகுகின்ற எட்டு மலங்கள்* : காமம், குரோதம், உலோபம், மோஹம், மதம், மாச்சரியம், துக்கம் அஹங்காரம்
5. *மூழ்கின்ற முத்தன்* : இவற்றுடன் கூடிய புருடன்
6. *ஒன்பது துளைகள்* : கண்கள் , நாசித் துவாரங்கள் , செவிகள் , வாய் , கருவாய், எருவாய்.
7. *நாகம்* = மண்டலமிட்ட குண்டலினி சக்தி
8. *எட்டுடன் நாலு* = பன்னிரண்டு விரற்கடை செல்லும் பிராணன்
வாழ்த்துவதற்கு வார்த்தைகள் இல்லை. சிறப்பு சிறப்பு சிறப்பு. தொடரட்டும் தமிழ் பணி.
மிக்க மகிழ்ச்சி!
மிக்க நன்றி!!
தமிழை! யும், இறை!! யையும் நிலைப்படுத்தியதற்கு!!!
**இதுவே தொல்காப்பியம்**
உண்மை வாசகம் அண்ணா வாழ்க தமிழ் வளர்க பாரதம் .ஆதி காலம் முதல் தற்போதைய நிகழ்வுகள் வரை தெளிவாக நடுநிலையோடு எடுத்து அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்கு நன்றி
எங்களுக்கு யென் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இந்த அளவுக்கு விரிவாக தமிழை பற்றி யாரும் பேசவில்லை,
அப்போதே யாருக்கும் தெரிந்திருக்க வில்லையா? இல்லை பாடதிட்டம் ஒன்றை வகுத்து அதை மட்டும் சொன்னால் போதும் என்று இருந்தார்களா!!
அண்ணா ஒரு வேண்டுகோள்!! இன்றைய வளர்ந்த விஞ்ஞானத்தை வைத்துக்கொண்டு, அன்றைய தமிழ் நூல்கலையெல்லாம் ஆதாரத்தோடு வெளிக்கொண்டு வாருங்கள்!! // இன்று உலகம் முழுவதும் பரவிக்கிடக்க வேண்டிய மொழி, ஆனால் தமிழர்கள் மட்டுமே சிதறி கிடக்கிறார்கள்!!!!
எதையும் யாரும் உருவாக்க வேண்டாம்; பழையதை அப்படியே அடுத்து வரும் தலைமுறைகளுக்கு கடத்திடல் போதும்!! தமிழ் வாழும், வாழவைக்கும் ✌🏻👏🏻🙂
மிக்க நன்றிகள் அண்ணா தொல்காப்பியம் பற்றிய அறிவியலை பேசியமைக்கு பள்ளிகளில் தமிழுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை அது தான் வேதனை
மிக அருமை விக்கி. இந்த பதிவை உழைத்து போட்டதற்கு உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லு. அருமை அழகு. நாம் குறிப்பாக எங்கள் நாட்டில் பல காலமாக தொல்காப்பியம் தமிழ் இலக்கணம் மற்றும் தமிழர் பௌதீக இராசாயன உடற்கூறு இயல் மற்றும் பௌதீகம் கடந்த சூக்கும அறிவியலும் அடங்கிய ஒரு தொகுப்புப் பதிவு என்று தான் கூறியும் சொற்பொலிவுகளும் செய்து வருகிறோம். அந்த வகையில் தொல்காப்பியத்தை எடுத்து பிழிந்து அதில் உள்ள காலக் கணிதத்தை அப்படியே அறிவியல் கூடத்தில் ஏற்றி 'தமிழர் கால ஏரணம்' என்ற தலைப்பில் 'புறக்காலத்தியல்' மற்றும் 'அகக்காலத்தியல்' என்று இரண்டு நூல்கள் அடங்கிய ஒரு தொகுதியை மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மூத்த கணித விரிவுரைஞர் ஐயா இரா. சிவக்குமார் அவர்கள் அன்மையில் (கடந்த ஜூன் 14ல்) வெளியிட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நூலும் 500 பக்கங்கள் கொண்டு இருக்கின்றன. நூல் முழுவதும் தொல்காப்பியம் எப்படி காலக் கணியத்தில் நவீன அறியல் இதுவரை எட்டாத எல்லையை எட்டி நிற்கிறது என்று கணித சூத்திரங்கள், பொதீக சூத்திரங்கள், அறிவியல் கோட்பாடுகள் என நூற்றுக்கணக்கான ஆதரங்களுடனும் அழகிய வண்ணப் படங்களுடனும் விளக்கி இருக்கிறார். நான் அறிந்த வரை இவ்வளவு ஆழ்ந்த தொல்காப்பிய அறிவியல் ஆய்வு நூலை தமிழில் கண்டதே இல்லை. விரைவில் தமிழகத்திலும் இந்நூல் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்குள் பல ஐரோப்பிய அஸதிரோலிய நாடுகளில் வாழும் அறிவியல் புலத்தில் இயங்கும் தமிழர்கள் கூரியர் வழி இந்த நூலை பெறத் தொடங்கி விட்டனர். இந்த நூல் தொல்காப்பியத்தின் அறிவியலை குறிப்பாக காலக் கணித அறிவியலை உலகுக்கு வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
மிகவும் நன்று, தமிழ் கருவூலம்....
தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....
அரி ஓம்....
அரி ஓம்.
Cambodia killing field. இதைப்பற்றி முழுமையாக ஒரு தொகுப்பு வழங்க வேண்டும். ஒரே இடத்தில் பல்லாயிரம் பேரைக் கொன்ற இடம் அது. முழு விவரம். தெரியவில்லை தயவு செய்து முழுமையாக போடவும்.
Sir ithu ennakku romba use ful la irunchu..😊
Naa BA political science 1st year padikkuren....ennoda tamil syllabus la ithu irukku...more informations ennakku kedachu irukku. ..romba thanks sir 😊👍👍
Your explanations are creating goosebumps movements. Editing and background music is awesome. Vera level explanation Anna👏👏👏, Wating for part 2 Video 🔥🔥🔥 and more Tamil books videos 📚📚📚
வணக்கம் முத்து, இதுபோன்ற தமிழ் மொழி, தமிழர்களின் தொன்மையை, மேன்மையை கூறும் காணொளியில் கூட தாய்மொழி தமிழில் எழுத மனமில்லையா உங்களுக்கு.
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
Thanks
Please do more of this bro! Great initiative bringing out the gems of our books and culture. Even there could be a separate channel to do individual research on sangam era books. It would be a great contribution to the language and culture.
தமிழின் அறிவும் பெருமையும் பள்ளிகளில் கற்ப்பிக்கபட வேண்டும். பிள்ளைகளின் மனதில் தமிழின் பெருமையை போதித்தால் வரும் காலங்களில் தமிழ் காக்கப்படும்.
எம்மொழியில் கற்ப்பிக்கபடுகிறார்களோ அதிலே அவர்களின் படைப்பும் இருக்கும்.
தமிழ் ஆசிரியர்கள் தலை நிமிர்ந்து தமிழின் அருமை பெருமைகளை ஊட்ட வேண்டுகிறேன்🙏🏼
தொல்காப்பியர் கிரிஸ்துவர் என்று சொல்லவில்லையே என்று சந்தோஷ படுங்கள். எல்லா திறமைகளும் ஒரு மாதத்திற்குள் ஒரு மொழிக்குள் வர வேண்டும் என்பது தான் ஆங்கிலேயரின் எண்ணம்
திருக்குறளுக்கு அடுத்து அதையும் சொன்னால் ஆச்சரியம் இல்லை.
Yes brother illuminati lsrael 🇮🇱🇮🇱🇮🇱
நீங்கள் சொல்வது
100% சரி.
ஆனாலும் உங்களுக்கு
இவ்வளவு இவ்வளவு...
நக்கல் கூடாது....😂😁
மதத்திற்குள்
தமிழில் உள்ள அனைத்து பழமையான இலக்கியங்கள் காலங்கடந்த ஆழ்ந்த ஞானம் உடையது கால போக்கில் உங்களைப்போன்ற வர்கள் ஆழ்ந்து விவரிப்பது மிகவும் மகிழ்ச்சி தொடர்ந்து இது போன்ற பதிவு கள் தொடர்ந்து எதிர்பார்த்து காத்திருக்கிறோம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மஹா பாரத போரில் நாம் அணுஆயுதம் பயன்படுத்தியுள்ளோம். மேலும் பல அறிவியல் தொழில் நுட்பங்களை பயன் படுத்தியுள்ளோம். இன்றும் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் ஓசோன் படலம் பற்றிய தகவல் உள்ளது.
பெரும் புகழ் தொல்காப்பியம்.
உங்களில் தமிழ் உச்சரிப்பு தனி சிறப்பாக இருக்கிறது.
இதன் பதிவுகள் தொடரட்டும்.
வாழ்த்துக்கள்.....
அண்ணா இதோட தொடர்ச்சி தொடரவேண்டும் இன்னும் தொல்காப்பியம் என்னென்ன சொல்லி இருக்குனு விரிவாக ஒரு தொடராக போடுங்க plz
🤗🤗
மிக அருமையான விளக்கங்கள் ஆழ்ந்த சிந்தனைகள் வரவேற்கத் தகுந்தது நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் நாளும் நலமுடன்
தொல்காப்பியம் பற்றி தொடர்ந்து போடுங்கள் பகுதி 2 காக காத்துட்டு இருக்கின்றன
தங்கள் பதிவு அனைத்தும் அருமை. நீங்கள் கிடைத்தது எங்களுக்கு கிடைத்த அதிஷ்டம். வாழ்க உங்கள் பணிகள்.கடவுள் என்று ஒருவர் இருந்தால் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.கடவுள் என்பது ஒரு வேளை உண்மையோ என் இனிய கடவுளுக்கு நன்றிகள். வெல்டன்
அருமை நண்பரே விக்கி.. பயனுள்ள கானோளி.. நாம் நமது வரலாற்றைத் தேடிப் படிக்க வேண்டும்.
தமிழ் (ஒரு ) பொக்கிசம்
என்பதை உணர்ந்தால் ஒழிய உண்மை அறிவு மக்களுக்கு கிட்டாது....
வாழ்த்துக்கள் விக்கி
உன் தமிழ் பயணம் உன்னை உச்சத்தில் உயர்த்தும்........👌👍
நன்றி நண்பரே அருமையான பதிவு இன்னும் தெரிந்து கொள்வோம் தமிழை பற்றி👍👍👍👍
அண்ணா வணக்கம் தொல்காப்பியம் என்பது தொல்காப்பியர் இயற்றியதால் தான் தொல்காப்பியம் என பெயர் வந்தது தொல்காப்பியத்தின் சிறப்பு பாயிரத்தில் இதற்க்கு விளக்கம் இருக்கின்றது "தொல்காப்பியன் என தன்பெயர் தோற்றி பல் புகழ் நிறுத்த படிமையோனே" என தொல்காப்பியத்தின் சிறப்பு பாயிறத்தின் இறுதி இரண்டு வரி
நல்ல முயற்சி, ஆங்காங்கே தகவல்கள் தொக்கி நிற்கின்றன அல்லது சிதறி உள்ளன. இதை ஒரு தொடராக வகுக்க திட்டமிட்டால் அதற்கான பயனை எட்ட இயலும்.
மேலும், புத்தகம் என்ற பிற மொழி சொல்லை தவிர்த்து நூல் என்று வழங்குமாறு அன்பு தம்பியை கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்
தொல்காப்பியரின் கைகளிலே தமிழே கணினி 🔥🔥🔥
மிக அருமையான விளக்கம், வாழ்த்துகள். தமிழ் மதத்தை பற்றிய பதிவையும் போடுங்கள்.
அருமையான பதிவு💯