இவ்வுரையில் நாலடியார் கூறும் கல்வியின் சிறப்புகளை சிந்திப்போம். திறமையாளர்களே உங்களை வரவேற்க்கிறது தமிழ் மேடை. உங்கள் திறமைகளை அரங்கேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். 9843113930
வணக்கம் ஐயா...🙏 சே.விஜய் நாலடியார் முதல் அதிகாரம் கல்வி..... பெருமையும் சிறப்பையும் தெளிவாக எடுத்துரைத்த என் நெறியாளர் ஐயா அவர்களுக்கு. அன்பு மாணவனின் வாழ்த்துகள்
Thank you for nice definition..... but humble request don't share fake story of Naladiyar (who came from north india due to poverty, again they planned to return back to their own place............. absolutly fake story .....) SAMANAM peoples are origin of our land, our culture designed by those lovely people.... takes more time to explain about them... due to political/religious issues they disappered from our eyes. try to learn their books alone and gain knowledge.... don't spread fake news Thank you
கல்வி, பால் என்று சொல்லுங்கள் தோழர், கழ்வி, பாழ் என்று உச்சரிக்க வேண்டாமே. நானூறு பாடல்கள் உள்ளதால் நாலடியார் என்று சொல்வதில்லை. நான்கு அடிகள் கொண்டதால் நாலடியார் என்று சொல்கிறோம் என்று எனக்கு சொல்லப்பட்டது
மிகச்சிறந்த மொழி உச்சரிப்பு..
அருமையான உரை.
தமிழால் வாழ்க! வளர்க!!
பாராட்டுக்கள்.
ஐயா வணக்கம் 🙏. இது போன்ற இலக்கிய காணொளி பதிவிடுங்கள். வருங்காலத்தில் வரும் தலைமுறைக்கு இந்த சேனல் ஒரு பொக்கிஷம்.🌹💪
மிகவும் நன்றி ஐயா 😊
உறையும் விளக்கமும் அருமை. கல்வி கடலினும் ஆழமானது அய்யா....
அய்யா உங்களிடம் பேசியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...
- கவிஞர் நா விஜய் பாரதி
நன்றி ஐயா. அருமையாக இருந்தது.
நன்றி அருமை
Nandri iyya
நன்றாக இருக்கிறது...
வணக்கம் ஐயா...🙏
சே.விஜய்
நாலடியார் முதல் அதிகாரம்
கல்வி.....
பெருமையும் சிறப்பையும் தெளிவாக எடுத்துரைத்த என் நெறியாளர் ஐயா அவர்களுக்கு.
அன்பு மாணவனின் வாழ்த்துகள்
Sirappu
அருமை 👌 மிக்க நன்றி 🙏
ஐயா கண் குறைபாடு உள்ளது போல் தெரிகிறது எனினும் தமிழ் வாழ்க
அருமையான விளக்கம்
thankyou😊
Very impressed pronounce
ளகர லகர ழகர உச்சரிப்பில் கவனம் செலுத்தப்படவேண்டும். லகரத்தை ளகரமாகவும் ,ளகரத்தை லகரமாகவும் உச்சரிப்பதைத் தவிர்க்கவும். தமிழின் அழகே அதில் அடங்கியுள்ளது.
NANDRI AYYA
அது கள்விஇல்லை.
கல்வி...மெய் எழுத்து அவ்வளவு அழுத்தம் தாங்காது.
😅😅😊😊
உச்சரிப்பில் கவனம் செலுத்த வேண்டும்
K.Mahalakshmi 193211
Every thing was explained v well why don'tyou prunoune properly it is Kalki not kallvi
பாண்டிய மன்னன் பெயர் என்ன? செல்வத்தை விட பெரியது கல்வி.
இது செவிவழி கதை என்பதால் மன்னர் பெயர் அறியப்படவில்லை
Masikkaruppaiya S 193215
காணி என்றால் நிலமா ஐயா
ஆம்.
பாதிரிப்பூ என்பது என்ன ஐயா?
இதை நானும் அறிய முயற்ச்சிக்கிறேன்
கல்வி என்பதை கழ்வி என்று தவறாக உச்சரிக்கிறீர்கள.தயவு செய்து திருத்திக்கொள்ளுங்கள்.
Thank you for nice definition..... but humble request don't share fake story of Naladiyar (who came from north india due to poverty, again they planned to return back to their own place............. absolutly fake story .....) SAMANAM peoples are origin of our land, our culture designed by those lovely people.... takes more time to explain about them... due to political/religious issues they disappered from our eyes. try to learn their books alone and gain knowledge.... don't spread fake news
Thank you
கல்வி, பால் என்று சொல்லுங்கள் தோழர், கழ்வி, பாழ் என்று உச்சரிக்க வேண்டாமே. நானூறு பாடல்கள் உள்ளதால் நாலடியார் என்று சொல்வதில்லை. நான்கு அடிகள் கொண்டதால் நாலடியார் என்று சொல்கிறோம் என்று எனக்கு சொல்லப்பட்டது
Sorry not Kalki but it is Kalki
I
அருமை 👌 மிக்க நன்றி 🙏