சவாலில் வெற்றி பெரும் கதிர் மற்றும் ராஜி !!! சந்தோசத்தின் உச்சத்தில் ராஜி !! கோபத்தின் உச்சத்தில் பாண்டியன் !! இனி நிகழ போவது என்ன ???1#pandian stores today episode
இரவு நேரங்களில் யாரையாவது கொன்று போட்டிருந்தால் காவலுக்குப் போக. வேண்டி வந்தால், அல்லது கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்குக் காவல்துறையை அனுப்பும் போதும் இரவு பகல் பாராமல் போகவேண்டியது வந்தாலும் சரி பெண்கள் என்றால் சிரமம் என்று உணர்ந்து தான் பெரியவர்கள் சொல்வார்கள். இதைத் தவறு என்று சொல்ல முடியாது.
Athu ethukku sappakattu. Avan ponnunga police velai pakkurathu thappu enru than sonnan.
இரவு நேரங்களில் யாரையாவது கொன்று போட்டிருந்தால் காவலுக்குப் போக. வேண்டி வந்தால், அல்லது கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்குக் காவல்துறையை அனுப்பும் போதும் இரவு பகல் பாராமல் போகவேண்டியது வந்தாலும் சரி பெண்கள் என்றால் சிரமம் என்று உணர்ந்து தான் பெரியவர்கள் சொல்வார்கள். இதைத் தவறு என்று சொல்ல முடியாது.