😲😱🙏📿உள்ள அவன் இருக்கான் தம்பி போகாதீங்க. பல மருமத்தை விளக்கும் பெரியவர்...

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • இடம். அரியலூர் குறிஞ்சி கரை மேல தெரு. காசி விஸ்வநாதர் ஆலயம். முற்றிலும் அழிந்த நிலையில்.
    இந்த கோவிலில் ஒரு மனிதர் ஆடை அணியாமல். பாம்புகள் அதிகம் காணப்படும் அந்த கருவறையில் படுத்து உறங்குகிரார்...
    இந்த கோவில் புது பொலிவு பெருமா...
    கம்பீரம் குறையாமல் நிற்கும் முன் கோபுரம்...

КОМЕНТАРІ • 928

  • @c.prabhu9515
    @c.prabhu9515 8 днів тому +88

    இதன் முந்தைய பகுதி
    ua-cam.com/video/6P6jNznkxPc/v-deo.htmlsi=7HDkVPOzqjFKy8Ny

    • @rojamurugantham6943
      @rojamurugantham6943 7 днів тому +10

      அண்ணா சுரங்க பாதைய காட்டல

    • @RajKumar-qt3eo
      @RajKumar-qt3eo 7 днів тому +6

      Om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi ❤

    • @KDkuttima
      @KDkuttima 6 днів тому +1

      அவரு உங்களது கேமரா முன்னாடி பேச விருப்பம் இல்லாமல் இருக்கலாம்... Safty ah வேற option oda மறுபடியும் பேச try Panni பாருங்க...

    • @kavimohan
      @kavimohan 5 днів тому +2

      Bro.. ennaku theyrinjavaraikum... Avaruku mananila sari ellanu nenaikiren... Mudinja Dr. ta kutitu poie vidunga bro

    • @kavimohan
      @kavimohan 5 днів тому +1

      Avaru first time straight ah paduthu eruntharu... Second time avaru kaalah madichitu paduthu erukaru.. ethulam erunthu avaruku help venum bro

  • @Sangeetha21-gf4lb
    @Sangeetha21-gf4lb 8 днів тому +405

    எல்லா சிவன் கோவில்களிலும் வழிபாடு நடைபெற வேண்டும் உங்கள் முயற்சி மட்டுமே காரணம் வாழ்கவளமுடன்

  • @aishwaryad8128
    @aishwaryad8128 8 днів тому +529

    கோவிலை இந்த நிலையில் பார்க்க கண்ணீர் வருகிறது சிவசிவா. மாநாடு செய்ற செலவுக்கு இந்த கோவில்களை புதுப்பிக்கலாம். கோவில்கள் வரலாறு பேசும் ஓம் நமசிவாய

    • @antonyratnam5828
      @antonyratnam5828 7 днів тому +7

      உங்கள் பணிக்கு நன்றி

    • @mahaaprabha1218
      @mahaaprabha1218 6 днів тому +3

      Avar sidhar bro. avar leg position sidarkal vaiparkal.

    • @mahaaprabha1218
      @mahaaprabha1218 6 днів тому +2

      Nechayama eshan alaippu viduvar.

    • @elangovanpasupathyeelangov3207
      @elangovanpasupathyeelangov3207 6 днів тому

      Kovil sothukkalai kollai adikka mattume aranilayathurai, kovil purathanachinnam puthuppithal varalaru sollum,

    • @Aruna-up7pj
      @Aruna-up7pj 5 днів тому +1

      ❤❤❤❤❤bro unmaiya sidhar tha ella na yarum temple la irukuka mudiuma ❤❤❤❤ om namasivaya 🎉🎉🎉🎉🎉

  • @sriraman1359
    @sriraman1359 8 днів тому +289

    நாங்க வீட்டுல இருந்தே இந்த அதிசயங்களை பார்க்க உதவிய உங்களுக்கும் ,teamக்கும் நன்றி.வாழ்க வளர்க.

  • @banumathyswaminathan5198
    @banumathyswaminathan5198 8 днів тому +237

    அளவிடமுடியாத
    தங்களின் பக்தியும்
    தைரியமும் நம்பிக்கையும்என்னை
    நெகிழச் செய்தது
    இப்பணி மேலும் தொடர இறைவன் அருள் புரிவான்😊

  • @rojadevi2613
    @rojadevi2613 8 днів тому +168

    சிவன் மீது பற்றுதல் சித்தர் மாறிவிட்டார் ஓம் நமசிவாய 🙏 துணிச்சாலா பதிவு 🙏

    • @SivaneshSahayam
      @SivaneshSahayam 6 днів тому +1

      100💯

    • @rajraiz3058
      @rajraiz3058 5 днів тому

      😂😂😂 He’s mentally affected nothing else joker😂😂😂

  • @deivanaisarang6154
    @deivanaisarang6154 7 днів тому +180

    இந்த ஊர் தலைவர்
    ஊரக வேலையாட்கள்
    மூலமாக இந்த கோவிலை
    சுத்தம் செய்து ஊர் மக்கள்
    ஒன்று கூடி வழிபாட்டிற்கு கொண்டுவரலாமே

  • @svs2096y1f
    @svs2096y1f 8 днів тому +166

    இடிந்து கிடப்பது கோவில் மட்டுமல்ல, நமது பாரம்பரியத்தின் சிறப்பும், நமது அலட்சியமும் தான்.
    ஆண்டவா, எமது மக்கள் எப்போ விழிப்பார்கள். அல்லது, கோவில் உள்ளே உள்ள விழித்துகொண்டே தூங்கும் மனிதர் நிலையிலே இருக்கிறார்களா என்று தெரியவில்லை..😮

  • @Ssplastics-v7y
    @Ssplastics-v7y 8 днів тому +181

    சிவனை நம்புறவங்க எதற்கும் பய பட மாட்டார்கள் . சிவ சிவ

    • @kumar.p7874
      @kumar.p7874 8 днів тому

      இவன் சிவனை நம்புறவன் இல்லை வாழவேண்டிய ஒரு குடும்பத்தையே அழிச்சவன் ஒரு அப்பாவி கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொலைபண்ணுனவன்

    • @SivaneshSahayam
      @SivaneshSahayam 6 днів тому +1

      😅 super

  • @selvamselvam-sr5rh
    @selvamselvam-sr5rh 8 днів тому +89

    உலக சிவனடியார்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த ஊர் மக்களும் ஒன்று திரண்டு இந்த ஆலயத்தை புதுப்பிக்கலாம்... நீங்கள் முயற்சி செய்யுங்கள் அண்ணா எத்தனை நாள் என்ன வேலை இருந்தாலும் தங்கி வேலை செய்கிறேன்...அடியார் பெருமக்களும் வருவார்கள்... நீங்கள் முயற்சி செய்து தகவல் கொடுங்கள் ஐயா....புது பொழிவுக்கு நாம் அனைவரும் ஒன்று திரண்டு மீட்டெடுப்போம்

    • @indiancomingback
      @indiancomingback День тому +1

      ஈசன் உங்களை வழிநடத்துவார்❤

  • @kohiladevis5884
    @kohiladevis5884 5 днів тому +56

    காசி விஸ்வநாதர் ஆலயம் இவ்வளவு சிதிலமடைந்து கிடக்கும் நிலை மனது வேதனை அளிக்கிறது.அதுவும் அரியலூர் மாவட்டத்தில் எத்தனையோ பிரசித்தி பெற்ற ஆலயங்கள் உள்ளன.எம்பெருமான் ஈசனின் சன்னதி இந்த நிலையில் இருப்பது வேதனை.எம்பெருமான் ஈசனே உங்க ஆலயம் கட்ட அமைப்பு அருள் கொடுங்க நானும் இக்கோவிலின் பராமரிப்பு நிகழ்வில் கலந்துகொள்ள அருள் புரிந்து தாங்க.

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 8 днів тому +282

    இந்துக்கள் ஒன்றுபட்டால் நம்ம ஆலயங்களை புதுப்பிக்கலாம் ஆலயங்களை ஒருங்கிணைப்பு செய்து அனைத்து ஆலயங்களையும் சரி செய்யலாம்

    • @godfather6698
      @godfather6698 8 днів тому +17

      இந்துக்களா🤦உன்ன மாதிரி தற்குறிய வெச்சுகிட்டு என்னத்த பண்றது😂😂😂 மனிதர்கள் ஒன்று சேர்ந்தால்தான் எதுவும் பண்ண முடியும்,மதம் மையுரெல்லம் ஒன்றும் இல்லை

    • @MultiBalachandran
      @MultiBalachandran 7 днів тому +1

      We r not Hindus
      .we r shivaites

    • @deepanphenomenal3263
      @deepanphenomenal3263 7 днів тому +7

      ​@@godfather6698dai periyar ku porantha thyoli😅

    • @godfather6698
      @godfather6698 7 днів тому +1

      @@deepanphenomenal3263 பெரியாரா!!! அந்த டேவிட் பாட எதுக்குடா என் கூட சேக்குற ராமன் வப்பாடிக்கு பிறந்த திருட்டு தேன் மகனே😂😆பெரியார் என் தாத்தா பூல ஊம்பி வந்தவண்ட. என்பூல் சப்பி😆😂🤡 ஜோக்கர் புண்ட

    • @godfather6698
      @godfather6698 7 днів тому +5

      @@deepanphenomenal3263 பெரியார் பூல புச்சி ஊம்பு போ

  • @naturelover1640
    @naturelover1640 8 днів тому +65

    உண்மையிலே நம் மன்னர்கள் சிறப்பான அதுவும் சக்தி வாய்ந்த ஆலயங்களை நமக்கு பரிசாக அளித்துவிட்டு சென்றிருக்கிறார்கள் பொக்கிஷமாய் பாதுகாக்கப்பது நம் கடமை தான் ஈசன் குடிகொண்ட ஆலயம் இப்படி அவலநிலையில் இருப்பது வேதனை😔நிச்சயம் புதுப்பிக்கப்படும் நேரம் நெருங்கிவிட்டது பிரம்மாண்டமாய் இத்தலத்தில் மகாதேவர் அமர்ந்து அருள் புரிவார் எல்லாம் சிவமயம்🙇

  • @aishwariyagovinth6580
    @aishwariyagovinth6580 8 днів тому +124

    உங்களுக்கு யூடுப் சேனல் இருப்பது இப்போது தான் தெரிந்தது...உடனே subscribe செய்துவிட்டேன்.... வளர்க உங்களது திருப்பணி தெடர வாழ்த்துக்கள்..

  • @priyankanparameswaran6710
    @priyankanparameswaran6710 7 днів тому +52

    ஈழத்தில் உள்ள ஹிந்துகள் அனைவரின் ஆதரவும் கிடைக்கும் சகோ.
    கோவில் களை புதுப்பிக்கவும், ஹிந்து மதத்தை மேம்படுத்த அனைவரும் ஒன்று சேருவோம்

    • @mashero
      @mashero 5 днів тому +1

      Sri lanka koviluku help pannuga

    • @jaikanthjai2925
      @jaikanthjai2925 5 днів тому +1

      Thanks brother welcome 🙏 😊❤

    • @mashero
      @mashero 4 дні тому

      @@jaikanthjai2925 pz help

    • @Joy389
      @Joy389 4 дні тому +1

      ​@@masheroSrilanka la ulla kovilkal nalla than irukku summa ethachum pesanum nu pesathinka

  • @gurumoorthy151
    @gurumoorthy151 6 днів тому +46

    அழிந்து வரும் ஆலயத்தை அரசு புதுப்பிக்க ஆவன செய்யணும் ! இடிபாடுகளுக்கிடையே எடுத்த வீடியோ சிரமங்களின் சிகரம் ! வாழ்க வளமாக ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🔥🙏

    • @antonyrabin9798
      @antonyrabin9798 5 днів тому

      Tasmach ethavathu iruntha solluppa... renovate pannalam

    • @n.arumugam7379
      @n.arumugam7379 5 днів тому

      Intha aarasuku inthunavaa aakaatha a aparam eapate sare saivagha?

    • @antonyrabin9798
      @antonyrabin9798 5 днів тому

      @@n.arumugam7379 never talk about religion, it is our historical monuments that should be kept safe for the future generations

    • @gurumoorthy151
      @gurumoorthy151 4 дні тому

      @@n.arumugam7379 கர்மாவை சம்பாதிக்கும் கூட்டம்😪

  • @status_killer_sri_editz6137
    @status_killer_sri_editz6137 8 днів тому +63

    எங்க அப்பன் இருக்குற இடம் ப்ரோ நறுமணமா தான் இருக்கும் அவன் அருளாலே அவன்தாள் வணங்கி....

  • @saravanansaravanan6711
    @saravanansaravanan6711 5 днів тому +41

    சிதிலமடைந்த சிவாலயங்களை
    சீர் மிகும் அழகுடன் சீர் செய்யும் சிறந்தவரே உமக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏

  • @tamilpakkam-so2ei
    @tamilpakkam-so2ei 8 днів тому +77

    நாம் பித்தன் என்று நினைப்பவன் சித்தன்.....ஆனால் நாம்தான் உண்மையில் பித்தன்...🙏🙏🙏🙏

    • @kumar.p7874
      @kumar.p7874 8 днів тому

      இவனா சித்தன் உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா உங்க மாதிரி ஆழாழதான் நாட்டுல எல்லா தப்பும் நடக்குது கண்மூடித்தனமா எல்லாத்தையும் நம்பி பெரியலா ஆக்கி நாட்டை நாசமாக்குறீங்க

    • @bavanirishiya1891
      @bavanirishiya1891 8 днів тому +2

      Unmai❤

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 7 днів тому

      உண்மை

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 5 днів тому +24

    மெய் சிலிர்க்கிறது thambi. Kovil புதுப்பிக்க வேண்டும். ஓம் நம சிவாய

  • @muhitharni6877
    @muhitharni6877 8 днів тому +25

    இந்த ஆலயம் மிக விரைவில் பணிவிடை செய்ய இருக்கும் அத்தனை சிவன் உள்ளங்கள் அத்தனை சிவனடியார்கள் மூலமாக இந்த ஆலயம் மிக சிறப்பாக கும்பாபிஷேகம் நடக்கும் ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நமஹ ஓம் சிவாய நமஹ ஓம் நமச்சிவாய ஓம் சிவனே போற்றி ஓம் என்னார்க்கு இறைவா போற்றி ஓம் மகாதேவா ஓம் மகாதேவா ஓம் மஹாதேவா ஓம் திருச்சிற்றம்பலம் ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நமஹ சிவாய நமஹ

  • @srivenkateswarabuildersbal1955
    @srivenkateswarabuildersbal1955 7 днів тому +23

    சிவ சிவா நாம் புதிய கோயிலை கட்டுவது விட நம் பழமையான கோயிலை காப்பாற்ற வேண்டும் அதுவே மிகச்சிறந்த 🙏🙏🙏🙏

  • @AMdAzam
    @AMdAzam 4 дні тому +13

    சகோதரர் சேதுவுக்கு பாராட்டுக்கள்..‌ துணிச்சலானவர்.. வாழ்த்துக்கள்..

  • @venkateswarang5070
    @venkateswarang5070 8 днів тому +22

    ஓம் நமச்சிவாய உங்கள் வீடியோ இரண்டாவது முறை பார்க்கிறேன் வந்தவாசி பக்கத்தில் ஊர் மக்கள் உதவியுடன் சிவன் தரிசனம் கிடைத்தது இப்போது இந்த கனொலி பர்த்தபோது மனது சந்தனம் ஊதுபத்தி திருநீருவாசனை கிடைத்தது மிகவும்பாக்கியவான் சந்தோஷம்

  • @kingmaker-vz6xd
    @kingmaker-vz6xd 7 днів тому +47

    கோவில் சீக்கிரம் மீட்டு எட்டுத்து கும்பாபிஷேகம் நடக்கும் அண்ணா 🌙🌙🌙🌙🌙🌙🌙🙏🙏🙏🙏🙏

  • @ShathruganD
    @ShathruganD 8 днів тому +16

    அன்பு தானே சேதுபதி இந்த பெயரில் அவ்வளவு சக்தி இருக்கும் எங்கள் மன்னன் சேது சீமை ஆண்ட மன்னன் பெயர் இறைவன் துணை உங்கள் மீது இருக்கும் ஈசன் துணை கொண்டு வழர்க உங்கள் பணி நாங்கள் அனைவரும் துணை இருப்போம் பெருநிதிக்கு இறைவனா வாழ வாழ்த்துகள் சகோதரர்❤❤

  • @Dharshankrishk
    @Dharshankrishk 8 днів тому +26

    அண்ணா நீங்கள் இந்த கோவிலின் முதல் வீடியோ பதிவிடும் போதே எனக்கும் இந்த கோவிலை மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.மிகவும் பெரிய கோவில் நன்றி அண்ணா
    ஓம் சிவாய நமக 🙏 ❤

  • @sheelasheela707
    @sheelasheela707 7 днів тому +15

    உங்கள் இறைப் பணிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @selvaraniselva4843
    @selvaraniselva4843 8 днів тому +31

    இந்த கோவில் முடிந்தவரை எடுத்து பராமரிப்பு பண்ண நம்மால் என்ன முடியுமோ கண்டிப்பா அத செய்யணும் இதை பார்க்கும் அனைவரும் இந்த கோவிலை உருவாக்க உறுதுணையாக இருக்க எனது வேண்டுகோள் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏👍

    • @kmariappan6221
      @kmariappan6221 7 днів тому +1

      Kandippa namayalam onna irunthu pannanum

  • @Users16257
    @Users16257 8 днів тому +82

    இந்த சூழலில் ஒரு மனிதனால் இருக்க முடியும் என்றால் கண்டிப்பாக அவர் இறை அருள் பெற்றவராக இருக்க வேண்டும்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 6 днів тому +2

      சித்தர்
      சக்திவாய்ந்தவர்

    • @sunwukong2959
      @sunwukong2959 3 дні тому +2

      mana noiyaaligalum antha nilaiyil irukka mudiyum
      avar mananala noiyaali ... ippadi than siddhar buddharunu sollikittu irukeenga... endraikku thaan tirunthuveengalo

  • @Ranjanik24
    @Ranjanik24 4 дні тому +21

    ஒவ்வொரு செகண்ட்ஸும் திக் திக்னு .இருந்துச்சி . ரொம்ப சூப்பரா இருந்துச்சி கோவில் .. உள்ள இருக்கிறவரை மட்டும் கொஞ்சம் கவனிங்க பாவம் எதுனா ஆகிட போகுது அவருக்கு❤❤உங்கள் தைரியத்துக்கு பாராட்டுக்கள்❤❤🙏🙏🙏

  • @gajalakshmi3962
    @gajalakshmi3962 День тому +2

    ரொம்ப ரொம்ப நன்றிங்க உங்களுக்கு இந்த பிரத்தம் எல்லோருக்கும் கிடைக்காது அது உங்களுக்கு கிடைத்து இருக்கு என்றால் உங்களுக்கும் அந்த தெய்வத்திற்கும் ஏதோ ஒரு பெற்றுள்ளன கண்டிப்பாக அவர் ஒரு சித்தராக இருக்க கூடும் ஏன் என்றால் அவர பற்றி பேசும் போது தெய்வீக வாசம் வருகின்றன என்றால் அப்போது அவர் யாராக இருக்க கூடும் சிவாய நம என் அப்பனோட லீலை எல்லாம் ❤❤❤ ரொம்ப கவனமாக வீடியோ எடுங்க தம்பி உள்ள எந்த பொருள் இருந்தாலும் அத தொட வேண்டாம் மிக கவனமாக இருக்க வேண்டுமென தயவு கேட்டு கொள்கிறேன் தம்பி வாழ்த்துக்கள்

  • @KavithaKavitha-bj1hg
    @KavithaKavitha-bj1hg 7 днів тому +15

    கண்டிப்பாக இந்த கோவில் மீட்கப்படும் தம்பி உங்கள் சேவைகள் சிறப்பு பெறட்டும் தம்பி ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @lalithaganeshram1537
    @lalithaganeshram1537 День тому +1

    ஆமாம் சேதுபதி அன்புதான் எல்லாம் ❤❤❤🎉🎉🎉🎉 சாப்பாடு வாங்கி தரட்டுமா சாப்பாடு வாங்கி தரட்டுமான்னு கேட்டுட்டு கடைசிவரை சாப்பாடு வாங்கி தராமயே போறயே சேது தம்பி

  • @Chitracreativetailoring
    @Chitracreativetailoring 8 днів тому +62

    ஓம் நமசிவாய 🙏😭😭 அண்ணா நா உங்க எல்லா வீடியோவையும் பார்பேன் ஆனால் இந்த வீடியோவை பார்த்து மனம் கலங்கி விட்டது உங்களைப் பாராட்ட வார்த்தை இல்லை அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malarkodi8257
    @malarkodi8257 5 днів тому +16

    தங்களின் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்

  • @BlueStarkishore
    @BlueStarkishore 6 днів тому +15

    அவரின் நிலமையை நினைத்து வருத்த பட்டு மீல முடியாமல் இது போல் இருக்கிறார் சாவுக்கு துனிந்தவனுக்கு எதை கண்டும் பயமில்லை

  • @vinnoo5
    @vinnoo5 4 дні тому +3

    இது போல் அருமையான சேவை செய்யும் நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @maheswaransubramanian4754
    @maheswaransubramanian4754 4 дні тому +4

    உங்களால் தெய்வீக சித்தரை காணும் வாய்ப்பு கிடைத்தது நன்றி 🙏

  • @sowmyasiva9622
    @sowmyasiva9622 4 дні тому +4

    நமசிவாய நமசிவாய நமக கண்டிப்பாக அவர் இருக்கும் ஆலயம் புத்துணர்வு பெறும் சிவபெருமானே என்னை ஆளும் இறைவா நமசிவாய புத்துணர்வு பெற வேண்டும் ஐயா என் மனதில் கோவில் கொண்டிருக்கும் எந்தன் பெருமானே

  • @Tamilselvanporkkollan
    @Tamilselvanporkkollan 7 днів тому +12

    சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏
    மணியோசை சிலிர்ப்பு
    அவர் சித்தர் தான்
    என்னாலும் உணரமுடிந்தது!
    அருமையான பதிவு!
    நமசிவாய 🙏

  • @SujiSujidanu
    @SujiSujidanu 5 днів тому +17

    அப்பனே சிவபெருமானே உங்க கோயில் மீண்டு வரனும் அது போல அங்க உள்ள இருப்பவரும் நலமாக இருக்கனும் சிவாய நம ஓம்

  • @gamingkathir3368
    @gamingkathir3368 8 днів тому +34

    அன்பு சகோதரர் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்

  • @ReavathiAjith
    @ReavathiAjith День тому +1

    இந்த இடத்தை பார்க்கும்போது அந்த இடத்துக்கு போகணும் போல இருக்கு ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 5 днів тому +4

    வாழ்த்துகள் தம்பி.
    தேவையவருக்கெனில் வெளியேறியிருப்பார்....
    இறைவனின் திருவடியே மனிதனின் மனஅமைதிக்குத்தேவையென தஞ்சமடைந்து விட்டார்.
    இறையருளும் குருவருளும் துணை நின்று வழிநடத்திச் செல்லட்டும் உங்களை 🙌சிவாயநம!
    தொடரட்டும்.....
    நல்லதே நடக்கும். 🙏

  • @veeraabimanianveeraabimani9534
    @veeraabimanianveeraabimani9534 2 дні тому +1

    ஐயா உங்க திறமையை நான் பாராட்டுகிறேன் தம்பி
    ஸ்ரீ ஓம் நமச்சிவாய
    🙏🙏🙏🙏🙏
    சிவ பெருமான் தன் உங்களுக்கு துணையா இருக்கார் தம்பி
    நீங்க எடுக்கிற ஒவ்வொரு முயற்சியும் சிவபெருமான் துணைக்கு வருவார் தம்பி
    உங்க உங்க முயற்சி வெற்றியடைய அம்மாவின் வாழ்த்துக்கள்
    ஸ்ரீ ஓம் நமச்சிவாய நம வாழ்க வளமுடன் தம்பி

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 8 днів тому +21

    Dhikku Dhikkunnu dhigil patampola bhayandhu
    Bhayandhu paarthen.
    Om Namah Shivayam.🙏🏾🙏🏾🕉️🕉️

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu День тому +1

    உங்கள் முயற்சி செயல்கள் எல்லாம் உயர்ந்த நோக்கமும் கடினமானதாக பொறுமை நிறைந்த விஷயமாகும்.நல்லதை வெளிக்கொணறும் உங்கள் முயற்சி வாழ்க வளர்க.மிக்க நன்றி.

  • @makeupfashion7259
    @makeupfashion7259 8 днів тому +17

    அவர் கடவுள் அருள் பெற்றவராக தான் இருக்க முடியும். இல்லை என்றால் ஆடை இல்லாமல் அங்கு இருக்க வாய்ப்பே இல்லை. உணவு உடை இல்லாமல் வாழ்வது கடினமான ஒரு வாழ்க்கை.

    • @nalinimurali3307
      @nalinimurali3307 2 дні тому

      அப்படினா சிவலிங்கம் மேல கால் வெய்....தவறாக நெனைககிடது சொல்றிங்க ஆனா இந்த உலகத்துல சில விஷயம் இபடி ஆராய்ச்சி பன்றப்ப தெரியவரும்.....

  • @oviyakarthi-ll1nu
    @oviyakarthi-ll1nu 4 дні тому +3

    இதை பார்க்கும்போது அழுகை வருகிறது மனசு ரெம்ப பாரமா இருக்கு ஓம் நமசிவாய 🙏

  • @saranyamurali5795
    @saranyamurali5795 4 дні тому +1

    அண்ணா மிக்க நன்றி இந்த பதிவிற்க்காக.அங்கு இருப்பவர் சாதாரணமானவர் அல்ல என் அப்பன் ஈசனை வழிபட்டு அங்கேயே இருக்கிறார் சித்தர் போல் உள்ளார் .சித்தர்களை நாம் அறிதில் பார்க்க முடியாது ஆனால் இன்று அவரை நீங்கள் பதிவில் காட்டியதற்கு மிக்க மிக்க நன்றி அண்ணா .ஓம் நமசிவாய 🙏🏻

  • @dharmarajraj2907
    @dharmarajraj2907 4 дні тому +4

    உங்களுக்காக நாங்களும் பிரார்த்தனை பண்ணிக்கிறோம் உங்கள் குடும்பம் நீண்ட ஆயுளுடன் உங்கள் பெற்ற தாய் இருக்க இந்த பணி தொடரவும் அப்படி என்று கேட்டுக்கொள்கிறேன் உங்கள் சகோதரி திருச்சி திருவெறும்பூரில் இருந்து

  • @arugullamahendra9314
    @arugullamahendra9314 8 днів тому +8

    அருமையான பதிவு தம்பி மிக்க நன்றிகள் தம்பி உங்கள் பனிசிறக்க வாழ்த்துக்கள் தம்பி ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

    • @SivakandhanV
      @SivakandhanV 5 днів тому

      வணக்கம் சகோ இந்த கோயில் எங்கு இருக்கின்றது

  • @Dhanalifestyle2928
    @Dhanalifestyle2928 8 днів тому +56

    கேமரா மேன் மாத்துங்க. சும்மா சும்மா வா போயிரலாம் சொல்லிட்டே இருக்காரு தன்னம்பிக்கை ஆளு கூட வச்சுக்கோங்க அண்ணா..... 🫰🏻

    • @princefemina8020
      @princefemina8020 5 днів тому +3

      Ethey yathachum அசம்பாவிதம் நடந்து erunthal apave camara man kuptaru மீறி nega poniga அதன் entha mari achi nu solluvinga 😢

    • @Mshthumshthu
      @Mshthumshthu 5 днів тому

      அந்த கேமரா மேன் வேலை எனக்கு கொஞ்சம் வாங்கி கொடுத்திருங்களேன் 😊

  • @malathimalathi3452
    @malathimalathi3452 День тому +1

    உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 8 днів тому +41

    அறநிலையத்துறை வீணாக உள்ளது

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 8 днів тому +72

    உங்களது வீடியோக்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன் அந்த வீடியோ கால் பார்க்கும்போதெல்லாம் இல்லாத ஃபீலிங் இந்த வீடியோவில் எனக்கு இருந்தது உள்ளே படுத்து இருப்பவர் உணவு வேண்டும் என் உணவு வேண்டுமா என்று கேட்கும் பொழுது மட்டும் ஏதோ சொல்கிறார் ? உணவு வேண்டுமென்று சொல்கிறாரா நீங்கள் உணவு வாங்கி கொடுத்து விட்டு வந்திருக்கலாம் தம்பி அவர் சாப்பிடுகிறாரோ இல்லையோ உணவு வாங்கி அங்கு வைத்து விட்டு வந்திருக்கலாம் இந்தக் கோவிலுக்குள் நீங்கள் செல்லும் போதெல்லாம் ஒரு புது விதமான உணர்வு அதாவது வைப்ரேஷன் நான் வீடியோவில் பார்க்கும் போது எனக்கு ஏற்படுகிறது அவரை மீண்டும் ஒருமுறை சென்று நீங்கள் பார்த்து அவருக்கு உணவு வாங்கி கொடுத்துவிட்டு வாருங்கள் தம்பி

    • @radhekrishna4324
      @radhekrishna4324 6 днів тому +2

      நானும் இதுப்போல் தான் நினைத்தேன்

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 5 днів тому +2

      ஆமாம். உணவு இல்லை என்றால் ஏதேனும் பழங்களை அவரின் முன் வைத்து விட்டு வந்திருக்கலாம்.

  • @subramaniyaganesan9982
    @subramaniyaganesan9982 8 днів тому +6

    Heart touching video. Very good vibes while watching. Thank you Sethu. God bless you.

  • @Rishitex
    @Rishitex День тому

    நமது தமிழ் நாட்டில் இருக்கின்ற சிவன் அடிகளார் ஆணையம் வரும் இக்கோயிலை மீட்டெடுக்கும் ஆறு தாழ்மையுடன் வேண்டி வருந்தி கேட்கிறேன் சிவாய நமஹ சிவாய நமஹ 🙏🌿🔱

  • @vijaypandian5513
    @vijaypandian5513 8 днів тому +6

    Your cameraman also needs appreciation. He is doing an excellent job staying with you throughout your journey and capturing every little detail of the historical things you talk about. You both seem to have good chemistry and take care of each others safety. Keep up the good work.
    - follower from USA.

  • @DhatchanamoorthiD
    @DhatchanamoorthiD 2 дні тому +1

    சிவாய நம சேதுபதி ஐயா அப்பா இப்பிறவியில் கொடுத்த பாக்கியம் புதுப்பிக்காத ஆலயத்தில புதுப்பிக்க வைக்க கூடிய ஒரு அருள் உங்ககிட்ட இருக்கு ஐயா அப்பாவோட ஆசிர்வாதம் உங்க கூடவே இருக்கு ஐயா சிவாய நம

  • @c.perumalmani8684
    @c.perumalmani8684 6 годин тому

    தம்பி இந்தப் பதிவு மிகவும் துணிச்சலான பதிவு அவன் அருள் உங்களுக்கு கிடைத்திருந்தால் தான் உங்களால் இதை நேரில் பார்க்க முடிகிறது உங்களால் நாங்களும் பார்க்கின்றோம் ஓம் நமச்சிவாயா

  • @Users16257
    @Users16257 8 днів тому +19

    தம்பி உங்களுக்கு ஈசனின் அருள் உ‌ண்டு. எதுவுமே உங்களை அண்டாது. அவனருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல அவனருள் உள்ளதால் தான் உன்னால் சிவ ஆலயங்களை காணவும் திருப்பணி செய்யவும் முடிகிறது.

  • @PriyaRoopesh-su5ul
    @PriyaRoopesh-su5ul 17 годин тому +1

    அண்ணா இந்தக் கோவில்ல முக்கியமா ஏதாவது அந்த காலத்து காக்கும் பொருள் இருக்கணும் அதனால தான் அந்த சாமிய பார்த்து அந்த இடத்துக்கு யாரும் வந்து எதுவும் அதை டச் பண்ணாம இருக்கிறது காக அங்க அவங்களை காவல் தெய்வமா வச்சிருக்காங்க.

  • @balrajeu6410
    @balrajeu6410 4 дні тому +3

    என் உள்,மணதில் அவர் இறையோன் அருல் பெற்ற இறை நிலை அடைந்த மனிதர் மாதிரி தோனுது ......

  • @BanuMathi-wd8od
    @BanuMathi-wd8od День тому

    அண்ணாமலையார்
    நினைத்தால் ஆலயம் இந்த கோவில் கும்பாபிஷேகம் நாடக்கும்
    நன்றி அய்யா நாங்கள் அப்பள் ஈசன் அருள் கிடைத்தது

  • @naturelover1640
    @naturelover1640 8 днів тому +6

    அந்த மனிதர் காரணமாகத்தான் அங்கு தங்கி இருக்கார் அவர் பித்தன் அல்ல ஏதோ ஒருஆற்றல் அவரிடத்தில் இருக்கிறது அனைத்தையும் கடந்த நிலையை அடைந்துவிட்டார் சிவாயநம என் மனம் சொல்வது அவர் சமாதி நிலையை அடைந்தபின் இவ்வாலயம் மீண்டெழும் சிவாயநம🙏

  • @dharmarajraj2907
    @dharmarajraj2907 4 дні тому +1

    ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா உமக்கு நன்றி ஓம் நமச்சிவாயா இந்த பணி உங்களுக்கு தொடரணும் கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு கண்டிப்பா இருக்கு நான்

  • @kadabikajen
    @kadabikajen 8 днів тому +12

    ஓம் நமசிவாய🪐😞🙏 குருவே சரணம் 😞🪐🙏

  • @kasamuthu3138
    @kasamuthu3138 18 годин тому +1

    அமிர்ததிலே பிறந்த பாலன் ஆழகு இராஜ்ஜ மன்னன் சங்கிலி பூதம்..🙇‍♂️⛓️🙏

  • @chandrasekark5942
    @chandrasekark5942 5 днів тому +6

    நண்ப அங்கு காவல் தெய்வம் உள்ளது இறை அருள் நிறைந்த இடம்
    அதுவே நறுமணம்

  • @Saseswar
    @Saseswar 2 дні тому +1

    அண்ணா உண்மையான நல்ல எண்ணங்களோடு கோவிலுக்குள் போங்க அந்த சிவனே வழி விடுவார் ஏற்கனவே ஒரு முறை இங்கு சென்று இருக்கிறீர்கள் மறுபடியும் உங்களை வர வச்சிருக்காரு ஏதோ காரணம் உண்டு தைரியமாக செல்லுங்கள்😊 சிவயசிவ

  • @jeyabasu7574
    @jeyabasu7574 8 днів тому +25

    நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏

  • @rameshe3837
    @rameshe3837 4 години тому

    கோவில் சிதிலமடைந்தாலும் அங்கே தெய்வீக சக்தியும் நாம் வழிபட்ட நம்பிக்கையும் சதிலமடையாமல் இருக்கிறது.

  • @ilayakumarkurunthappan9426
    @ilayakumarkurunthappan9426 7 днів тому +14

    அன்பே உருவான ஈசன் அடியே. ஈசன் தான் வழங்கி உம்மை இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் உரப்புலி கிராமத்திற்கு முன்பாக கள்ளிக்கோட்டை என்னும் ஊரில் மிகவும் பழமையான ஒரு சிவனாலயம் சிதலமடைந்து உள்ளது என்னப்பன் அருளி வழி காட்டினால் வந்து தரிசித்து ஈசநடிகளுக்கு இவ்விடம் குறித்து விளக்க இறைவனிடம் கோரிக்கையாய் வைக்கிறேன்.

  • @MalarVizhili-e3v
    @MalarVizhili-e3v День тому +1

    இந்தக் கோவில் பதிவினை போட்டதற்கு நன்றி ஆனா உங்களுக்கு பயங்கரந்த தைரியம்

  • @bagyasharma1008
    @bagyasharma1008 8 днів тому +28

    வெட்டி செலவு செய்யும் அரசு இந்த மாதிரியான புராதன சிதிலமடைந்த கோயில்களை புதுப்பிக்கலாம்

    • @Aarav-uy1si
      @Aarav-uy1si 8 днів тому

      இந்துக்களின் விரோதி ஸ்டாலின், எப்படி கோவிலை பராமரிப்பார், ஈசன் தான் முடிவெடுக்கணும் 🙏

    • @Samaniyan143
      @Samaniyan143 8 днів тому

      அதற்கு மானங்கெட்ட இந்துக்கள் ஒற்றுமையா இருக்க வேண்டும்

    • @suresure6176
      @suresure6176 6 днів тому

      Senjuduvanunga

    • @Samaniyan143
      @Samaniyan143 6 днів тому +1

      @@bagyasharma1008 அவனுக ஆட்டய போட பாப்பானுக நமது மக்கள் திருந்தாத வரை சாத்தியம் இல்லை

  • @devijaisairamdevi2736
    @devijaisairamdevi2736 День тому +1

    தம்பி அவர் சித்தர் பா கண்டிப்பா இந்த கோவில் மறுபடியும் திகழும் ஓம் நமசிவாயம்🙇🙏🏼🌹🪷🌺🌸🪔

  • @sureshss291
    @sureshss291 5 днів тому +8

    ஓம் நமசிவாய, சிவாயநம, அணைத்தும் அவன்செயல் , அவன் அறுளாலெ இவ்வாலயம் புதுப்பிக்கப்படும். அவனாலயத்தை புதுப்பிக்க அவனிடமே வேண்டிக்கொல்வோம். திருச்சிட்றம்பலம்.

  • @GowrilakshmiM-pl7vq
    @GowrilakshmiM-pl7vq 2 дні тому +1

    சேது தம்பி நல்லா ரிஸ்க் எடுத்து ஒவ்வொரு கோயிலா நல்ல காட்டுறீங்க உங்க வீடியோ எல்லாம் ரொம்ப சந்தோஷம்❤

  • @thirumagalthaggavilu2317
    @thirumagalthaggavilu2317 4 дні тому +4

    சிவனை நினைத்து இருப்பவர் சிவ பித்தர் எனக்கு அப்படி தான் தோனுது

  • @umaloganathan9809
    @umaloganathan9809 4 дні тому +2

    அருகில் இருக்கக்கூடிய சிவனடியார்கள் வந்து திருவாசக முற்றோதல் செய்தால் இந்த கோவிலை வந்து நம்ம வந்து புதுப்பிக்கலாம் அருகில் உள்ள சிவனடியார்கள் சிவனின் அருளோடு முயற்சி செய்வோம் சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @NaliniKalaimani
    @NaliniKalaimani 8 днів тому +5

    🎉வாழ்க பல்லாண்டு மேன்மேலும் வளர்க உங்கள் பயணம். வாழ்த்துக்கள்🎉

  • @muthamilselvan6188
    @muthamilselvan6188 4 дні тому +2

    கோவில் கூடிய விரைவில் புதுபிக்கும் பணி நடைபெற்று .குடமுழுக்கு நடைபெற இறை விடம் வேண்டிகொள்கிறேன்

  • @Er.SenthilGanapathi
    @Er.SenthilGanapathi 7 днів тому +5

    2024 யில் நம்ம இருக்கோம்..நம்ம பொக்கிசம் இப்படி இருக்கு..இப்போ விட்டுட்டு ahh நம்ம 2100 ல இப்படி இருக்கும் என்று எனக்கு மிகவும் கவலை ah இருக்கு..நம்மளுக்கு நல்ல தலைவர் வரணும்..

  • @P.தங்கவேல்பெரியவடுகபட்டி

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @rajamohanmohan246
    @rajamohanmohan246 8 днів тому +4

    Very very good, Shiva gracias to everyone,he is a siddar, om namasivaya

  • @Dr-Gayatri-_Gopal_Raj
    @Dr-Gayatri-_Gopal_Raj 6 днів тому +2

    I appreciate your braveness.. .sitting in the comforts of my home

  • @kanesh832002
    @kanesh832002 8 днів тому +4

    He looks like he was in a meditative state , he is definitely someone who is holy

  • @yuvaranivijayan4555
    @yuvaranivijayan4555 2 дні тому +1

    சிவாய நம என்ன சொல்ரதுன்னே தெரியல கன்னீர் தான் வருகிறது எல்லாம் அவர் தான் சரியாகும் சேது உங்களுக்கு நன்றி அப்பா சிவன் துறையாக இருப்பார் வாழ்க வழமுடன்

  • @movie.945Kp
    @movie.945Kp 8 днів тому +6

    அண்ணா இந்த கோவிலையும் இந்த மனிதரையும் பார்க்கும் போது இவர் கடவுளாக தான் இருக்க முடியும் இவர் நான் எப்படி இருக்கிரேன் ஓ அது போன்று இந்த கோவிலும் இருக்கிறது என்பதை சுட்டி காட்டி உள்ளார் உணர்த்துகிறது

  • @jeyakumar2320
    @jeyakumar2320 9 годин тому +1

    வேதனை, இந்து இயக்கங்கள் தனி குழு அமைத்து கோயில்களை மீட்க வேண்டும்😢

  • @thenmozhihoney9119
    @thenmozhihoney9119 7 днів тому +3

    Naattu makkal ondru serndhu kovilai re construct panninaal nandraka irukkum. നീങ്ങളും try panninaal Bhagavan athil oru side help kooda panna chance irukku. Naan oru malayaali intha idamellam paarkanum pole aasai irukku. Neenhalum azhagaka irukeergal. 👌🙏

  • @KamaliNiranjana
    @KamaliNiranjana 4 дні тому +2

    எங்க ஊர் பக்கம் அரியலூர் ரொம்ப பெருமையா இருக்கிறது வருத்தமாக இருக்கிறது இந்த கோயிலை மறுபடியும் மீட்டெடுக்க வேண்டும்🙏🙏🙏

  • @nellaipandi.a8961
    @nellaipandi.a8961 5 днів тому +3

    இறை சிந்தனையில் இருப்பார்

  • @selvi9459
    @selvi9459 3 дні тому +1

    உங்களுடைய இந்த முயர்ச்சி முழுமையடையனும்னு பிரார்த்திக்கிறேன். இந்த கானொலி பார்க்க பார்க்க திகிலாகவும், மந்திரிச்ச பொருள் பார்க்கும்போது பயமாகவும்,மணி ஓசை,நறுமண வாசனைகள் பற்றி கேட்க்கும்போதும், ஆச்சரியமாகவும் உள்ளது.

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 8 днів тому +3

    ஓம் நமசிவாய இறைவன் தான் துணை

  • @weareonly_7_BTS
    @weareonly_7_BTS 8 годин тому +2

    En peruman eeashavaranai parthavaraga irupar endru ninaikura...kadaviluku romba pidchavangla avaru aridamey vachikivru.🙏🏻 Ohm Nama shivaya

  • @anuvelu1222
    @anuvelu1222 8 днів тому +7

    Neenga Appan esanuku ella paniyum senjitu varinga.... Neenga 3 masama intha koil ninaivula irukunu soninga.... Apo antha kovil la iruka anna va pathi thonitea irunthuchunu soninga.... Last ah engaa poromnu theriyama inga vanthu antha anna va pathutinga....May be appan esan seyal❤❤❤avar nichaiyam unga kita oru nal pesuvaru... Antha kovil seekiram meetu edupargal anna... Neenga varuthapadathinga.... அவன் அருளாலே அவன்தாள் வணங்கி 🙏🙏🙏

  • @BalajiBalaji-bf4cv
    @BalajiBalaji-bf4cv 2 дні тому

    வணக்கம் அண்ணா அந்த மனிதரும் நாகமும் அந்த கோயிலின் காவல் தெய்வமாக எனக்கு தோன்றுகிறது சிவாலயம் மீண்டும் புத்துயிர் பெற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் தங்களின் நற்பணிகள் வாழ்க சிவ சிவ