2வருடமாக 2சிறுமிகளை கொடூரமாக சீரழித்த 15 அரக்கர்கள்..வழக்கறிஞர் சொன்ன அதிர்ச்சியூட்டும் முழு பின்னணி
Вставка
- Опубліковано 5 вер 2024
- 2 வருடமாக 2 சிறுமிகளை கொடூரமாக சீரழித்த 15 அரக்கர்கள்
வெளியுலக வாசமே தெரியாத அளவிற்கு அதிரடி தீர்ப்பு..வழக்கறிஞர் சொன்ன அதிர்ச்சியூட்டும் முழு பின்னணி
#villupuram #thanthitv
Uploaded On 16.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
20 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கக்கூடாது உயிரோட ஆணுறுப்பை அறுக்க வேண்டும் 😭😭😭😭😭
Enga poi arunga paapom stupid pola pesurathu aan urupu thaan ithuku kaaranamna unga appavum apdithaa irunthirupaaru@@Sanvikakarthick
Correct
இந்த கொடுமைக்கு4வருடமா தீர்ப்பு சொல்ல 😢 நானா இருந்தா இழுத்து வைச்சு அறுத்து இருப்பேன்
அறுத்திருந்த நல்லா இருக்கும்
@@Sanvikakarthickok poi neenga arunga panta kalati🤣?..?
தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு பொது இடத்தில் அரபு நாடுகளில் கொடுக்கும் தண்டனை போல் நிறைவேற்ற யார் யார் எல்லாம் ஏற்றுக்கொள்கிறீர்கள்...
இந்த வழக்கறிஞர் அம்மையார் தான் நடமாடும். பேசும். நீதி தேவதை,. கோடி முறை வணங்குகிறேன்.
நா அதோட இன்னும் ஒரு கோடி சேத்து போட்டு வணங்குறேன்😢😢😢😢😢😢
இந்த தண்டனை அவனுக முக்கு பத்தாது.கெழ்ட்டு நாதாரி ஒரு தாத்தா மொறை நாய் கூட😢😢😢😢😢😢😢😢
அம்மா அவனுக முக்கு தூக்கில் போடுங்கம்மா😢😢😢😢😢😢
சூப்பர் அம்மா
4 years கழிச்சு தீர்ப்பு கேவலமான நீதி
நீதிமன்றத்தில் இன்று ஒரு முக்கிய மான நாள். ஒரு தாயின் கண்ணீர் பதில் கிடைத்தது.அருமை.🎉🎉🎉🎉🎉🎉. தலைமை நீதிபதி நன்றி.
மேடம் அந்த 15நாய்களுக்கும் பெண் குழந்தை இல்லையா மேடம் தயவு செய்து தூக்கு தண்டனை வாங்கி கொடுங்க தயவு செய்து
அவர்கள் வீட்டு குழந்தைகளுடன் விளையாடும் குழந்தைகள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்
தூக்குனா, ஓரேடியா சுலபமா செத்துருவானுகளே, அது சரிவராது!!
டேய் அந்த 15 பேரும் சின்ன பசங்க தான் அவங்களுக்கு எப்பிடி குழந்தை இருக்கும்
Oru pennoda karppukku, 32,000.. what a society.. avanugala thookula podunga
@Rock2023rom தாத்தா மாமா எல்லாவனும் இருக்காங்க எல்லாம் அந்த புள்ளையோட சொந்த கார பரதேசிங்க புரோ
இது குறைவு தாங்க 😠😠😠😠😠😠இன்னும் பெரிய அளவிலான தண்டனை கொடுக்க வேண்டும் 😡😡😡😡😡😡
குழந்தைகள் சிரிக்கும் போது அன்பு வராத மனதில் காமம் வந்தால் அவர்களின் வக்கிரமான எண்ணத்துக்கு மரண தண்டனை கிடைக்கட்டும்
மக்களுக்காகய் இயங்கும் உங்கள் அறிவுக்கும் + உழைப்புக்கு நன்றி அம்மா.
என் தொழிற்சாலைக்கு அந்த 15 ஐ யும் கொண்டு போய் அழுமினியதை உருக்கி ஆசனவாய் வழியாக ஊற்ற ஆசை படுகிறேன்,
😂😂😂 உங்களுடைய ஆசை நிறைவேற உத்தரவிடுகிறேன்..
Ivanhalan yaarunu therila@@user-td6cs3kt9y
Sir/mam please do. Please.
Sariyana needhi idhudhan
Pannunga bro naan support panren
பெற்றோர்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்😢💔😩
இந்தக் காம கொடூரர்களை அவர்களின் ஆண்மை நரம்பை அறுத்து விட வேண்டும் 😡
உறுதியாக நடைபெறும் 😂😂😂
சிறையில் அனைத்தும் சிறப்பாக செய்வார்கள்....கவலௌ வேண்டாம் Bro😊
ஒரு தாயின் கண்ணீர் பதில் கிடைத்தது.அருமை
இவனுகளுக்கு தூக்கு தண்டனை கொடுத்து இருக்கனும் 😢😢😢
ஆமாம் இவனுகளுக்கு தூக்கு தண்டனை தர வேண்டும்
Ss
Thukkku pota sethutuvan 40 varusam ulla kidanthae savatum Vali anpavikaatum
@@justinjesu8278 yes... Nalla rape enjoy pannathum.... Appo theriyum vali..... Natharinga.... Avanga kottaiyai sittaithinanu
Thooku potta seekram sethuduvan
இவனுகளுக்கு தண்டனை என்ற பெயரில் நம் வரி பணத்தில் சோறு போட்டு பாதுகாப்பு கொடுப்பார்களா?அவங்க சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள் .மரண தண்டனை அளியுங்கள்
super.well said. ithuthan sari
Correct bro but siraichalai yeppudi irukkum theriyuma nejama thappu pannitu poravanungalukku athu oru kodooramana idam . Daily death sentence kudutha mathiri suicide panna thonum panna mudiyathu ..... Byangara mana place
@@nilatharane3241 அது வெளியில் யாருக்கும் புரியாதே..அடுத்வனுக்கு பயம் வரவெண்டாமா..மக்கள் கையில் சிக்கினால்? விழும் உதையில் மற்றவன் பயப் படுவான்..
இதெல்லாம் ஒரு தீர்ப்பா, இது ஒரு கண்துடைப்பு ,இவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்தால் மட்டுமே இது போன்ற நிகழ்வுகள் தடுக்கப்படும்.
உண்மை
Yes
கண்டிப்பா உடனே தூக்கு தண்டனை கொடுத்தால் தான் இது தீர்ப்பு 20 வருஷம் 10 வருஷம் தண்டனை கொடுக்கிறது இது தீர்ப்பே.இல்லை
Yess
தூக்கு தண்டனை வேண்டாம் ஆனால் jail ல இருக்கிற காலம் அதிகரிக்கணும், இருக்கிற ஒவ்வவொரு நிமிடமும் ஏன்டா வாழனும்ணு நினைச்சு நினைச்சு அழுற போல ஒரு தண்டனை கொடுக்கணும்
பாண்டிச்சேரி ஆர்த்தி பாப்பாக்கும், கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி பாப்பாக்கும் இன்னும் நீதி கிடைக்கவில்லையே....
இந்தக் காமக்கொடூரன் களின் அசையும் அசையா சொத்துக்களை தமிழக அரசு பறிமுதல் செய்ய வேண்டும்
இவ
@@shyamrad1233 2 ஜட்டி 1 பனியன் த இருக்கும் பரவ இல்லிய 🤣🤣🤣🤣
Exactly athan @@Jhon90cena
அந்த சொத்தை அந்தக் குடும்பத்துக்கு கொடுக்க வேண்டும்
பள்ளிக்கூடத்தில் ஏன் குடிநீர் வசதி இல்லை? இதுவும் விசாரிக்கப்படவேண்டும்.
Kavuncilar enna panrar kudineer kaka ...kodumai
இது மாதிரியான தீர்ப்பு வழங்கியது பொது மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது
நன்றி வழக்கறிஞர் லூஸியா மேடம் அவர்களே !
இந்த வழக்கில் நேர்மை ,மனிதாபிமானம் உடன் செயல்பட்ட அனைவரும் வாழ்க வளமுடன்! குழந்தைகள் பட்ட உடல் வேதனை, மனவேதனை மற்றும் தாயின் நிலை எண்ணி,அரசு அவர் அவர்களுக்கு இழப்பீடு வழங்கி உதவ வேண்டும்.
இருபது வருடம் போதாது. 😢😢. இவனுகள ரோட்டில் அம்மணமா போட்டு மக்கள் அடித்து கொஞ்சம் கொஞ்சமா கொல்லனும் யா...😢😢😢
Yes
Easy ah Velila vandhuranuga naaingalam 😢adha aruthu vidura satam yen ila indha ooru 😭🤦♀️
Crt
Yes
இவ்வளவு சாக்கிரம் தண்டனை
கிடைச்சது நினைத்தால் இந்தியா வுக்கு ரொம்ப பெருமை
இதே மாதிரி ஸ்ரீமதி வழக்கில் ஒரு தீர்ப்பு வாங்கி கொடுங்கம்ம
😢😢😮
கண்டிப்பாக மரண தண்டனை கிடைக்கும் கள்ளக்குறிச்சி கந்துவட்டி ஏழைத்தாய் நடிகையர் திலகம் செவாலியே செல்வி சித்தி ராட்சஸிக்கு
I thing no cha.nce
Atharku oru nallu varudam agalam agamalum pogalam
அம்மா உங்கள மாதிரி நல்ல உள்ளங்கள் இந்த நாட்டில் இருக்கிற வரைக்கும் தான் கொஞ்சமாக மழை பெய்து மா
20வருஷம் அந்த பிணம் தின்னி பன்னிகளுக்கு தெண்டசோறு போட்டு பாத்துக்காக்கணுமா... அவசியமில்லை
அவர்கள் அனைவரும் ஒரு கை மற்றும் ஒரு காலை எடுத்து வாழ்வு முழுவதும் ஊனமுற்றோர் ஆக வாழ வைக்க வேண்டும்
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்போம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ரொம்ப ரொம்ப நன்றி தாயே 🙏உங்களின் இந்த சேவை தொடர்ந்து வழங்க வேண்டும் 🙏🙏🙏🙏😢😢😢
சூப்பர் மேம்.மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்.
Endha vari yannai Kan kalamga vaiththu vittadhu❤❤❤
அந்த15 அரக்கர்களின் குடும்ப மூதேவிங்க கதறிய கதறலை பார்க்குற போது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது
ஒரு குழந்தை இறந்து இருக்குது அதுக்கு என்ன நீதி லேட்டா தான் கிடைச்சிருக்கு நீதிபதிக்கு கோடான கோடி நன்றி அந்த குழந்தைக்கு நீதி கிடைக்க போராடி அனைவருக்கும் நன்றி
ஒரு குழந்தை.. இறந்து விட்டதா
S@@rpgaming5300
ஏன் ஒரு குழந்தை இறந்து விட்டது 😢
Acho ena soldriga@@rpgaming5300
நல்லதொரு தீர்ப்பு வாங்கி கொடுத்ததற்கு கோடானு கோடி நன்றி அம்மா
தண்டனை கொடுக்கக்கூடாது உயிரோட ஆணுறுப்பை அறுக்க வேண்டும்
Yes
கண்டிப்பாக...
குழம்பு வைக்க போறியா?
@@mprumaenda neeyum irkiya case la? Unakku en valikkudhu
@mplse unaku poothi illa unga pasangala iruntha eppadi tha pesuveyaruma
அத்தனை காவலர் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதி எல்லோருடைய குழந்தைகள் நல்லா இருக்கனும்....
இந்த தண்டணை பத்தாது உடனடி மரணம்தான் சரியானது pls
இரண்டு வருடங்களாக இந்த குழந்தைகளின் தாய் அப்படி என்ன வேலை பார்த்து வந்தார்கள் அவ்வளவு தீவிரமாக.....குழந்தைகளுடன் ஒரு முறை கூடவா நேரம் செலவிடவில்லை....நல்ல தாய்
இந்த தண்டனை போதாது மனம் பொறுக்க முடியவில்லை
கலாச்சாரமே ஆண் தவறு செய்தால் பெண்ண மேல் தானே பழிபோடும்
இந்த மாதிரி சம்பவங்கள் நடப்பதரக்கு மிக முக்கியமான ஒன்று சினிமா தான் சினிமாவில் பெண்களை அரைகுறை ஆடையுடன் பார்த்து பெண்களை வெறும் காட்சி பொருளாக மட்டுமே காண்பிக்கப்படுகின்றன இதுவே பல பிரச்சனைக்கு மி முக்கியமான காரனமாகும்
கேட்பாரற்று இருந்தாலும் நாம் யாரையும் துன்புறுத்த கூடாது என்ற நீதியை நாம் அனவரும் கடைபிடிக்க வேண்டும், அப்போதுதான் எல்லோருக்கும் பாதுகாப்பு.
Well said
கோடான கோடி நன்றி அம்மா
அய்யோ அந்த குழந்தை எவ்வளவு கஷ்டப்பட்டுசோ...😢😢😢😢
கலாச்சாரமே ஆண் தவறு செய்தால் பெண்ண மேல் தானே பழிபோடும்
பச்சைக் குழந்தைகளுக்கு நடந்த மிக மிகக் கொடுமையான இந்தக் குற்றங்களுக்கு நீதி கிடைக்க ஐந்து ஆண்டுகள் போராடவேண்டியுள்ளது!
நல்ல தேசமடா இது !🤣
உயிரோடு இருக்கும்போழ்தே பிரப்புருப்பு அறுத்தேடுக்க பாடவேண்டும் இதுதான் கடுமையன தண்டணையாக இருக்க முடியும்
Nandri ammaa
Ungal Pani thorarattum
இது போல் ஶ்ரீமதி வழக்கில் ஒருதலைபட்சமாக இல்லாமல் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள்.
உண்மை ஐயா அவர்கள் பணக்காரன் பள்ளி தாளாளர் அதனால் நீதி கிடைக்க வில்லை கிடைக்க வேண்டும் 😢😢😢😢😢😢😢😢😢
அதில் அரசியல் இருக்கு நண்பா திமுக அதிமுக பாஜக அரசியல் @@JV-de1ve
@@VigneshVignesh-vg6kh உண்மை தான் பாவம் அந்த குழந்தை கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மதி விசயத்தில்
@@JV-de1ve பெண் குழந்தைகளுக்கு இங்கே பாதுகாப்பு குறைவு அரபு நாடு போன்று தண்டனை இல்லை
கலாச்சாரமே ஆண் தவறு செய்தால் பெண்ண மேல் தானே பழிபோடும்
இது போன்ற குற்றத்திற்கு தண்டனைக்கு உள்ளானவர்களின் ஆணுறுப்பை மயக்க மருத்து கொடுக்காமல் அறுப்பது ஒன்றே சரி.... இது ஒரு சாமானியனின் கருத்து... பிறகு கோர்டு தண்டனையை அனுபவிக்கட்டும்...
மன்னிக்கவும் இவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்கக்கூடாது அவர்களுக்கு கொடுக்க வேண்டிய தண்டனை அவருடைய ஆணுறுப்பை அறுக்க வேண்டும் ஏனென்றால் இதுபோன்று குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு கொடுத்திருக்கின்ற தண்டனை சாதாரணமான தண்டனையை
குற்றம் உறுதி செய்த உடனே தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும் அதுதான் சரியான தீர்ப்பு.
15 போரின் சொத்துக்கள் பத்துகள் அனைத்தையும் ஐப்தி செய்ய வேண்டும்
Antha naikaluku onnum illatha purampokku ha
இந்த வழக்கை 5 ஆண்டுகள் நடத்திய பின்புதான் தீர்ப்பே கிடைச்சுருக்கு அந்த குழந்தை ஒவ்வொரு நாட்களையும் செத்து செத்து தான் கடந்திருக்கும் மற்றொரு குழந்தை செத்தே போயிடுச்சு இவனுகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை மிக மிக குறைவுதான் என்னை பொருத்தவரை குழந்தைகள் தான் இவ்வளவு நாட்களாக மனஉளைச்சல் என்னும் தண்டனையை அனுபவித்துள்ளது இது போன்ற வழக்குகள் இவ்வளவு காலம் நடந்ததே மிகவும் கஷ்டத்தை கொடுக்கிறது குற்றம் விரைவாக நிரூபித்து மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும் என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து
பாண்டிச்சேரி சிறுமி ஆர்த்தி வழக்கில் கைது பண்ணாங்களே அது என்னாச்சு
எதிர் காலத்தில் இந்த மாதிரி கொடுமை நடக்கக்கூடாது என்றால்
ஆண்கள் (உறவினரானாலும், பெரியவர்களாக இருந்தாலும்) தொட்டு பேசினாலே தாயிடம் மற்றும் ஆசிரியரிடம் சொல்ல வேண்டும் என்று சொல்ல வேண்டும்.
அம்மா அவர்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்.
இவன்கள்...உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் சென்று விடுதலை ஆக கூடாது... காவல்துறை சிறைத்துறை உங்களுக்கு பெண் குழந்தைகள் இருக்கும் கவனித்து கொள்ளுங்கள்🙏🏽🙏🏽
Happy. Thank you mam. India sattam ipdi irukkanum.
நல்லதொரு தீர்ப்பை தந்த மேடம் அவர்களின் பொன்பாதத்தை வணங்குகிறேன்.... ❤❤👏👏🙏😭🙏👍👍👍
வழக்கறிஞர் அம்மையார்க்கு சிறம் தாழ்ந்த வணக்கம் இது தண்டனையா சாகும் வரை சிறை தண்டனை ஆணுறுப்பை அறுத்து விட்டு அறுத்துவிட்டு 🪓🪓🪓🪓🪚🪚🪚🪚
ENCOUNTER.... செய்ய வேண்டும்
இந்த தீர்பை சிறப்பான தீர்ப்பு என்று சொல்லக் கூடாது. இவர்களுடைய ஆணுறுப்பகளை சுத்தமாக வெட்டி எறிந்திருந்தால் ஞாயமான தீர்ப்பு என்று சொல்லலாம்.
பெற்றோர்களின் பாதுகாப்பு குறைவால் சீரழிக்கப்படும் குழந்தைகள் ஆசிரியர்களிடம் சொல்லலாம் என்ற adevice பிள்ளைகளுக்கு சொல்லவேண்டும்
Konjam practical pesunga... Kozhandhai kaaga dhan avanga earn panranga... Paathuko nu vittutu poradhu oru nambikai la dhan... Namma dhan pengaluku safety aana idatha uruvakanum... Safe ah paathuka vendiya aangale asingama nadadhupanga nu yaaruku theriyum... Thappu andha aangal mela...parents ah kora solladhenga.
இந்த தண்டனையே குறைவு தான், தூக்கு தண்டனை கொடுத்து இருக்க வேண்டும்.
வாழ்த்துக்கள் அம்மா நீதி என்றுமே வெல்லும்
Amma romba nandri amma...nenga than ma singapennae..
அவன்கலின்பிரப்புருப்ரைஅருத்திருக்கனும் நீதிசாகவநன்றிஅம்மா❤
இழப்பீடு 32 ஆயிரம் மா தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் 😠😡
ஏழைக்கு இந்த சட்டம் நன்றாக பாயும் ஆனால் பணக்காரனுக்கு இந்த சட்டம் பாயாது
எடுத்துகாட்டாக ஶ்ரீமதி பாப்பா
அரசு 10 இலட்சம் குழந்தைகள் நலனுக்காக தரவேண்டும்
ஆயுள் தண்டனை விதித்து 12 வருடங்கள் கழித்து தூக்கிலிட வேண்டும். தினமும் நாம் சாகப் போகிறோம் என பயம் வேண்டும்.
இதேமாதிரி பணகார ர் செய்யும் குற்றங்களுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்
ஆணுறுப்பை அறுத்து விட வேண்டும் இந்த கயவர் அனைவருக்கும்.
தண்டனைகளால் பயனில்லை நம் சமூகத்தை மாற்ற வேண்டும்.பாலியல் கல்வியை தொடங்க வேண்டும்.
இவ்ளோ பெரிய குற்றத்தை நீதி "போராட்டம்" செய்து பெற வேண்டிய நிலைமை கொடுமை.
இவனுங்க இருபது வருடங்கள் கழித்து வெளியே வந்தாலும் திரும்பி அதே வேலையை செய்வானுங்க.நடுத்தெருவுல வச்சி சுட்டு கொள்ளனும்
மகிழ்ச்சி ஆனால் காலம் கடந்து கிடைக்கும் நீதி என்பது வருத்தம் அளிக்கிறது
தயவு செய்து இந்த மாதிரியான வழக்குகள் அனைத்திற்கும் இதை விட கடுமையான தண்டனை தர வேண்டும்.....
போக்ஸோ சட்டத்தை கொண்டு வந்தவர்களுக்கு நன்றி நன்றி நன்றி.
தீர்ப்பளித்த நீதிபதி மற்றும் வாதாடிய வழக்கறிஞர்கள் மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்
மரண தண்டனை தான் சரியானதாக இருக்கும்,இந்த தண்டனை அவனுகளுக்கு பத்தாது
அந்த நாய்களின் வளர்ப்பு பெற்றோர்களுக்கும் ,தண்டனை வேண்டும் ,
மரண தண்டனை கொடுக்க வேண்டும் இந்த தண்டனை கைது நடவடிக்கை சரியில்லை
இப்படியும் மனிதப் பிறவிகள். இப்போது இருக்கும் எந்த அதிகபட்ச தண்டனையும் இவன்களுக்கு போதாது.
இன்னும் கடுமையான தண்டனை தேவை.அவர்கள் உறுப்பை அருத்து ஏறிய வேண்டும்
எனக்கும் பெண் குழந்தை உள்ளது😢 இந்த நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டது மகிழ்ச்சி அடைகிறேன் 🎉🎉❤
உங்களுக்கு மிக்க நன்றி
இந்த மிருகங்களை இருட்டறையில் அடைச்சு வெளியே வரகூடாது
சிறப்பு மிகுந்த வரலாற்று தீர்ப்பு வழங்கிய நீதி தேவதைக்கு கோடான கோடி நன்றிகள்..
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் மேடம்
குழந்தைகள் பாதுகாப்பை முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும்
நீதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்களும்... பாராட்டுக்களும்.. ❤❤❤❤
🙏Thank you madam🙏
Salute judgement....innum kuda pushiment hevay irukanum
தமிழகம் முழுவதும் இந்த மாதிரி வழக்கு நிறைய இருக்கு! அனைவர்க்கும் தண்டனை கிடைக்க வேண்டும்!
தூக்கு/தன்டனை/சரியான/தீர்வு
அம்மா ...இந்த மாதிரி வழக்கு .....😢thuuku thandanai vange kodunga amma please 😢😢😢
நிக்க வச்சு நடு ரோட்ல அங்கேயே சுட்டா தான் அடுத்த நாய் அத செய்யறதுக்கு பயப்புடும்.... இல்லன்னா சிறை தண்டனையா குடுத்துட்டே இருக்க வேண்டியது தான் ..
காலம் தவறிய நீதி..
அனைத்து வழகரிகற்களுக்கு ஒரு வேண்டுகோள், இந்த மிருகங்களுக்கு ஆதரவாக யாரும் வாதாட வர வேண்டாம், எல்லார் வீட்டிலும் பெண் குழந்தைகள் உள்ளனர் மறக்க வேண்டாம் 🙏🙏🎂
நன்றி.தாயே
நீதியரசர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தவறு உண்மை என்று உறுதி செய்யப்பட்டதால் தான் 15 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி ஆனது அதனால் தான் தண்டனை வழங்கப்பட்டது அதற்கு ஏன் அவர்கள் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுவது தவறு அதே உங்க குழந்தையாக இருந்தால் சும்மா இருந்து இருப்பார்களா இந்த தண்டனை வழங்கப்பட்டது சரியே இதைவிட அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கவேண்டும் ❤❤❤❤❤🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்
Super... but தூக்குல potruntha inum super ah irkanum