நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணம்.? அரங்கத்தை தெறிக்கவிட்ட சகோதரி.! Pudhumai Pengal |

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024

КОМЕНТАРІ • 19

  • @ezhilarasids6505
    @ezhilarasids6505 Рік тому +1

    Arumai arumai

  • @srk8360
    @srk8360 Рік тому

    Excellent Ma'm 👏👏👏👏👏👌🙏💐💐💐💐💐

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 роки тому

    Excellant speach.

  • @AkkshinWorld
    @AkkshinWorld 2 роки тому

    Super madam

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 3 роки тому +3

    அருமையான பேச்சு 👌

  • @vasugivasu8043
    @vasugivasu8043 Рік тому

    Pls i want this show full vedio

  • @vasugivasu8043
    @vasugivasu8043 Рік тому

    Mam pls update full show at neyveli.i am also participate this show.iam not having any vedio.pls send me

  • @dhivyadhivya3578
    @dhivyadhivya3578 3 роки тому +3

    Neenga pesuvathu thavaru

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan2152 3 роки тому

    My miniature cooking wishing you👌👌👌

  • @Mahalakshmij-bz1fv
    @Mahalakshmij-bz1fv 3 роки тому

    My vasuki amma.....

  • @manomano403
    @manomano403 3 роки тому +1

    • @manomano403
      @manomano403 3 роки тому

      அரோகரா சொன்ன நாவெலாம்.. மனோகரா..வென்றது, உன்..நா.. அசைவினால் என்றது தென்றல்; உலகுக்கு நெறி வகுத்து உயர்வுக்குப் பாலமிட்ட தமிழுக்கு ஏது தளை? காற்று வரட்டும், கதவு திறந்திடு.. கதைகள் பேசிடும் நேரம்; நேற்று வரைக்கும், பூட்டியிருந்த.. யாரோ செய்த பேதங்களில் எனக்கொன்றும் உடன்பாடில்லை; வெட்ட வெளி யார்க்கும் சொந்தம் இல்லை, குனிந்தால் குட்டும்.. நிமிர்ந்தால் முட்டும்.. எட்டி உதைத்து நிமிர் தமிழா; விட்டில்கள் முகவரி உனக்கு வேண்டாம், விடியும் கோவையில் சேவல் கூவையில், விழித்தெழு, விழித்தெழு தமிழா!
      ஓடும் நீரில் செத்ததும் ஓடும்.. உயிருள்ள மீன்கள் எதிர்த்தே மோதும், அலையும் கடலும் ஆற்றங்கரையும், கலைத்தாய் மேனி எழிலாகும்!! கொஞ்சும் தமிழே வாய்பேசும்!!! கொஞ்சம் பொறு நீ அது பேசும்!!!!
      ..
      09.57

    • @manomano403
      @manomano403 3 роки тому

      மனித வளம் என்பது பற்றாக்குறை இல்லாத மூலவளம், அதைப் பராமரிப்பதென்பது யாருக்கும் அவசியமில்லாத ஒன்று, ஆனா..லும், உலகம் என்பது மனிதனை முன்னிறுத்தியது.. ஆனபடியால், மனித மேம்பாடு என்ற ஒரு ஒப்பனை தேவை!
      எதிர் புதிரான இந்த இரண்டு அடிப்படைகளை முன்னிறுத்திய கருதுகோளையே சுகம் தேடும் மனிதர்கள் எல்லோரும் விரும்பினார்கள் போல.. அதனால்தான், அவ்வாறான அரசுகள் கனகச்சிதமாக நினைத்ததை எல்லாம் செய்ய முடிந்தது!!
      ஒருவகையில்.. அறிவார்ந்த சுகம் தேடும் மனிதர்களின் நலவாழ்வுக்காக.. இதர தரப்பினர் மொத்தமும், அனைத்து இயற்கை வளங்களும் பசியாறப்பட்டன!!!
      மனித வளமும், அனைத்து இயற்கை வளங்களும் ஒருநாள் சுகம் தேடும் மனிதர்களுக்கு எதிராக ஒன்றாயினபோது,
      மீண்டும் ஒரு கால்மாக்ஸ் ஜென்னி உருவாக வேண்டிய சூழலை ஒன்றையே உலகம் பெரிதும் விரும்புவதை அவதானித்தது!!!!
      முயற்சியாண்மை, முதலுருவாக்கம்.. தனித்து எந்திரங்களும் கணனிகளும் உற்பத்தி செய்து மனிதர்களின் சுகபோகத்தை மெருகூட்டுமா?
      அந்த..எண்ணக்கரு அடியோடு மாறி, சுகபோக மனிதர்களே இல்லாமல் போகும்வரை இயற்கை
      தனது சீற்றத்தை தொடரப் போவதாக அறிவித்தது!
      சுகபோகம் நாடாத மனிதர்களும் இதர தரப்பினரும் தவணைமுறையில் தாங்களும், உலகச் சுமையைக் குறைப்பதற்கான போரில் உயிர் துறக்கச் சித்தம் கொள்கிறோம் என்றனர்!!
      காதலும் காப்பியமும் செத்துப் போன உலகத்தில் தாங்களும் வாழ விரும்பவில்லை என தமது உடலில் உணர்வுள்ள.. அனைவரும், ஒரே உந்துதலில், ஒரே குரலில் சொன்னார்கள்!!!
      மானுடம் மரிக்க காரணமான சுகம் தேடும் மனிதர்களே.. அனைத்துப் பழி..பாதகங்களும் உங்கள் தலைகளின் மீது வரலாறாக்கித்தான் மனிதம் ஓயும்..
      பார்க்கலாமா.. என்று!!!!
      ..
      11.57
      🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️✍🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️

  • @jnandhini4972
    @jnandhini4972 3 роки тому +2

    சரி மகளாவே இருந்துறு நு சொன்ன

  • @nishaaspin8017
    @nishaaspin8017 3 роки тому +1

    Hlo neenga ponnunka yamathira mari solringa.pasanga rompa nalavununkala

  • @dhivyadhivya3578
    @dhivyadhivya3578 3 роки тому

    Enga valgai nallla iruku

  • @Manikandan93219
    @Manikandan93219 3 роки тому +3

    மும்தாஜ்க்கு ஷாஜஹான் 14 கணவன்...