திரௌபதி கோவில் ஜாதி பிரச்சனை தூண்டியது யார்? | Melpathi Temple Issue | Aadhan Ground Report
Вставка
- Опубліковано 29 тра 2023
- GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
திரௌபதி கோவில் ஜாதி பிரச்சனை தூண்டியது யார்? | Melpathi Temple Issue | Aadhan Ground Report | Aadhan Tamil
#villupuram #melpathitempleissue #ponmudi
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
அனைவரும் சமம் , எல்லாரும் கோவில் உள்ளே போகலாம் என்றாள், அனைவருக்கும் சமமான இட ஒதுக்கீடுகள், சலுகைகளை தர வேண்டும்
அருமை❤
Correct 🔥
ஏல அவங்கிட்ட உன்ன மாதிரி காடு கழனி இருக்கா மடையா அதனால்தான் அவர்களுக்கு இட ஒதுகீடு
100 % correct sir
Apadi thana thantu irukanga
சரியாக சொன்னீர்கள் இதிலே அரசியல்வாதிகள் ஆதாயம் தேடுகிறார்கள்
Entha arasiyalvathi????
@@kumaresan9143 குருமாதான்
@@rameshkannanganapathy5857 Apo......sc kovil kulla poga kudatha????
Avan unga vetla vela seiyalam...apo theetu illa ....Avan samaikalam apo ilaa.......pongada......lusu kooo
@@kumaresan9143 avan beef sapida maatan.. samyaa kumbiduvaan.. née en sapudra..
தொடர்ந்து கவனிக்க றேன்.... இந்த நெறியாளர் நல்லா வருவார்... நிதான ம், நேர்மை, பண்பு நலன் எல்லாம் சேர்த்த சகோ... 🔥🔥 Main stream ஊடக த் துக்கு மட்டும் போக வேண்டாம் 😂😂😂
Chanakya school student.pandey seedar
எப்படி அடித்தாலும் மிதித்தாலும் வரும் நாட்களில் பறையர்கள் அதே கோவிலுக்கு வரி கொடுக்கத் தான் செய்வார்கள்.
எல்லா தமிழ் மக்கள் ஒன்றாக இருந்தாலும் அரசியல் வாதிகள் சும்மா இருப்பது கிடையாது தூண்டிவிட்டு கொள்ளை அடிப்பதுதான்வேலை
Mudiyathu da
ஐயா வரி அவர்களிடம் வசூலிக்க வில்லை
@@yourboymk7வரி வசூலிக்கோ சகோ...
கோவில் உள்ளே வந்தால் மட்டும் தீட்டு ஆகும் என்று சொல்பவர்கள் தோட்டத்தில் தம் சொந்த வேலைக்கு அழைத்து வரும் போது மட்டும் என் காடு தீட்டு ஆகும் என்று சொல்வதில்லை?
Correct bro
அது மட்டும் இல்ல ப்ரோ, அவங்க கூட படுக்குறானுங்க அதுல எல்லாம் ஒட்டிக்கில தீட்டு . காமத்துக்கும் பணத்துக்கும் ஒட்டிக்க மாட்டேங்குற தீட்டு இந்த வெட்டி கௌரவத்தில் தான் ஒட்டிக்கிது
❤
ATS பாருங்கள் தமிழ் மேதாவிகளே....
Ooo
எல்லாருக்கும் மரணம் ஒன்று இருக்கிறது அதுதான் 6 அடி குழி
nee 5.3 dhana!!! thathuvom sollitaru sirruuu
@@shrikanspeaks7631 arivaali kandupidichittaaru
ஐயா சிறப்பாக பேசுகிறார். சற்று சிந்திக்க வேண்டிய கருத்து தான்.
I appreciate the ladies, who are politically aware atleast local politics... I'm surprised.. they are more aware than urban women..
Exactly they speak with more clarity.
எல்லாம் சரிதான் அவங்க கோவில் குள்ள வந்தா என்ன ஆகும்னு மட்டும் சொல்லுங்க??
சாதி இல்லை என்பது பொய்.. நான் என் கணவர் உருக்கு சென்று இருந்தேன்.. அப்போ அங்க இருக்கும் கோவில் போகலாமா என்று கேட்டேன்.. இல்லை நமல உள்ள விட மட்டங்கனு சொன்னாங்க.. என்னு கேட்டேன் சாதி பப்பங்கனு சொன்னார்.. நம்பிக்கை இல்லை என்றால் சின்ன தாராபுரம் சென்று பாக்கவும்
Ithana trauma vayum porumayya ninnu emotional aagama kaettadhukke Vinoth ku salute.. Adhu poga ovvoru spot ah poi report deliver panreenga.. Kudos mate!
Heartiest congratulations to Vinod . Balanced and transparent reporting.
Keep away from corrupt and crooked people like ‘ impartial, honest journalist’ ,
குறிப்பிட்ட சாதிக்கு சொந்தம் என்றால் அடுத்த சாதியை சேர்ந்தவர்களிடம் வரி கேட்க கூடாது. அப்படி வரி கேட்டால் அவர்களை அனுமதிக்க வேண்டும்.
சரியான கருத்து
நான் அந்த ஊர் தான், அப்படி எந்த வரியும் வங்கப்படுவதில்லை, தலித்தகளிடம் வரி வாங்கும் வழக்கம் எப்பொழுதுமே இல்லை.
கோவிலுக்கு வரிப்பணம் நீங்க வாங்கி குடுத்திகளா உங்களுக்கு என்ன நடந்தது என்று தெரியுமா
@@thangadurai7580 அதுக்கு காரணம் சாதி தான
@@mohankumar19236 ippo enna vennum unnaku.. every caste have different practice and believes.. yes or no.. some worship cow, some eat beef.. how can u force each other.. just don't bother others.. live and let live.. that's all is caste.. bunch of similar practice people.. leave it out of politics
Good Mr. Vinoth i never seen this kind of clarification video about this issue. Your job great thank you படிங்க டா படிச்சி நல்ல இடத்துக்கு முன்னேறுங்க டா😔
தால்த்தப்படவன்னு சொல்றீங்க அனைத்து ஒதுக்கீடும் வேனும்ங்குறீங்க.... ஆன அனைவரும் சமம் ங்குறீங்க மொத்தத்துல ஒருசிலரின் வக்கிர என்னம்தான் காரணம்....
அவங்க படித்து முன்னேறி தால் அவர்களுக்கு தேவையானதை சட்டத்தின்ரிதியக. கேட்டு பெருகுரார்கள் உங்களுக்கும் இட ஒதுக்கீடுகள் உண்டு ஆனால் படிக்களையே சாதி பெருமை முக்கியம் இல்லை யா அப்படியே இருங்க
நல்ல வேளையாக நெறியாளர் கேள்விகள் கேட்டு எறியும் சாதி தீயில் எண்ணெய்யை ஊற்ற வில்லை 😍😍😍😍👍👍👍
இதே மாதேஷ் அங்கு போயிருந்தால் நிலைமை வேறு! எண்ணையை ஊத்தி வருவல் பண்ணிருப்பான்!
He is a very good listener.... Having lot of patience to listen to both the sides... Great job... He is very sensible
அமைதிய வாழ்ற மக்கள் கிட்ட ஆதயம் தேட பக்கற அரசியல் வதிகளை களை யெடுக்க வேண்டும்
அப்போ பொண்முடியை தான் முதலில் களையெடுக்க வெண்டும்
வணக்கம் ஆதன் டீவி குழுவினருக்கு.
இரண்டு சமுதாயத்தின் குமுரல்.
அழகாக பதிவு செய்தமைக்கு வாழ்துக்கள்
அரசியல் தலையீடுயிலையெனில் கிராம மக்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்று என் மனம் அல்ல அனைவரது மனமும் நினைக்கிறது என்று
தோன்றுகிறது தயவு செய்து
அரசியல் தலையீடு வேணாடாம்
திரௌபதியம்மன் என்ன ஜாதி. முதலில் திரௌபதி யார் கடவுள் ❓. ஜாதியை முதன்மையாக கொண்டாடும் மக்களே நம் முன்னோர்கள் வாழ்ந்த வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள். பறையர்கள், பரதவர்கள், வேளாண்மை செய்தவர்கள் இவர்கள் மட்டுமே இந்த மண்ணின் மைந்தர்கள். இவர்கள் அனைவரும் ஒன்றாகவே வாழ்ந்தார்கள். அக்காலத்தில் மூவேந்தர் களும் பெண் கொடுத்து பெண் எடுத்தார்கள். நம் முன்னோர்கள் யாரும் ஜாதி பார்த்து வாழவில்லை. இடையில் வந்த நாயக்கர் காலத்தில் ஏற்பட்ட இந்த ஜாதி வேண்டாம்.
Yes dude puranam ena soluthuna mahabaratham nadanthadhu north indian side nu epadi tamil people ku Kula deivam aa aga mudium
Kula deivam means monoor aa tha namba elarum Kula deivam aa kumbitom for ex murugar , ayanaar , muniswaran god's la
Correct brother 💯
Just story character. Is it possible one wife with five husband. Vanniyar women living that like i can't understand. Kannagi only one good god.
வழக்கத்திற்கு மாறாக ஒருவர் அங்கு போனது பிரச்சினை
அந்த நபர் எப்பவும் இல்லாமல் அன்று அங்கு போனது எதற்கு,
அவரை அங்கு போக சொன்னது யார், தவறு அவர் அங்கு போனது,
வராத நபர் ஒருவர் வந்திருக்கின்றார் ஆனால் அறிமுகமானவர்தான் அதனால் பிரச்சினை பெரிது செய்யாமல் அவருக்கு புரியும்படி எடுத்து கூறி அனுப்பி இருக்கலாம்,
ஆன்மீகம் விஷயமாக இருப்பதால் சுவாமி தரிசனத்திற்காக யார் வேண்டுமானால் போகலாம் அந்த கோவில் பக்தர் அந்த நபரை அன்போடு அரவணைத்து பக்தி செய்ய மேலும் ஊக்குவித்து அணுகலாம், அவர் மூலம் இன்னும் பலர் வரலாம் அதனால கோவில் மேலும் நல்ல வளர்ச்சி காணும்,
இதுவெல்லாம் இல்லாமல் ஜாதி முன்வைத்து அணுகினால் பிரச்சினை மேலும் வளரும்,
அதனால் கவனமாக முடிவு செய்யவும்
திமுக சாதிய மோதலில் குளிர் காயும் கட்சி. இதுவே அதற்கு சாட்சி!!
பா ம க வை சேர்ந்த பாலு அவர்கள் ஐயா அனுப்பி நான் வந்தேன் ராமதாஸ் ஐயாவும் வருவதாக சொன்னார் என்று மேடையில் பேசுகிறார் உண்மையை சொல்லுங்கள் எவன் காரணம் என்று தேவரும் தேவந்திரர்களும் அடித்து கொள்ள காரணம் காமராஜர் அவரும் திராவிட கட்சி என்பீர்கள் போலிருக்கிறது
Admk MBC party a?
திமுக மீது பழி போட அந்த விஷகிறுமிகள் செய்யும் வேலை.கலைஞர்வீட்ல மருமகள் யார் தெரியுமா?
பாப்பான் தீட்டி குடுத்த கத்தியை வைத்து பங்காளிப் பயல்கள் மாத்தி மாத்தி குத்திகிறாங்க!
😂
Exactly 💯 correct
👌👌👌👌👌
உண்மை!
அவனுடையத ஏன் பிடித்துக் கொண்டு தொங்குற....
தம்பி வினோத் எக்கியார் குப்பத் து மக்கள் விஷ சாராயம் குடித்து விழுப்புரம் மருத்துவமனையில் ஒரு 7 பிள்ளைகள் பெற்ற தாயாரின் குமுறலை நீங்கள் பதிவிட்ட விதமும் அந்த அம்மா கதரும் போது அவர்களை கை தாங்கி அரவணைத்து பேட்டி எடுதவிதமும் , 3 குடும்ப பெண்களின் மூலம் இந்த மதுவால் ஏழை இளம் பெண்களின் கண்ணீர் கதைகளை பதிவிட்டதும் பாராட்ட தக்கது.
மேலும் மெல்பாதி கிராமத்தின் உண்மை நிலையை இரு சமூகத்தையும் பேட்டி எடுத்து அரசுக்கே வழி காட்டியாக ஒரு தீர்வையும் தந்தமைக்கு பாராட்டுகள்.
உண்மையில் வருங்காலத்தில் நீங்கள் இந்த மீடியா உலகத்தில் மிக சிறந்த இடம் பெறுவீர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பகுத்து அறியாமல் தருவதை விட ஒரு நாள் விட்டுவிட்டு உண்மை நிலையை ஆராய்ந்து எடுக்கும் உங்கள் பாணி சிறப்பு.
வாழ்த்துக்கள் வினோத்.
Superb job, Vinodh. Good example for budding journalists. Maintain your unique style and never bend to any external forces.
வெகுளியான மக்கள் பாவம் யா😢😢 இந்த மக்கள் 😡 இதில் ஜாதி அரசியல் விளங்கும் டா
வன்னிய இளைஞர்களே உங்கள் முன்னோர்கள் இருந்த மாதிரி இன்றும் வெகுளித்தனமாக இருக்கிறீர்களே ..இப்படியே இருந்தால் உங்களை இடம் தெரியாமல் அழித்து விடுவார்கள் ...
திரௌபதி அம்மன் கோயில் என்பது எங்களுடைய குலதெய்வ கோயில் என்றும். அங்கே நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களை மட்டுமல்ல. பிராமணர்களை கூட விடுவதில்லை என்றும் பதில் சொல்லுங்கள் ...அது எங்களின் வழிபாட்டு உரிமை என்றும் பதில் சொன்னால் போதும் ...
இந்தக் கோயில் பிரச்சனைக்கும் சம்பந்தமே இல்லாம இட ஒதுக்கிடையும் ஏன் பேசுகிறீர்கள்.
இந்த கோயில் வரிவசூல் நாங்கள் மற்ற யாரிடமும் வாங்குவதில்லை என்றும் தெளிவாக சொல்லுங்கள் ..
ஊடக பலம் உங்களுக்கு சுத்தமாக கிடையாது ..என்பதை புரிந்து கொள்ளுங்கள்
Thraubathi vanniyar jathi........
மிகச் சரியாக கூறினீர்கள்
அப்பாவி??
Ungal munnorgal polave muttulaagave irukiye 😂pa
@@laxmehassanarl4937 british karan varuvatharkku munnal inge irukkira aththanai jathikkaranum muttalgal than..avan vantha piragu than ella jathikkaranum padiththan..ithu varalaru..
Thinnai pallikkoodam,,kurukulam ellam yarukkaga nadanthathu????
Hindu jathi veri matha kodumai thangamalthan inge iruntha nadar,,pallar,,parayar makkal christian,,muslimaga marinargal...
Antha matham karunaiyodu aravanaiththathu..
British karan jathi parkkamattan elloraiyum samamaga nadaththinan.
Avan pona pinbu meendum hindu,jathi veri aattam padugirathu...
Sc makkal ellorum pira maththathirkku mara vendugiren...vendam intha jathi veri pidiththa samiyum,, mathamum...
Ivargal marinal 50% indiyavil pira matham kolochchum....
யார் யாருடைய கடவுளாக இருந்தாலும் , எவரும் கும்பிடலாம், அப்படி கும்பிட முடியாது என்று சொன்னால், அந்த கடவுளே கும்பிட தேவையில்லை,
Un vellaiya paaru.. none of ur business..
Un veedla Na Vanthu Samya vanagattuma
அந்த கோயிலை அரசே இடித்து தள்ளவேண்டும்.
யார் கோயிலாக இருந்தாலும் உள்ளே சாமிகும்பிட கூடாது என்று தடுப்பது சட்டப்படி குற்றம்தான்.
வன் கொடுமை சட்டத்தில் கைது செய்ய முடியும்.
@Sasi Kumar even ur house shld be demolished because not all are allowed to ur bedroom.. loosu koo
@@SasiKumar-tx5oq ni thaniya kovil katti kummududa , un veetula na urimai keta viduviya
வண்ணியர்களே நீங்கள் இப்படி பேசுவதற்கு நீங்கள் கேட்கும் போது உங்களுக்கு இட ஒதுக்கீடு சட்டம் எல்லாவற்றையும் தரவேண்டும் என்று அன்றே தாழ்த்தப்பட்ட ஒருவர் இயற்றி சட்டம் தான் இப்போது அந்த சட்டத்தை வேண்டாம் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்
டாக்டர் அம்பேத்கர் அவர்களை அதிகமாக படித்தவர் தான் உங்கள் அய்யா டாக்டர் ராமதாஸ் ..... நீங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நீங்கள் தான் உயர்ந்த சாதி என்று ஆணவம் கொள்ளாதிரகள் . வரலாற்றை படிங்கள் .....
Poda punda
Bold comment... Kudos to you bro
Yes correct Anna
இளையராஜா வந்தால் அந்த கோவிலுக்கு விடுவீர்களா. அப்படி விட்டால் எல்லாரையும். கோயிலின் அனுமதிப்பது நல்லது. பணம் புகழ் கல்வி இந்த மூன்று இருந்தால். எல்லா கோவிலுக்கு செல்லலாம். என்று மக்கள் கறுத்து.
அடிச்சிக்கோங்க நல்லா அப்பதான் அண்டை மாநில காரன் ஆட்சி செய்வான் 👌👌
திமுக அரசு வந்ததும் பல இடங்களில் கோயில் சம்பந்தமாக பல ஊர்களில் பிரச்சனை வந்து அமைதியா இருந்த தமிழ் சாதிகள் அடித்து கொள்கின்றனரே எப்படி??????😳😳😳
Karunanidhi veetla Ella jathiyum irukku ....kalappadam jadhi kudimbam.😂
@@waverunneradventuregfx நண்பரே குறவனில் இருந்து தான் அனைவரும் பிரிந்தோம் பின்பு பள்ளர் அதன் பின் இடையார் பரதவர் எயினர் என உருவானோம் அப்படி பார்த்தால் எல்லாருமே கலப்படம் தான். ஒரு சாதியில் ஒரே நிறத்தில் ஒரே உருவ அமைப்பில் எதாவது சாதி இருக்கிறதா சொல்லுங்க🤣🤣🤣
இல்லை வேண்டுமென்ற சாதிவெறியர்களின் தீண்டாமையை கொடுமையை தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்து எதிர்த்து போராட துணிக்கின்றனர்.
வன்னியர் உள்பட அனைவரும் சூத்தீரர்களே.
ஆனா பார்ப்பானயடிமைகளை தூண்டிவிட்டு பாஜக அதிமுக குளிர்காய நினைக்கின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் அடிமைகள் விழிப்புணர்வு எற்பட்டு போராடுகின்றனர்.😅
En da sangi boys paraiyana kovilukulla vidala atha keka unaku thuppu illa ... DMK vanthathum nadakuthu na apo DMK crt ah iruku ... BJP annamalai vanthu paraiyana ulla kootitu poga vendiyathu thana ... ADMK ulla kootitu poga vendiyathu thana ... PMK neradiya solluthu paraiyana ulla vidakudathu nu balu pesuran ...
S
சாதி இல்லை என்பவன் தான் சாதி மக்களுடன் கூட்டம் கூட்டமாகவாழ்கிறான்........ சாதி இருக்கு என்பவன் தான் சாதி மக்களுடன் கூட்டம் கூட்டமாக வாழ்கிறான்....இதல எங்கடா சாதி ஒழியும்......
தன் மானம் உங்களுக்கு இருந்தால் தனியாக ஒரு கோயில் கட்டி விழா கொண்டாடுங்கள்
சாதியும் வேண்டாம் பகையும் வேண்டாம் அது பேரல இட ஒதுக்கீடுகள் வேண்டாம் நாம் எல்லாம் ஒன்று தான் எதுக்கு இட ஒதுக்கீடுகள் தகுதி உள்ளவர்கள் மட்டுமே பதவிக்கு வரவேண்டும் அதுதான் சரியான தீர்வு
இட ஒதுக்கீடு
MBC - 20%
SC - 15%
SC 15%
SC(A) 3%
@@ravichandran.761 மாத்திட்டேன்ல
Mbc108 caste sc 1 caste
@@user-yo6vk8sp1j Based on population and social status not on number of caste
@@user-yo6vk8sp1j sc has 72... படிடா பரமா
உங்களுக்காகத் தாண்டா ஆ
அண்ணா அன்றே சொன்னார். கத்தியைத் தீட்டாதே. புத்தியைத் தீட்டு என்று.
பெரியவரின் பதில் சிறப்பு உண்மை 👍.
அமைதியாக வாழும் ஊரில் அரசியல் வாதிகளின் சூழ்ச்சியால் சாதிகலவரம்
😂😂😂 nalla joke
Only vck
இதை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது..
ஆதன் சேனலுக்கு நன்றி
ஐயா சரியாக சொன்னீர்கள் pmk 🔥🔥🔥
Good
👍👍👏👏🌷
School and college la 1st Community category Edukanum so adhuku poi 1st Protest panuga
வணக்கம் பிரதர் திரௌபதி மற்றும் லட்சுமி நாராயணர் இவர்கள் எல்லாம் உருவத்தில் நம்மைப் போல் மனிதர்கள் தான் உடல் இருந்தாலே பிறப்பு இறப்பு இன்பம் துன்பத்திற்கு உட்பட்டே ஆக வேண்டும். யாருக்கு உடல் இல்லையோ பிறப்பு இறப்பு இன்பம் துன்பத்திற்கு அப்பாற்பட்டவராக இருப்பாரோ அவர்தான் இறைவனாக முடியும். இதை உணர்ந்து அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
Super adhan tv
This is indutva. Atleast now people understand how deangour this indutva. He is not even aware that MBC is also having reservation. We can clearly see people are jealous because SC kids are studying better then MBC kids.
இந்த வகையில் நான் ஈழம் என்பதில் பெருமை கொள்கிறேன் இங்கு இப்படியொரு இழிவில்லை
அனைவரும் ஒன்றாக ஆலையம் தொளுவோம்
ஃ
சொந்த கோவில் செல் ல யாருக்கும் உரிமை இல்லை சொந்த த்தை தவிர
கிழிச்சிங்க
❤❤❤s
Anga jathi paku padu patha thu nala thana. Karunakaran perithar pa , i
Balanced reporting 🙏🏽
It also looks like whole episode was triggered by someone from outside…maybe by someone who had an interest to change headlines from illicit liquor news
Nice
அவரவர் உள்ளமே ஒரு கோவில் தான் பிரச்சனை இல்லாமல் அவரவர் பகுதியில் உள்ள கோயில்களில் வணங்க வேண்டியதுதானே.
உண்மைக்கு காலமில்லை
சூப்பர்
இந்த நெறியாளருக்கு🎉 வாழ்த்துக்கள்
இவர் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்ப்படுகிறது
எதுத்து அடிக்காம எதுவும் சாதிக்க முடியாது
Poda para punda 😂😂😂😂😂
🙏🙏🙏
இந்த பிரச்சினை எங்கள் கிராமத்திலும் உள்ளது நொளம்பூர் கிராமம் விழுப்புரம்
புத்தர் சிலை வைத்து வழிபடலாம். கடவுள் இல்லை, சாதி மதம் இல்லை என்று சொன்னவர். கடவுள் என்பது தத்துவம். திரௌபதியம்மன் கடவுள் இல்லை. பஞ்ச பாண்டவர்கள் மனைவி.
அதைத்தான் அவரும் சொல்றாரு அது குல தெய்வம்
நேக்கா புத்தர கோர்த்து விடுறிங்களா
சாதி பாக்கலனு சொல்ரரு ....ஆனா கோவால் உள்ள வரக்கூடாது ...எண்ன இது...
Yethuku varanum avanga kovil avang yethuku vedanum unga v2 la unga permission ilana bedroom varaikum nan varalama bro
அங்கு பிரச்சனை இருப்பது உண்மை தான் ஒருசாரார் மிகவும் மிகைப்படுத்தி கூறுகின்றார்...
அரசியல் இருக்கு இதுல பெரிய😂 வேற பிரச்சினையை மறப்பதற்கு ஒரு பிரச்சினை😅
போராடுவோம் வெற்றி பெருவோம்
தாழ்த்தப்பட்ட மக்களே கவலை padaathirgal
அந்த கடவுள் அவர்களை பார்த்துக்கொள்ளும்.
அந்த சாமிக்கு அஞ்சு புருஷன்
பேரு பஞ்சாலி
1) தருமன்
2) அர்ஜுனன்
3) பீமன்
4) நகுலன்
5)சகாதேவன்
இப்படி அஞ்சு பேருக்கு ஒரு பெண்.
அப்படிபட்ட அந்நிய கலாச்சாரம் நம் தமிழர்களுக்கு தேவையில்லை..
@@ravichandran.761 Mary oru Thevudiya
Prophet md is a child r@p!$t
@@ravichandran.761 Apo oru ambala Mattum 12 , 13 ponna kattikalama??😂
@@ravichandran.761 அதற்கு வேறு அர்த்தம் உள்ளது.
@@ravichandran.761உனக்கு வரலாறு தெரியவில்லை என்றால் சும்மா எதையாவது பேசாதே.
தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான என்றால் முதலில் முஸ்லிம்கள் மற்றும் கிருத்தவர்கள் இருக்க கூடாது என்று தான் சொல்ல வேண்டும் அது முடியுமா?
கோபத்திற்கு இடம் அளிக்காமல் இதை கையாள வேண்டும். தனி நபர் கோவிலில் அவர்கள் அனுமதி இன்றி நம்மால் செல்ல இயலாது. இரண்டு பக்கமும் உள்ள சில பேர்கள்தான் இந்த பிரச்சனை.
அறநிலையத்துறை கோவில்.. அரசு அந்த கோவிலுக்கு சீல் வைக்க வேண்டும்
My dear read the law. Untouchability is a crime not only in public places but also in private places. If you put a board in your house stating that "Dalits are not allowed then it is a criminal offence".
Final speech is important
குல தெய்வம் வேறு
கோயில் வேறு 🎉🎉🎉
தமிழர்கள் ஏன் இவளோ கேவலமா இருக்காங்க? அவங்கள உள்ள விட்ட என்ன?
@@Surya-ne8ks unaku ena da punda avunga estam
@@Surya-ne8ks ne pogama erundha unaku enna...evagalku oc vallnum atha plan ah
எங்க குல தெய்வ கோவில் கூடதான் இந்து அற நிலைய துறையில் உள்ளது. அனைத்து சாதியினரும்தான் வருகிறார்கள்.60 வருடங்களுக்கும் மேல் ஆகியும் எங்க குலமோ, குல தெய்வமோ அழிந்து விட வில்லை.
மதம் மாறி விட்டால் என் மாமன், என் மச்சான் என கொண்டாடுவீங்க.
@@vetrivel- nega enna caste solluga
சங்கராசாரிகள் களத்திற்கு வரவும்
Aathan ku வாழ்த்துக்கள்
32:48 vote vendama, padipu vendam ana kovil vendum... Shocked by this word.. really these people should be educated feel pity for them not getting angry
Mee too. The government should cut current, mobile connection and everything and see how they react.
கோயில் என்றாலே எல்லோருக்கும் வழிபாட்டு உரிமை உடையது தான்...
அந்த கோயிலை எவன் கட்டினாலும் அதை நிர்வகிக்கும் உரிமை கோயிலை கட்டியவனை சேர்ந்ததாக இருக்கலாம் தவறில்லை ஆனால் வழிபாட்டுரிமை எல்லோருக்கும் உரியது தான்....
இதில் மாற்றுக்கருத்து இல்லை
Poda para punda 😂😂😂
டேய் இட ஒதுக்கீடு பத்தி உங்களுக்கு புரிந்தது இவோலோ தானா,அட கொடுமையே. உங்களை அந்த த்ரோபதியே பாதுக்குவ ..
Unmaiyavea ivangaluku onnum knowledge Ila bro..
Super
இவர் சொல்லுவது உண்மை.என்றால.சட்டத்தை சமத்துவம் பன்ன வேண்டும். ஜாதி இல்லை என்று அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் கறுத்து
ஏய் பிச்சைக்காரா பிறகு ஏன் அந்த ஏழைகளிடம் பணம்வாங்கினாய்
இஇறைவன் பொதுவல் உள்ளது எல்லாம் மனிதனும் vanang alam bayam வேண்டாம்,
நீ நல்லவன் மாதிரி பேசாதடா. பழைய நிலை வரணும்னா. என்னடா சொல்ல வர nee😡😡😡😡😡😡😡
அவர் அவர் இடத்தில் அவர்கள் தான் இருக்க வேண்டும்...இது உண்மை தானே மக்களே... என் கேள்வி? என் விட்டில் நீங்கள் இருக்க முடியுமா !!!
Good job
பறையர்கள் ஒருத்திக்கு ஒருவனை திருமணம் செய்த கடவுளை வணங்கவும்,
டேய் ஒழுக்கம் முக்கியம்
உங்க வீட்டு பெண்கள் எப்படி அண்ணா 10 பேர பண்ணிருக்காங்களோ🤫🙊
அது என்ன பறையர் வீட்டு பெண்கள் நாவடக்கம் முக்கியம்
@@ITKANNADHASANG நான் இதை சொல்லவில்லை நான் பறையன் வள்ளுவடியை குடியைச் சேர்ந்தவன் சாம்பான் இதை சொன்னவன் மணிமாறன் நன்றி
ஆமாம் எங்க வீட்டு தெய்வங்களுக்கு ஒரு கணவர் தான் கண்ணகி மாதவி குலசை முத்தாரம்மன் ஆனால் இந்த கோவிலுக்கு ஏன் போகணும்னு போராடனும் னு தெரியல 5 ஆணின் பொண்டாட்டிய அவங்களே வணங்கட்டும் விட்டுருங்க மதுரையில் மீனாட்சி அம்மன் இருக்கு திருச்செந்தூர் முருகன் இருக்காரு ஆயிரம் இந்து கோவில் இருக்க சாக்கடைகுள் எதற்கு கால் வைக்கணும்
The turban clad (blue jacket-redsaree) lady has given a SLIPPER-SHOT arguemant like a Supreme Court Judge.
அரசியல்வாதிக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வேணும் உனக்கு என் கிட்ட அது ஒருத்தன் இவன் அவன்கிட்ட போய் சொல்றது அவன் இவன் கிட்ட😂😂
உங்களுக்கு வேணும்னா நீங்க தனியா கோவில் கட்டி கும்பிடுங்க டா...ஏன்டா வீணா பிரச்சனை...
😂😂33:28 மீண்டும் தன்னை ஒரு தற்குறி என்று நிரூபித்தார் தாடிக்கார்ர் 😂😂
வெளியூர் மக்கள் அந்த கோயிலில் வழிபட அனுமதி உண்டா
யாருக்கும் கிடையாது அது சொந்த சாதியே இருந்தாலும்
Urimai kidayathu. Enga kirama makkaluku mattum than. Enga Sontha mannil kattapatta kovil, nanga selavu seithu kattapattathu.
@@kalphanalogu2151 கடை கூட சொந்த பணத்தில் துவங்குவது தான் ஆனால் இன்ன சாதிக்கு மட்டும் தான் பொருள் விற்பனை செய்வேன் என்று சொன்னால்
வன்கொடுமை சட்டத்தில் ஜெயிலில் இருப்பாய்
முடி திருத்த மறுத்தவர்கள் ஜெயிலுக்கு போனது நினைவிருக்கா
@@kalphanalogu2151 அதனால் என்ன அனைவரும் இறைவனை வழிபடலாமே
அது உங்களுக்குத் தானேப் பெருமை.
@@kalphanalogu2151 ஹாய் சுன்னியர் ஜாதி வணக்கம்
No sir, there can never be peace without justice and humanity. The very fact that these people are divided in caste description peace talk can not be accepted.
கோனார் மகன்களின் சார்பாக வாழ்த்துக்கள் வன்னியர் குல மக்கள் சொல்வது உண்மை
Thuuuuuu avanukku nee mmmmbu
@@dinakaran4863நீயே அந்த செயல் செய்யும் போது அடுத்தவர் செய்ய தேவையில்லை.
Yenda parayargalidam panam vanga vetkam illaya???
Support panra????
@@dhinadayalan8140 née apo manishan ilai
கேவலமான செயலை பாராட்டும் நீ எவ்வளவு கேவலமானவர்கள்.
💙💛❤💯👍🏻🙏🏻🔥
✋🙂😁😬🤣😜👉🥸😈👹🛕👹👿👺unga panjali sabhadham rombha super 🔥💃🔥
அணைத்துக் கோவில்களும் எல்லோருக்கும் பொதுவானது ...பின்ன என்ன இதுக்கு அவர்களிடம் நன்கொடை வரி வசூல் செய்து கோவிலுக்கு உபயோகப்படுத்துகிறீர்கள். ????
Nanga kasu vanganatha Nee pathiya
அவர்கள் சொன்ன விதத்தில் நான் புரிந்து கொண்டது அப்படித்தான்.அப்படி இல்லை என்றால் நான் சொன்ன அந்த வார்த்தை தவறுதான் இல்லையென்றாலும் பஞ்சாயத்து ///ஊர் வரி வசூலித்து அதை கோவில் பணிகளுக்கு செலவு செய்தாலும் தவறுதான். முதலில். ஏழை //தலித் /)தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை மேலே கொண்டு வர வேண்டாமா ??? இதில் என்ன எங்க கோயிலுக்கு வரக்கூடாது என்பது. நீங்களே மரியாதை இல்லாமல் தான்பேசுகிறீர்கள். திரெளபதி ஐந்து கணவர்களின் மனைவி. அதை உங்க குல தெய்வக் கோயில் என்பது நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்க வில்லை. இப்படிப் திமிர் காண்பிச்சு காண்பிச்சு தாழ்த்தப்பட்டவரை ஒடுக்கினால் அவன் மதம் மாறிப் போயி உங்கள் சமூகத்தை விட மேல போற மாதிரி support Gain. பண்றான் !!!அது புரி யலையா !! கல்லைத் தூக்கி எறிந்து மாறி அவர்களை எறிய முடியாது. அவர்கள் பந்து மாதிரி !!!அடிக்க அடிக்க ஒடுக்க ஒடுக்க எம்பி மேலே போவார்கள். நீங்க நகுலன் சகாதேவன்னு உட்கார வேண்டியதுதான்.
Poda para punda
எந்த ஊர் திரவுபத்தியம்மன் கோயிலுக்கும் எந்த ஊரிலும் தலித் மக்கிலிடம் வரி வாங்க படுவதில்லை. தெரிஞ்சிக்கிட்டு பேசு.முக்கியமா வன்னியர்கள் திருவிழா நடத்தும் கிராம தேவதை கோயிள்களுக்கு வரி வாங்கவதில்லை.
வன்னியர் நீதி வேண்டும்...💪
திரெளபதி அம்மன் சத்திரியன்களின் தெய்வம்...🔥
வன்னியர் உரிமை அன்னியர் இல்லை...👍
😂 evolve aguda sorry unaku english thetiyathula parinamam aguda kena
@@shakespearea6500
Wow you're English knowledge is very precious 😂😂😂😂
அப்பறம் எதற்கு வரி பிச்சை எடுக்க வேண்டும் அவர்களிடம் 😂😂😂😂 பிச்சைக்கார பயலுங்களா
@@singaravelan4446 sari da née 1st olunga thappilama cmmt pannu tharkuri 🌰
@@shakespearea6500
😂😂 Uneducated fool 😂😂
கோயில் தனியாரிடம் இருக்க கூடாது
அறநிலையத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும்
apo church and masudhii??
@@srikanth3505 சார்ச்லையும் மசுதிலையும் சண்ட வரட்டும் அப்போ அதை பற்றி பேசுவோம்
சாதி வெறி சங்கியே
@@srikanth3505 யோவ் உன் கதையை பேசு. ஏன் சர்ச் கிட்ட முட்டுற? சர்ச்சில் இப்படி தான் பண்ணுறாங்களா? அறிவுகெட்ட தனமா பதிவு போடாதே...
இந்த கோவிலை இடித்துவிட்டு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும்..
@@ravichandran.761 Apo pallikoodam Katti Mattum enna pudungani ga😂😂 thudu irundha tha pallikoodam kuda😂😂😂
வராதே என்றால் ஏன் போகிறீர்கள் வேறு மதத்திற்கு போக வேண்டியது தானே
All Hindus should unite as one.
Hello Mr aporam enna mayithuku Anderson nu fake account vachiruka
@@siylvesterpaul9325 *unake en da pochEriyuthu paavada Thevudiya* 🖕
Poda para punda
இது எப்படி இருக்கிறது என்றால் ஒருவன் கஷ்டப்பட்டு வீடு கட்டுவான் அதை மற்றவன் என்னுடைய வீடு அவன் சொல்லுவான் அதுமாரி இருக்கு. வேண்டும் என்று செய்யும் கும்பல். அருமையான விளக்கம் 🙏
V2um kovilum onna
எங்க அவங்க பணம் போட்டு கோவில் கட்டனது சொல்லறாங்களே,இவங்களும் அந்த கோவிலுக்கு பணம் கொடுத்து இருந்தால் அந்த சமூகம் செய்தது சரி என்று சொல்லலாம்.
கோவில் அரசு நிலத்தில்தான் உள்ளது.
பேட்டியை முழுவதும் கேட்கவும்.
இதே கோவிலுக்கு தாழ்த்தப்பட்டவர்களிடமும் வரி வசூல் செய்கிறார்கள்.
இதுவரை நடைமுறையில் இருந்ததை தான் கேட்கிறார்கள்.
@@Ram.Prabhakaran எங்க வரி பஞ்சாயத்து அலுவலகம் போய் கட்டுறாங்க அவங்க பஞ்சாயத்து தலைவர் கிட்ட சொல்லுனும் நாங்க ya அந்த கோவிலுக்கு வரி கட்டுனும்.
இப்போ நீங்க யாருக்கு support panni pesuringa
super
Vinoth is the best Anchor 👍🏼
Thanthai periyar bumi vinoth
MP thirumavalavan anna.pungurara
அடுத்து ஒரு போராட்டம் பன்னுங்கடா எனக்கு வீடு இல்லை எனக்கு அவன் வீடு வேனும் னு...
Mic suma pudichutu rikama mbc kum quota irukunu soluya
அனைவரும் அனைத்து கோயில்களுக்கும் செல்லலாம்
you build temple in your own cost
and see if you can allow others
அந்த கோவிலை இடிப்பதே நல்லது.
இதனால் இந்தியா ஒற்றுமைக்கு கேடு வரலாம்.
@@thiruiitd It's really dumb to insist on worshipping someone else's kula deivam. There's definitely some mischief behind it.
@@arimunusamy1642 true
அனைவரும் அனைத்து கோவிலுக்கு போக முடியாது.
அனைவரும் போக அது போது கோவிலாக இருக்க வேண்டும் முதலில் . மற்றும் போகும் நபர்கள் இந்துவாக இருக்க வேண்டும்.
இந்த வீடியோவில் ஒரு பெண் பேசுவதை கேட்டால் தெரிகின்றது கிருத்தவ மதற்கு போகும் நபர் என்று. பாதிரியார் அருகில் அனுமதிக்கவில்லை என்று.
குறிப்பிட்ட சாதி அல்லது குறிப்பிட்ட மக்கள் மட்டும் கட்டிய கோவிலுக்கு அவர்கள் அனுமதி இல்லாமல் போக கூடாது.
எங்கள் குல தெய்வத்திற்கு