🔴பெற்றோர், பிள்ளைகள் கவனத்திற்கு ! மிக முக்கியமான செய்தி ! | Bro. MD. JEGAN | HLM

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    God Bless You
    பெற்றோர், பிள்ளைகள் கவனத்திற்கு !
    மிக முக்கியமான செய்தி !! மிக முக்கியமான செய்தி ! இனி நடக்கப்போகும் மிகமோசமான காரியங்க என்ன தெரியுமா ! அடுத்தடுத்து வரும் ஆபத்துகள் ! வருகைக்கும் உலகத்திற்கும் முடிவிற்குமான மிக முக்கியமான அடையாளங்கள் என்ன தெரியுமா ! இனி நடக்கப்போவது என்ன !சிறப்பு செய்தி ! கண்டிப்பா பாருங்க ! | நீங்க கேட்க வேண்டிய மிக முக்கியமான செய்தி ! | SPECIAL MESSAGE | Bro. MD.JEGAN | கடைசிகால எச்சரிப்பின் செய்தி | NEW MESSAGE
    #hlm #message #gospel #mdjeganmessages #joytv

КОМЕНТАРІ • 7

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 3 місяці тому +2

    ஆமென் ❤

  • @sundarkrishnan6514
    @sundarkrishnan6514 3 місяці тому +1

    Uncle nalla message

  • @MerlinTSathish
    @MerlinTSathish 3 місяці тому +1

    Praise the lord

  • @sumathirain5824
    @sumathirain5824 3 місяці тому +1

    Prase the Lord Jesus

  • @emmanueldevaprasad3451
    @emmanueldevaprasad3451 29 днів тому

    Amen❤

  • @Nagoorkani-us9lq
    @Nagoorkani-us9lq 3 місяці тому +2

    சகோதரா நான் சொல்றது தப்பா இருந்தா என்னை மன்னிச்சுக்கோங்க. அந்த காலத்துல வீட்ல இருக்க குழந்தைகளை பலி கொடுக்கும் மூடத்தனமான கலாச்சாரம் இருந்துச்சு. அதுமட்டுமில்லாமல் பெண் ஆட்டுக்குட்டிகளை பாதுகாத்தது போல ஆண் ஆட்டுக்குட்டிகளையும் காளை மாடுகளையும் பாதுகாக்க தவறி இருந்தாங்க மக்கள். இந்த மூணு விஷயத்தையும் ஒரே கதையில் நிப்பாட்டுவது காகத்தான் அப்படி சொன்னாரு. மொத்தம் நம்ம கடவுளுக்காக எந்த பிராணியையும் பலி கொடுக்க தேவையில்லை. அதுக்கு பதிலா அனைத்து ஜீவன்கள் மீதும் கருணையோடும் அன்புடன் இருந்தாலே போதுமானது. நாம் எவ்வளவு கருணை உடனும் அன்புடன் இருக்கின்றோமோ அவ்வளவு கடவுளை நேசிக்கிறோம் என்று அர்த்தம். எவ்வளவு சுயநலம் ஆகவும் அரக்கத்தனமாக மூர்க்கத்தனமாகவும் செயல்பட்டால்கடவுள் வெறுக்கிறோம் என்று அர்த்தம். உபதேசம் செய்யும் போது அதற்கான தீர்வை சொல்ல வேண்டும். அதற்கான முடிவை சொல்ல தேவையில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது.

    • @jesusjoshva4596
      @jesusjoshva4596 3 місяці тому

      நல்ல பதிவு தான் சகோ ஆனால் அந்த காலத்துல கேட்டாரு ஆனால் இந்த காலத்துல அவர் கேட்கல அவர் இந்த காலத்துல கேட்கிற ஒரே பலி அவிகுறிய பலி மட்டும் தான்.. பலியை பற்றி அவருடைய channel already post பண்ணி இருக்காரு இதை புரியும் சபைல விலங்குகளின் பலி கொடுத்த அது பாவம்.. இப்பொழுது ஆடும் மாடும் கொள்ள படுத்துன அது உணவுக்காக மட்டும் தான்.