எதிரிகளுக்கு முன் எப்போதும் கெத்தாக இருங்கள் || Bharathi KrishnaKumar Emotional speech

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2020
  • எதிரிகளுக்கு முன் எப்ப்போதும் கெத்தாக இருங்கள் || Bharathi KrishnaKumar Emotional speech
    #sukisivam #tamilmotivationalspeech #sukitamilspeech

КОМЕНТАРІ • 16

  • @user-ew9gr2ji6j
    @user-ew9gr2ji6j 7 місяців тому

    தங்களின் பேச்சுகளை தினமும். கேட்காமல் நித்திரை கொள்வதில்லை.

  • @balakrishnan3702
    @balakrishnan3702 11 місяців тому

    Super brother

  • @ThendralBSaai
    @ThendralBSaai 2 роки тому +2

    அரிய தகவல்கள் மற்றும் நெகிழ்வான உரை.

  • @manimaster1724
    @manimaster1724 3 роки тому +1

    Very very good speetch sir

  • @anthoniraj570
    @anthoniraj570 Рік тому

    Iyya ungalin speech super

  • @syamalarajan9618
    @syamalarajan9618 3 роки тому +1

    verygood speech

  • @girigiri2167
    @girigiri2167 Рік тому

    Wonderful 🙏👍🙄 TQ

  • @ragupathi1960
    @ragupathi1960 2 роки тому

    Jai Bhahadhursha

  • @rajendraprasadsubramaniyan5028

    பகதூர் ஷா நாடு கடத்தப்பட்டு பர்மா தலைநகர் ரங்கூனில் அனாதையாக நடைபாதையில் இறந்து கிடந்தார் என்பதே வரலாறு ஒன்று இருக்க ஒன்று சொல்கிறீர்

  • @k.ramalingam5220
    @k.ramalingam5220 Рік тому +2

    நாம் தான் சங்கி களுக்கு கொடுத்து விட்டோம்.

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 10 місяців тому

    kolai

  • @muneeswarans8033
    @muneeswarans8033 10 місяців тому

    இடம் மோசடி

  • @manomano403
    @manomano403 3 роки тому +1

    உனக்கு ஆங்கிலத் துறைசார் பாண்டித்யம் வேண்டாம்..
    தமிழ்ப் புலமை வேண்டாம்.. தலைகீழாயொண்றும் நீ நிற்க வேண்டாம்..
    நீ நினைப்பதைத் தெழிவாகவும் துல்லியமாகவும் சொல்வாயா?
    ..
    நீ எது வேண்டுமானாலும் சொல்..
    அது கவிதையாகும் விதம் நான் சொல்வேன்..
    ..
    எதுகை மோனை சதிராட்டங்கள்தான் கவிதையெண்று எவன் சொன்வன்?
    ..
    நீதான் கவிதை..
    சொல்வது சுல்த்தான்.. 365 பட்டங்களுக்கு சொந்தக்காரி..
    ..
    நான் சொல்கிறேன் பட்டங்களும் பெரிதல்ல.. பட்டயங்களும் அல்ல..
    ..
    எதிர்நீச்சல் போடத்துடிக்கும் ஒவ்வொரு இதயங்களுக்கும் நானே புகலிடம்..
    ..
    இது.. அகங்காரமல்ல.. அகங்காரத் தகர்பெண்று சொல்..
    ..
    - legend parvreen sulthaan -

    • @manomano403
      @manomano403 3 роки тому

      ஏய்த்துப் பிளைத்ததில்லை ஏமாற்றி வாழ்ந்ததில்லை..
      மாகாளி மாசக்தி மாசற்ற தூயவளின் கருவறையும் பொய்யெண்றால்.. லோகினிலே மெய்யெதுவோ?
      ..
      பூசாரிகளே.. பேசுங்கள்.. யாவும் கடந்த முனிசிரேஸ்டர்களே, முக்கால மெய்யுணர்ந்த குண்டலினி சக்தியின் மெய்யுயிர்ப்பில் வாழும்
      மெய்யன்பர்களே பேசுங்கள்..
      ..
      தெய்வத்தால் ஆகாததெனினும் முயற்சி தன் மெய்வருந்தக் கூலி தருமெண்று சொன்ன வள்ளுவனின் காலடியில் சிரம் தாழ்த்திக் கேட்கிறேன்..
      ..
      யார் அந்த முதல் மனிதன்?
      களங்கமே வடிவான ஏழ்மையின் சாயலில் தவித்த முயல் கண்பட்டால்.. காணுந்தொறும் கற்களை வாரி இறைத்து.. நீங்கள் செய்யவிருக்கும் வேதபாராயண விற்பன்ன தெய்வ கைங்கரியங்களுக்கு புனுகு பூசிக் கொள்ளுங்கள்..
      நீங்களேபுருஸோத்தமர்களும் ஆவீர்கள்.. கடவுளென்ன கட..வுள்..
      கத்தரிக்கா சமம் கட..வுள்..
      பச்சடியும் கட..வுள்.. உவப்பெண்றால், காரக் கொழம்பும் செயலாம்.. எப்படி எப்படி வசதியோ..
      ..
      ஏதேனும் பேசுங்களேன்..
      ..
      நான் பேசுவது.. சுல்த்தான் பர்வீன்;
      ..
      🙊🙉🙈

  • @ilavarasannagapan9425
    @ilavarasannagapan9425 Рік тому

    Super brother