நாட்டின் பாதுகாப்புக்கு அதிக அச்சுறுத்தல்

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ராஜன் ஐ.பி.எஸ்.,. இவர் 1987 ம்ஆண்டு பீகார் கேடரில் ஐ.பி.எஸ்., தேர்வாகி போலீஸ் பணியில் சேர்ந்தார். அவர் சமீபத்தில் கோவை வந்திருந்தார். அப்போது அவர் கூறுகையில், தற்போது குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. தேச விரோத சக்திகள் போலீசுக்கு சவாலாக உள்ளது என்று அவர் கூறுகிறார். அவருடைய பேட்டி இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #IPS #rajan #upscexam #police #womenpolice #artificialintelligence #policedepartmentcorrections #department #sucide #mentalpressure #depression #workload #changes #requipment #kovai #agri #drug #drugcontrol #dinamalar #kovai

КОМЕНТАРІ •