Це відео не доступне.
Перепрошуємо.

#071

Поділитися
Вставка
  • Опубліковано 17 чер 2024
  • வேதத்தின் மகத்துவங்களை அறிந்துகொள்ள விருப்பம் உள்ள சகோதர சகோதரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் எங்கள் வாட்ஸப் குழுவில் இணைந்து சத்தியத்தோடு பயணியுங்கள் !
    👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽
    chat.whatsapp.....
    For More Info
    +917299988771 - Br Jespher Sam
    +918122270556 - Br Deva Anand
    © Official Mail id
    siphrahfromchrist@gmail.com
    Facebook Page
    / gospelsociet. .
    கிறிஸ்துவுக்குள் உடன் வேலையாட்கள்
    SIPHRAH TEAM - MEDIA

КОМЕНТАРІ • 18

  • @ajohndlawrence
    @ajohndlawrence Місяць тому

    அல்லேலூயா

  • @Paviyan-gw1wh
    @Paviyan-gw1wh Місяць тому

    Sariyaha sonneerhal pastor

  • @KalaiArasan-pz4tu
    @KalaiArasan-pz4tu Місяць тому

    Praise the Lord

  • @seemonraja220
    @seemonraja220 Місяць тому

    Praise the LORD brothers

  • @RamyaJR-co2kq
    @RamyaJR-co2kq Місяць тому

    Praise the lord 🙏🙏🙏

  • @jacobstarling4299
    @jacobstarling4299 Місяць тому

    Praise the lord brothers ❤

  • @DONDANNY2020
    @DONDANNY2020 Місяць тому

    Praise the LORD 🙏

  • @kandharajmeshak2579
    @kandharajmeshak2579 Місяць тому

    Praise the lord brothers

  • @veldasan6375
    @veldasan6375 Місяць тому

    Thank you brother

  • @jansi2048
    @jansi2048 Місяць тому

    நன்றி பாஸ்டர். மிகத் தெளிவாக புரிந்து கொண்டேன்.உங்களுடைய பதிவுக்கு நன்றி. எங்க சபையில பெண்கள் அவங்களுடைய ஆதிக்கமாக நற்செய்தி சொல்வாங்க. எனக்கு அது பிடிக்காது. ஆனாலும் ரொம்ப நாளா இருந்த சந்தேகம் உங்க மூலமா தெரிந்து கொண்டேன் ரொம்ப நன்றி ரொம்ப நன்றி பாஸ்டர்.

  • @eappan2005
    @eappan2005 Місяць тому

    அவர்கள் தங்கள் சாட்சியைச் சொல்லி முடி த்திருக்கும்போது, பாதாளத்திலிருந் தேறுகி ற மிருகம் அவர்களோடே யுத்தம் பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன் று போடும். அவர்களுடைய உடல்கள் மகா நகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும், அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையி லே அறையப்பட்டார். ஜனங்களிலும், கோத் திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிக ளிலுமுள்ள வர்கள் அவர்களுடைய உடல் களை மூன்ற ரைநாள் வரைக்கும் பார்ப்பார் கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறை களில் வைக்கவொட்டார்கள். அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேத னைப் படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட் டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகு மதிகளை அனுப்புவார்கள். மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார் கள், அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகு ந்த பயமுண்டாயிற்று.
    இப்படி அந்த இரண்டு சாட்சிகளும் மரித்துப் போனார்களே. அவர்களின் உடல்கள் மகா நகரத்தின் வீதிகளிலே கிடக்கும். அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந் தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொ ருவர் வெகு மதிகளை அனுப்புவார்கள். அந்த இரண்டு சாட்சிகளும் பழைய ஏற்பா டும் புதிய ஏற்பாடும் என்று கூறினீர்கள். இப்பொழுது பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் மரித்துப் போய் வீதியிலே கிடந்ததா?
    மூன்றரை நாட்களுக்குப் பின்பு அவர்களு க்குள் ஜீவ ஆவி புகுந்து உயிரோடு எழுந்தா ர்கள். அது பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடு மா? அன்பான தேவனுடைய தாசரே இதற்கு சரியான விளக்கம் சொல்லுங்கள் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @santhoshselvaraj9514
    @santhoshselvaraj9514 Місяць тому

    வணக்கம் சகோதரா,
    சரியாக சொன்னீர்கள்.
    இது மிகப்பெரிய விவாதத்திற்குரிய தலைப்பு.
    நீங்கள் மேலோட்டமாக கூறிச்சென்றுவிட்டீர்கள்.
    சொல்லப்போனால்
    "கிரிஸ்தவத்தில் பெண்நிலை"
    என்ற பெரிய விவாதப்பொருள் ஆகும்..
    பெண்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
    "ஸ்திரிகள், புருஷர்கள், "என்று படிப்பதாலும் பேசுவதாலும் இதன் முழு பொருளையும் விளங்கிக்கொள்ள முடியாமல் போகிறது.
    பெண்கள், ஆண்கள் என்று பேசினால் அப்பொழுதுதான் முழு அர்த்தத்தையும் உள்வாங்கிக்கொள்ள முடியும்.

  • @s.johns.stella7887
    @s.johns.stella7887 Місяць тому

    Praise the Lord

  • @Hadassah24678
    @Hadassah24678 Місяць тому

    Praise the lord 🙏🙏

    • @philipv110
      @philipv110 Місяць тому

      God bless you brother