வெண்ணிற கதையில்
வெண்ணிலவாய் தேய்பிறை போல் தோய்ந்து விட்டேன் ❤
வாசித்திருக்கிறேன்
மீண்டும் ஒரு முறை வாசித்த அனுபவம் உண்டானது
நன்றி
கதா பாத்திரங்களின் உணர்வுகளை உயிரோட்டமான வார்த்தைகளால் மிக அழகாக கேட்பவர் உள்ளத்தில் கடத்துகிறீர்கள் .மிக அருமை
இந்த வெண்ணிற இரவு அப்படியே என்னுடைய கதையோடு இணைந்திருக்கிறது. அன்பு சகோதரர் நீங்கள் இதை விவரித்த விதமும் நன்றாக இருந்தது. ஆனால் நான் அந்த பெண்ணிடம் ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை. அந்த முகத்தை பார்த்து எட்டு வருடங்கள் கடந்து விட்டன. இருந்தாலும் நானும் உண்மையான அன்புடன் காத்து கொண்டு இருக்கிறேன். என்னுடைய காதலுக்கு இந்த புத்தகம் ஓர் சமர் பணம்.
When i hear this story i keep remember iyarkai movie... Really screen play is so attractive
அருமையான பதிவு நன்றி ஐயா உங்களையும் அந்த நூல் ஆசிரியரையும் பாரட்ட வார்த்தைகள் இல்லை 🔥🔥
Thank you for the narration. Just Love it the way you have emblissed each words of the tale..
Ur voice makes me to feel the story .... really nice ❤️
I dont mean to be so off topic but does someone know of a tool to log back into an instagram account??
I somehow lost my password. I love any tricks you can offer me
Wow your voice is awesome , 👍👍
I love everything about this video, the content, the voice, thumbnail everything ❤
நண்பரே! கதைவாசிப்பில் கேட்கும்போது ஒரு தனிப்பட்ட அனுபவமாக இருந்தது.பாதி கதைக்கு மேல்தான் உணர்ச்சி கலந்த வாசிப்பாக இருந்தது.பாராட்டுகள்.(இளைஞன்,இளைஞி உச்சரிப்புதான் சற்றே நெருடலாக இருந்தது)
இப்பொழுதெல்லாம் தமிழாசிரியர்களே மாணவ-மாணவியருக்கு "இளைஞ்சன்/ இளைஞ்சி" என்றுதான் சொல்லிக்கொடுக்கிறார்கள்.
நியூஸ் மீடியங்களிலும் கூட.. இதே நிலை.
அதாவது "இளைன்ஜன்/இளைன்ஜி" தான் சரியான உச்சரிப்பு என்றே மாணவர்களும் நினைத்துவிடுகின்றனர்..
So it’s not their mistake.. but it’s just the teachers’ and parents’ responsibility to take care of it.
Of course if it doesn’t matter.., we can ignore that.. who cares! Cheers !!
காதலின் இனிமையும் தனிமையின் ஏக்கங்களும் அருமையான பதிவு
கனவுலக மனிதனின் காதல் நனவாகி நிஜமாகி இருந்தால் அந்த மனிதன் காணாமல் போயிருப்பான். ஆதலால் தாஸ்தோவெஸ்கி அவன் காதலை கனவிலேயே காணட்டும் என்று முடித்தது படைப்பாளியின் தனித்துவம். நீங்கள் நேர்த்தியாக பாத்திரங்களை தத்ரூபமாக உலவ விட்டுள்ளீர்கள்.இறுதிக் காட்சி திக் திக் என்றிருந்தது. நன்றி. மகிழ்ச்சி.
Really superb.......unga voice miga arumai nanbare.........
பேதையின் காதல் இப்படியும் ஒரு கணத்தில் மாறிவிடுமா என்ற கேள்வி எனக்குள் புலம்பிக் கொண்டே இருக்கிறது..
நிச்சயம் உடன்பாடில்லாத முடிவு..
எழுத்தாளரின் சிந்தனையின் முடிவில் அவ்வாறு தோன்றியது தவறில்லை..
ஆகிலும் இந்த முடிவு கனவுலகவாசிக்கே ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் எதார்த்தத்தில் நடை போடும் மானுடர்களுக்கு எப்படி சாத்தியமாகும் என அங்கலாயக்கிறது. ஊட்டாத தாயின் கணக்கின்ற பால்போல் அவன் காதல் அங்கேயே கிடக்கின்றது என்பதுதான் எதார்த்தத்தின் உண்மை...
இப்படிக்கு
எதார்த்த கனவுலகவாசி❣
பெண்களின் உணர்வு பெருக்கும் தத்தளிப்பும் பல கதைகளில் பதிவாகியுள்ளன . அதுவும் இந்த கதையில் பதினேழு வயது இளம்பெண்ணின் காதல் , கனவு, நிலையின்மை அனைத்தும் அழகாக பதிவாகியுள்ளது
காதலின் அத்துனை உணர்வுகளையும் புரிதலையும் வார்த்தைகளில் கொண்டு வந்த கதையாசிரியரின் எழுத்துக்களுக்கு உயிர் தந்து விட்டீர்கள்.
உங்கள் குரல் அந்தந்த கதாபாத்திரங்களுக்கேற்ப மாறி பொருந்தும் விதம் அழகு.. அற்புதம்.
நன்றியும் பாராட்டுக்களும்.
அருமையான கதை உங்கள் வாசிப்பில் .நன்றி
Mutual Kathai ketkiren.eaikai padam niraiya murai parthirukiren.awesom
This story stick to my heart... ur voice enhance this more ...😊
கேட்க ஆரம்பித்த ஒரு சில நொடியில் மிகவும் கனெக்ட் ஆகி விட்டது...
அருமையான குரல்
நெருக்கமான கதைச்சொல்லி
தோழருக்கு நன்றி 😊
Great work brother. Your voice and narration just made this story even more special.
i do my art work + your audible book makes my day pretty and useful.... thank you very much sir
நீங்களும் தனி ரகம் தான் போல
என் அருமை நாஸ்தன் காவை படித்தேன், நான் படித்து முடித்த நேரம் இரவு 10:45 பிறகு உங்கள் குரல் என் கண்கள் வானத்தைப் பார்த்து விட்டு இதோ எழுதி முடித்தேன் நன்றி மிஷ்கின் Sir😎
Miga arputham sago...Na antha kadhalargalin miga arugil sendru payanithu vanthen...Unga narration apdi irunthuchu... Nandri sago🙏🙏🙏
இந்த கதையை எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதே இல்லை. காரணம் உங்களின் இயல்பான வாசிப்பு. நன்றி
ரசிகன் யா நீங்கள் உங்கள் வார்த்தைகள் உச்சரிப்பு இயற்கை படத்தை உணர்ந்தது போல் வைத்தது நன்றி🙏💕
No words...🥺...❣️
கனவுலக காதல் வாசியின் மீது எனக்கே காதல் வந்து விட்டது🥰
இக்கதையில்
புதைந்து போனேன்😍
தொலைந்தே போனேன்😍
கதை மிகவும் அருமை.. உங்கள் வாசிப்பு அதை விட அருமை.. உணர்வுகளோடு உங்கள் குரல் எங்களை கதைக்குள்ளே ஒரு கதாப்பாத்திரம் ஆக்கியது ✨ வாழ்த்துக்கள்👍
நான் அழுகிறேன் 😭
அருமையான, உணர்வுகள் வெளிப்பாடு ஆனால் முடிவுதான்சற்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறது..... கதைசொல்லுதல் மிகவும்அருமை....குரல்இனிமை..
I am experiencing a great peace and contentment after listening to this story. I have heard so much about Dostoevsky but this is the first story I heard. Your reading was fantastic. Thank you so much for posting it.
Really very grate story.unka voice super anna.solla varthaikalee illai bro.👌👌👌💓💓💓💓💓💕💕💕
Final touches ❤️❤️❤️
Vennira iravugal song along with the ending gave me goosebumps 😍
அந்த பாடல் கனவுலக வாசி படுவது போல் உள்ளது 😍 யுவனின் ரசிகர்களும் கனவுலக வாசிகள் தான்
Beautifully narrated and what a story interwoven with human minds which are always scincillating and oscillating and perfections in love are illusion best illustrated with allusion.
Excellent sir
Feel good 🤗
Kavalai vendam en perai avan perai nenaithu rasiyungal... En valkaiyin kathai than intha kanavu
வார்த்தைகள் இல்லாமல் மௌனத்துடன் >
❤️❤️❤️❤️❤️❤️
நான் தாஸ்தாவெஸ்கியின் கதையை படித்துவிட்டு இதை கேட்டேன்
அருமை
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Thank you sir
அருமை..
Super explaination a happy 1 hour travel with you brother your voice adapted well to this white night story 😍
Just now heard this. Your rendition of the story is awesome.Best wishes
நன்றி❤️
Vera level bro
3:08 Leaving time stamp here because I listen to this part again and again
Grateful
Super 😍👌🙏
இந்த தருணத்தில் அப்படியே உறைந்து விட மாட்டேனோ? இப்படி பல தருணங்கள் உங்கள் ஓரங்க நாடகத்தில். மிக மிக நேரத்தியாக தாத்யோவஸ்க்கியை அறிமுகப்படுத்தி உள்ளீர்கள். ஒரு முறை அவர் படைப்பை அப்படியே வாசித்து அனுபவிக்க மனம் கணக்கிறது. எங்கேயாவது. அவரது பல நாவல்களை ஆங்கிலத்தில் படித்து வியந்துள்ளேன். நீங்கள் மூலத்தை அப்படியே கொடுத்துள்ளீர்கள் என்பதில் எள்ளளவும் எனக்கு ஐயமில்லை. விரைவில் வெண்ணிற இரவுகளில் சஞ்சரிப்பேன். நன்றி மகிழ்ச்சி வணக்கம்.
அருமை
Super
karamazov sagotharargal poduga sir
Excellent
Bro ❤️
❤
😭😭you melted my heart ❣❣
super anna
ore kathaia thirumpa thirumpa padichu aluthurken aarthal ah vu irukku padika padika last la alavaikum aanalum thirumpa thirumpa padicha stry🥺 naan nu stry strt aagum pothe naathanu nambuven ☹️❤️
very nice
இயற்கை தமிழ் படம் இந்த நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது எஸ்பி ஜனநாதன் சார் உங்களுக்கு தலை வணங்குகிறேன்
ஜெகநாதன் அவர்களின் நேர்காணல் ஒன்று டூரிங் டாக்கிஸ் யூடுப் தளத்தில் பார்த்தேன். இந்த கதையை பற்றியும் , இயற்கை படம் பற்றியும் விரிவாக கூறினார்
Spotify la keten 👍👍👍👍👍
சிவக்குமாருக்கு நெஞ்சார்ந்த நன்றி இது கதை அல்ல .கவிதை .படைப்பாளியை அப்படியேக் கண் முன்னால்கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள். நாவலைப் படித்து விட்டு பின் பேசுகிறேன் .நன்றி .
ஆம் நீங்கள் நாவலை படித்தால் , உங்களுக்கான பனிவிழும் உலகை சமைத்துக்கொள்வீர்கள் நன்றி
Padikum bothu detail ah irukum..crt thn bro....."iyarkai"movie based on this story...i think..this is the correct climax......two mens are good....women choose the first..its the best thing and correct things.....
Anna ...narration na adhu idhudhan..
Na andha characters kudave journey pana mari irundhuchu... Andha ponnoda unarvugal endha mari nu purinjuka mudila...but story semmmmmaaaaa..adha vida neenga solra vidham arumai..top tucker
Supar story
👌
23:45 - 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
I remember S.P.jana sir..... ❤️
சே.Sivakumar
😍😍😍💚💚🙏
U r reading superb... iyarkai movie ithula irinthu thaan eduthu irikkira maathiri irikku🤔🤔
Good
கனவுலகு வாதியாக இருப்பது எப்படி என்று தெரியவில்லை ஆனால் நல்லா இருக்கு
Song Super
ஆனால்" இயற்கை" படம் சீசீ ஜனாதன் இந்த புக்க படித்து இருக்க மாடார் but I, உணர்வுகள் எல்லாம் செம புக் படிக்கறதயே மிஞ்சிடுவீங்க போல
நன்றி Russian புக் எல்லாம் நான் கேட்க வாய்ப்பு அளித்ததுக்கு.
Azhuthu vitten
🥺✨
காதல் 💖💖💖💖
Iyarkai movie based this story
W😍W
Sir crime and punishment podunga sir
இயற்கை படம் ரொம்ப பிடிக்கும்.இந்த கதையை வைத்து தான் அந்த படம் உருவானது என்று கேள்வி பட்டேன்.அதனால் தான் இந்த வெண்ணிற இரவுகளோடு என்னாலும் இனைந்து பயணம் செய்ய முடிந்தது.சொல்ல போனால் காதல் வலியும் சுகமாய் மாறும் என்பதை புரிந்து கொண்டேன்.நன்றி
Yes