இந்தப் பாடல் இடம்பெற்ற இசைத்தட்டில் உமாரமணனுடன் விஜய் பாடிய பாடல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பல பிரபல அறிவிப்பாளர்களும் இப்பாடலை அறிவிப்பு செய்யும் போது விஜய் உமாரமணன் பாடியது என்று கூறினார்கள். ஏன் நான் கூட 90களில் விஜய் என்றே அறிவிப்பு செய்தேன். பின்பு எமது சிரேஷ்ட அறிவிப்பாளர் ஹமீது தமிழ்நாடு சென்றிருந்த வேளை இந்தப் பாடலைப் பாடிய ஆண் குரலுக்கு சொந்தக்காரர் உன்னிமேனன் என்று ஊர்ஜிதப்படுத்தி இசைத்தட்டில் விஜய் என்ற பெயருக்கு பதிலாக உன்னிமேனன் என பேனாவில் எழுதியது இன்னும் என் ஞாபகம் வந்தது. இந்தப் பாடல் சிறிய இசைத்தட்டு வடிவத்தில் உள்ளது. அத்துடன் இலங்கை வானொலி இசைத்தட்டுக் களஞ்சியத்தில் அடிக்கடி சுழலவிட்டு ரசித்த ஞாபகம் இந்த நாளிலே எம்மைவிட்டுப்பிரிந்த பாடகி உமாரமணனனுக்காக வருகிறது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
இந்தப் பாடல் இடம்பெற்ற இசைத்தட்டில் உமாரமணனுடன் விஜய் பாடிய பாடல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பல பிரபல அறிவிப்பாளர்களும் இப்பாடலை அறிவிப்பு செய்யும் போது விஜய் உமாரமணன் பாடியது என்று கூறினார்கள். ஏன் நான் கூட 90களில் விஜய் என்றே அறிவிப்பு செய்தேன். பின்பு எமது சிரேஷ்ட அறிவிப்பாளர் ஹமீது தமிழ்நாடு சென்றிருந்த வேளை இந்தப் பாடலைப் பாடிய ஆண் குரலுக்கு சொந்தக்காரர் உன்னிமேனன் என்று ஊர்ஜிதப்படுத்தி இசைத்தட்டில் விஜய் என்ற பெயருக்கு பதிலாக உன்னிமேனன் என பேனாவில் எழுதியது இன்னும் என் ஞாபகம் வந்தது. இந்தப் பாடல் சிறிய இசைத்தட்டு வடிவத்தில் உள்ளது. அத்துடன் இலங்கை வானொலி இசைத்தட்டுக் களஞ்சியத்தில் அடிக்கடி சுழலவிட்டு ரசித்த ஞாபகம் இந்த நாளிலே எம்மைவிட்டுப்பிரிந்த பாடகி உமாரமணனனுக்காக வருகிறது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
திருமதி.உமா ரமணன் புகழ் பூவுலகில் என்றும் நிலைத்து நிற்கும்.அவரி ன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
அம்மையாரின் ஆன்மா சாந்தியடையட்டும் இறைவா 💐
அருமை உமா அம்மா ரமணன் சார் சூப்பர் சூப்பர்
Very nice song and I miss you mam ❤❤❤❤
My favorite song, the clarity of the voices, amazing talent, going to miss Uma Ramanan madam greatly, May her soul Rest in Peace
அம்மா, எங்களை விட்டு நீங்கள் பிரிந்தாலும் உங்கள் இனிய குரல் தமிழர் மனங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
மென்மையான குரல் இயற்கையோடு இயற்கையாய் கலந்து விட்டது அம்மா அவர்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
திருமதி உமா ரமணன் மேடம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்
Om shanthi
ஓம் சாந்தி
I miss you uma Ramanan madam very beautiful voice Rip 🙏 God bless you
Uma Ramanan Amma❤❤❤🎉🎉🎉
Very cute song rip.uma madam.
Ramanan sir, you will be missing madam.God be with you sir
An kavelya marakasaitha kural very nice
Super 🎉 song 😊🎉🎉
Very nice song
Om Shanti.
Om Shanti
Omshanthi anbu v
Rip
Adama asaiyama padrathu than uma ramanan kka special ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
💐🙏
இந்தப் பாடல் இடம்பெற்ற இசைத்தட்டில் உமாரமணனுடன் விஜய் பாடிய பாடல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பல பிரபல அறிவிப்பாளர்களும் இப்பாடலை அறிவிப்பு செய்யும் போது விஜய் உமாரமணன் பாடியது என்று கூறினார்கள். ஏன் நான் கூட 90களில் விஜய் என்றே அறிவிப்பு செய்தேன். பின்பு எமது சிரேஷ்ட அறிவிப்பாளர் ஹமீது தமிழ்நாடு சென்றிருந்த வேளை இந்தப் பாடலைப் பாடிய ஆண் குரலுக்கு சொந்தக்காரர் உன்னிமேனன் என்று ஊர்ஜிதப்படுத்தி இசைத்தட்டில் விஜய் என்ற பெயருக்கு பதிலாக உன்னிமேனன் என பேனாவில் எழுதியது இன்னும் என் ஞாபகம் வந்தது. இந்தப் பாடல் சிறிய இசைத்தட்டு வடிவத்தில் உள்ளது. அத்துடன் இலங்கை வானொலி இசைத்தட்டுக் களஞ்சியத்தில் அடிக்கடி சுழலவிட்டு ரசித்த ஞாபகம் இந்த நாளிலே எம்மைவிட்டுப்பிரிந்த பாடகி உமாரமணனனுக்காக வருகிறது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
Uma Ramanan RIP
Marakkamudiyaada kural konda jodi.. Adil onru parandhu sendradu .,aazhnda varuttham.
RIP
ஓம் சாந்தி
Om shanthi
இந்தப் பாடல் இடம்பெற்ற இசைத்தட்டில் உமாரமணனுடன் விஜய் பாடிய பாடல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பல பிரபல அறிவிப்பாளர்களும் இப்பாடலை அறிவிப்பு செய்யும் போது விஜய் உமாரமணன் பாடியது என்று கூறினார்கள். ஏன் நான் கூட 90களில் விஜய் என்றே அறிவிப்பு செய்தேன். பின்பு எமது சிரேஷ்ட அறிவிப்பாளர் ஹமீது தமிழ்நாடு சென்றிருந்த வேளை இந்தப் பாடலைப் பாடிய ஆண் குரலுக்கு சொந்தக்காரர் உன்னிமேனன் என்று ஊர்ஜிதப்படுத்தி இசைத்தட்டில் விஜய் என்ற பெயருக்கு பதிலாக உன்னிமேனன் என பேனாவில் எழுதியது இன்னும் என் ஞாபகம் வந்தது. இந்தப் பாடல் சிறிய இசைத்தட்டு வடிவத்தில் உள்ளது. அத்துடன் இலங்கை வானொலி இசைத்தட்டுக் களஞ்சியத்தில் அடிக்கடி சுழலவிட்டு ரசித்த ஞாபகம் இந்த நாளிலே எம்மைவிட்டுப்பிரிந்த பாடகி உமாரமணனனுக்காக வருகிறது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
சிறப்பு