ஆதார சுதி l Aadhara Sudhi l நிதனிபிரபு l NithaniPrabu l முழுநாவல் l Tamil Audio Novel
Вставка
- Опубліковано 8 вер 2024
- #tamilaudionovels #audionovel #audiobooksfree #audionovelsintamil #nithaniprabu
என் அன்பிற்கினிய ஓடியோ நாவல்களின் வாசக நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம்.
2018 இல் இலங்கைக்குச் சென்றபோது, நான் பார்த்து, வியந்து, ஆச்சரியப்பட்ட ஒரு ஊரைக் கருவாக்கி, என் கற்பனையையும் புகுத்தி ஆதார சுதி எனும் கதையாக்கினேன். 2019 ஆம் ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவின் போது புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது. என் நாவல்களைப் புத்தகமாகப் பெற்றுக்கொள்ள யாராவது விரும்பினால் அருண் பதிப்பகத்தை அணுகவும்.
இந்நாவலில் வரும் பாத்திரங்கள் அனைத்துமே கற்பனை தான் என்றாலுமே, ஊர், ஊரோடே சேர்ந்து இருக்கும் தோட்டக் காணிகள், அந்த வாழ்க்கை முறை, ஒருவர் வெளிநாட்டுக்கு வந்தால் இன்னும் ஒருவரை எடுத்து விடுவது எல்லாம், அந்த ஊர் உறவுகளுக்குள் எழுதப்படாத விதியாக, தம் கடமையாக இன்று வரையிலும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. விவசாயத்தையும் இயற்கையையும் பெரும் சிரத்தை எடுத்துப் பாதுகாப்பார்கள்.
குறையாத பிணக்குகள் குவிந்து கிடந்தாலும் அள்ள அள்ளக் குறையாத ஊற்று நீரைப் போன்று, பற்றும் பாசமும் கூட அவர்களுக்குள் பிணைந்தே கிடப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனதன் விளைவே இக்கதை.
மொத்தத்தில், நான் பார்த்த ஊரை, மக்களை, அவர்களின் வாழ்வியலைத் தான் என் கற்பனையோடு சேர்த்துக் கதையாக்கி இருக்கிறேன். உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
எப்போதும்போல, உங்களுக்கு மிக மிகப் பிடித்த யாதவியின் குரலில் நாவலைக் கேட்டுப் பாருங்கள். கூடவே, உங்களின் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
முக்கியமாக ஒன்று. என் கதைகளை யாதவியின் குரலில் கேட்க மாத்திரமே உங்களுக்குப் பிடித்திருக்கிறது. அதனால், அவர் மாத்திரமே என் நாவல்களுக்குக் குரல் கொடுக்கிறார். அவர் படித்துக்கொண்டிருக்கும் ஒரு மாணவி. படிப்பையும் பார்த்து குரலும் தந்துகொண்டு இருக்கிறார். அதனாலேயே ஒவ்வொரு நாவல்களுக்கு இடையிலும் இவ்வளவு பெரிய இடைவெளி விழுந்துவிடுகிறது. இதனை நீங்கள் எல்லோரும் விளங்கிக்கொண்டு, இந்த இடைவெளியைச் சற்றே பொறுத்துக் கொள்ளவும் வேண்டும் என்று பெரும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வேறு என்ன? இனி, இக்கதையின் நீட்சி உங்களின் கருத்துக்களே!
மீண்டும் சந்திக்கலாம்.
நட்புடன் நிதனிபிரபு
amazon.in
www.amazon.in/...
amazon.com
www.amazon.com...
#tamilaudionovels #tamilnovelstory #Tamil_Romantic_ebooks #audiobooksfree
#audionovelsintamil , #tamilaudiobooks , #tamilromanticnovels, #tamilaudiobooks ,
#tamil_novels
#tamil_audio_books
#Tamil_Romantic_ebooks
#tamil_romantic_novels
#ramanichandrannovels
#ramanichandrantamilnovels
#tamilnovelsonline #tamilnovelsaudio
#family_novels #tamil_audio_books #audionovel #audionovelbook #audionovelsintamil #tamilaudionovels #audionovels #pocketfm #kukufmcouponcode #pocketfmtamil #tamilaudiostorytelling #ponniyinselvan #tamilaudionovels - Фільми й анімація
இலங்கை தமிழ் வாய்ஸ் அவரை தவிர யாரும் இல்லை தோழி அருமை. 🙏🙏🙏🙏🙏🙏
அருமை சகோதரி உங்கள் குரலிலும் இலங்கை தமிழும் கதை கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும் ஒரு குடும்ப நாவல் அதில் அன்பு பாசம் காதல் பற்றி மிகவும் அருமையாக உங்கள் குரலில் சொன்னது மிகவும் பிடித்து இருந்தது ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤❤❤
காத்திருந்தாலும் பராவாயில்லை யாதவி குரல் அருமை
நாவல் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி யாதவி குரலில் நாவல் தந்தர்க்கு எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்லை மிகவும் சந்தோஷம்
கதை அழகு வாசிப்பு மிக அழகு.போனில்பேசும் ஒலி அழகு பாடலும் பாடிய விதமும் மிக மிக அழகு யாதவி அருமை வாழ்த்துக்கள்
❤
இனி தொடர்ந்து உங்கள் வாசிப்பில் கதைகள் வந்து கொண்டிருக்க வேண்டும் ❤❤❤❤❤
மிக்க நன்றி நிதனி. எனக்கு மிகவும் பிடித்த rj யாதவி. அவரின் குரலில் கதை கொடுத்திருக்கிறீர்கள். சூப்பர்.
அருமையான உணர்வு பூர்வமான கதை...
Nice story & Mesmerizing voice.❤
உங்கள் குரல் என்னை ஏதோ செய்கிறது. மனதுக்கு அத்தனை இனிமை. தமிழ் அதுவும் இலங்கை தமிழ் தெவிட்டாத தேன் சுவை..எங்கள் தாத்தா குடும்பம் இலங்கை தான்.
யாதவின் குரலில் கேட்பதற்கு அருமை. கதையும் அருமை.
மாதவி+ நிதனி கேட்க கேட்க ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்
உங்கள் நாவல் கேட்கும்பேது மட்டும் இது கதை என்பதை மறந்து கண்ணீர் சிரிப்பு எல்லம் வருது நன்றி❤❤❤
Same to me
ஆகாயாதவின் குரலில் கதை கேட்பதே எனது விருப்பம் நிதனி பிரபுவின் கதை இலங்கை தமிழ்
.
நிதனி, ஏன்பா இவ்வளவு நாள்.!ஆனால், எவ்வளவு
நாளானாலும் நிதனியின் நாவல்,
யாதவியின் குரலில்
மட்டுமே!! நிதனி மற்றும்
யாதவிக்கு நன்றிகள்!!!
யாதவி நன்றாக
படிக்க அன்பார்ந்த
வாழ்த்துகள்!!!
என் மனம் கவர்ந்த யாதவி என்னடா குரல் இது ப்பா.... சூப்பர்
உங்கள் குரலில் மயங்கினேன் நான்.❤🎉
ஹலோ யாதவ் இத்தனை நாள் எங்க போனீங்க உங்கள் குரல் கேட்டு பல மாதம் ஆகிவிட்டது நிதனி பிரபு நாவல் வருவதற்கு ஏன் இத்தனை நாள் யாதவ தொடர்ந்து உங்கள் வாசிப்பில் கதைகள் வந்து கொண்டிருக்க வேண்டும் ❤❤❤❤❤❤❤
நிதனியின் எழுத்துகளில்
உருவான "ஆதார சுதி'
நாவலில் உணர்வுகளின்
போராட்டத்தையும்,
உறவுகளின் பாசத்தையும், அதனால்
ஏற்படும் கோபத்தையும்
உயிரோட்டம் சிறிதும்
குறையாமல் கொண்டு
செல்லும் திறன்
யாதவியின் குரலுக்கு
மட்டுமே சொந்தம்!!
நிதனி மற்றும்
யாதவி நன்றி.!!!!!!!
Thanks
ஆதார சுதி இன்றி வாழ்வெது??
தந்தை,தாய்,கணவன்,
மனைவி,மகன்,மகள்,
பேரக்குழந்தை என எல்லார் வாழ்விலும் ஆதாரம் உண்டு தானே..
உறவின் அருமை பிரிவில் தெரியும் அன்றோ...
அனைவரிடத்திலும் அன்பு செய்வோம்!!!❤❤❤
நிதனி ஜி...நாவல் மிக மிக அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்!!!💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏
யாதவி ஜி...நேக்கு உங்க குரல் மீது தீராத க்ரஷ்!!!
மிஸ் யூ❤❤❤
யாதவிக்கு வாழ்த்துகள். நிதனிபிரபுவின் அருமையான கதை.
கதை மிகவும் நன்றாக இருக்கிறது. யாதவியின் இனிமையான குரலில் இன்னும் அருமையாக உள்ளது.❤❤❤❤
அற்புதமான உணர்வு போராட்டம் நிறைந்த குடும்ப உறவுகளில் முழ்கி எங்களை திக்குமுக்காட வைத்த நிதனி அவர்களுக்கு நன்றி⚘
தங்களது கதைக்கு உயிர் கொடுத்த யாது...👌😘😘😘
கண் முன்னே எடுத்து வருகின்றது காட்சிகளை தத்ரூபமாக ❤❤❤
இன்னும் சிறப்பு சேர்க்கிறது.🎉
Great job யாதவி😍😍😍
All the best for your studies dear!
யாதவி மேம் உங்கள் குரலைக் கேட்டாலே மெய்சிலிர்க்கிறது.மனம் கரைந்து போகிறது. உங்கள் இருவரின் பயணமும் தொடர்ந்து சிறக்க என் வாழ்த்துக்கள். ❤❤❤❤❤❤
No words excellent story & excellent naration
கதை அருமை.கதை நிஜமாக நடந்த நிகழ்வுகள் போல அருமை.
மிகவும் அருமயான கதை வாசிப்பும் நெஞ்சத்தை தலாட்டியது ❤❤❤❤❤❤
யாதவி சகோதரியின்குரலில் கதை கேட்கவே ஆவலாக இருந்தேன் நன்றி சகோதரி.இடைவெளி இருந்தாலும் சரி யாதவி சகோதரியின் குரலிலேயே நாவல் வெளியிடுங்கள் சகோதரி.மிக்க நன்றி சகோதரி.
என்னுடைய ஆதார சுதி என் கணவர் உறவுகளின் மகிமையை அழகாக கூறியுள்ளீர்கள் நிதனி நன்றிகள்
பல்வேறு உணர்வுகள் கொண்ட ஒரு குரல் மற்றும் கதை களம்.
Family bonding.. True Love.. Story vere level.. More Yaathavi voice interesting to listen.. Every each role so lovely specially Sanjay.. ❤❤❤
Uyirai thirudum azhagiye naval I heared many times. Thank you so much
யாதவி வணக்கம் ஆதார சுதி நாவலை உங்களின் குரலில் கேட்டு கரைந்து போனேன் மிகவும் அருமை அற்புதம்.
Yathaviyin vasipum neril kanom katchipola arumaiyaga irunthathu nandri yathavi
அழகான குடும்பகதை உங்கள் கதையின் ஆதார சுதி யாதவியின் குரலோசைதான் கதையுடன் நாங்களும் சேர்ந்து வாழ்தது போல் இருந்தது நன்றி சகோதரி ❤❤❤❤
Nice story 🎉🎉🎉
அருமையான உங்கள் இலங்கை தமிழ் உங்கள் குரலில் இன்னும் அழகு சூப்பர் சூப்பர்
நாவல் அருமை ஆசிரியருக்கு நன்றிகள்பல வாசிப்பு உயிர்ப்பு யாதவி உங்கள் குரலுக்கு நான் தீவிர ரசிகை நன்றி
Hai yadhu student aha neenga wow all the very best nalla padinga ana story readinga vidadhinga unga talenta miss pannadhinga❤❤❤❤👍👍👍👍👍
Hi yadhavima super super nee padi thi kondu irukirayada chellam all thebest
நாவல் மிக அருமை....அன்பு பாசம் காதல் வலி உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் யாதவியின் குரலில் மிக அருமை அருமை வாழ்த்துக்கள்
Yes yathavi voice super❤
எங்களுடைய விருப்பத்திற்கிணங்க யாதவிக்காக காத்திருந்து கதைகளை வெளியிடுவதற்காக நிதனிக்கு நன்றிகள் பல அருமையான கதைக்கு அழகாக குரல் கொடுத்த யாதவிக்கும் நன்றி .செல்லம்மா நல்லா படிங்க நேரம் கிடைக்கும் போது குரல் கொடுங்க கவனம்
உங்கள் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். தென்றல் காற்று . மனதை வருடுகிறது
கதை நடை அருமையாக அமைந்தது யாதவி பேச்சுநடை அருமை ஆனால் நான் தமிழ்நாட்டில் உள்ள மதுரை தமிழிலில் ஊறியவள் என் தாய் தமிழில் கேட்டிருந்தல் இன்னுமே மகிழ்ச்சியில் திளைத்திருப்பேன் வாழ்த்துக்கள்
Thanks yadhavi ❤️❤️. Arumai arumai story mika mika arumai ❤️❤️❤️. Nithani ... Story en manathai ... Thank u ma. Yadhaviiii unghal kural enakku romba pidikkum. Nithani + yadhavi = ❤️❤️❤️
உங்கள் குரலில் நிதனிபிரபு அவர்களின் நாவல் கேட்கக்கேட்க இனிமை...... அடுத்த நாவலைக் கேட்டு ரசிக்கக் காத்துக்கொண்டிருக்கிறேன்
மிகவும் அழகான குடும்ப கதை.ஆசிரியருக்கு நன்றி.யாதவி சகோதரியின் குரலில் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. ❤ நன்றியுடன் சிவசங்கரி.
ஹே..செம்ம ❤❤❤
Thank u so much nithani mam.😘
Lovely to hear in yadhavi voice...
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Novel Arumai mama. Relationship parthiyum. Agricultural parthi sonnathu innimaiya iruthathu
நாவல் ஆசிரியருக்கும் யாதவிக்கும் ❤️💞நன்றி 👌🙏
அருமை கதையும் குரலும் ❤❤❤
❤❤❤❤நன்றி.மேம்.யாதவியின்.குரலில்கேட்க்க.அருமை❤❤😅
Super novel . Always very happy to hear yaathavi voice.🎉🎉🎉
அருமையான நாவல் நிதநி செம்மையான வாய்ஸ் உங்களுக்கு யாதவி❤️🌹❤️🌹❤️w❤️
Superb story with lovely voice!❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Lovely story ❤
நல்ல குடும்ப கதை நன்றாக உள்ளது நல்ல வாய்ஸ் சூப்பர் 👌👌
Nice story and nice voice mam 💐
அருமை நிதனிபிரபு + யாதவி
Nice story ❤dear 😊
Hello yathavi. Iam so happy to hear your voice. No problem we can understand you
அருமையான கதை 👌👌👌👌மிகவும் அருமை. உங்கள் கதைக்கு காத்திருக்கிறேன். நன்றி நன்றி நன்றி. மிகவும் சதோஷமா இருக்கு சகோதரி 👌👌👌👌 please 2 weeks once give us a story. யாதவி சகோதரி அருமையாக வாசிக்கிறீகள். நான் உங்கள் கதைக்கும், யாதவி சகோதரி வாசிப்புக்கும் நான் அடிமை, விசிறி etc.......
Arumaiyana novel super
மிகவும் அருமையான நாவல் மிகவும் அருமை சகோதரி 🍋🍊🍐🍎🍓🫐🍒🍒🍐🍎🫐🍒🍑🥭🍉🍑🍒🫐🍓🍍🍍🍓🫐🍈🍊🍏🍇🍈🍑🥭🍉🥭🍑🍋🍐🍎🫐🍈
கதை நன்றாக இருக்கிறது
கதை அருமை அருமை அருமை ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Mikavum arumaiyana pathivu 🎉🎉🎉
Arumaiyana novel ,kathai thalaippu miga porutham
❤❤❤❤ Amazing noval mam and God bless you and sweet voice mam
அருமையான இனிமையான நாவல் சகோ!..
நித்திலன் மற்றும் நல்ல பெண் சஞ்சனாவை பற்றி கதை தொடருமானால் இன்னும் சூப்பர்...
Super.... Yadavi voice extraordinary.... ❤❤❤ story super
Yathavi mam voice kettu evolo naal achu❤❤❤
யாதவி சகோதரி இனிய குரல் இனிமை சகோதரி சந்தோஷம் நாவல் அருமை நன்றி சகோதரி ❤❤
Yes mam. Next story please
நிதனியின் சிந்தனை வடிவத்திற்கு யாதவியின் குரல் ஒரு படம் பார்த்த உணர்வினை தந்தது. கதையின் கருவூலம் சஞ்சயனின் சமூகசேவை விளிப்புணர்வு பேச்சுக்கள். இவை கற்பனையில் மட்டுமன்றி நிஜமாகவும் நடந்தால் சிறப்பு. நிதனி யாதவி இருவரையும் ரோசியின் zoom meeting இல் பார்த்தேன். உங்கள் பணிகளில் உச்சம் தொட வாழ்த்துகிறேன்
சூப்பர் வெரி நைஸ் யாதவி ❤😂
Nithani jjj enna Anbu enna pasam enna nadbu enna vazhvial philsophykal Arusuvai Arputhamana virunthu athuum thangamana engal Yathuvin devine voicel wow wow wow
Family oriented story,
❤❤ thanks nithani kathai yathavi kural arumai sahothari❤❤
❤❤❤❤❤❤❤mam unga story eppavum vera level yadhavi out standing super adutha novel sekram potrunga thank you so much mam ❤❤❤❤
அனைத்து கதைபாத்திரமும் அருமை.ஒவ்வொருவருக்கும் அவரவர் தரப்பு நியாயங்கள்.
Neenda naatkal kazhiththu meendum yadhavi❤❤❤
Swarasiyamana inimaiyana novel nandri nandri
Novel verynice yadavi your voice very good in elangai Tamil nithani nice dtory
Wow yaathavi ma so happy
அருமையான நாவல் யாதவியின் குரலில் அதுவும் இலங்கைத் தமிழ் உச்சரிப்பில் வாவ் சொல்ல வார்த்தையில்லை
யாதவி குட்டிமா நண்றி❤❤❤❤❤❤❤❤
Nithani+yathavi super ❤❤❤
As usual a wonderful family story nithani mam..your writing has some power..its makes me cry, laugh ,feel the pain of the characters throughout the story..iyalbana nadaimurai vaakiyangal..close to my heart.. superb mam..and yadavi sis.. beautiful narration..suoerb..thanks team .all the best
Nice story with yathavi sis voice❤❤❤❤❤❤
Wow what a story and voice of yadhavi ❤❤🎉🎉🎉
Prathab,,yaathavi love story super..yaathavi voice ,,song is mind blowing
Amazing novel in a few places, I got tears. Fabulous narration, yadhavi rj
Modulations are very nice.
Very much happy
Yadhavi chellam enna padikiraanga. Extraordinary talent.
Super யாதவி
Nithani prabu mam arumai .RJ voice super. Good selection. Keep it up
Super family and love story ❤❤❤
Excellent story and extraordinary voice sis 👏vazhga valamudan
Waiting for the next beautiful story from you dear author. Please.............