தங்கைக்காக உயிரை விடத் துணிந்த அண்ணன்! தனித்து வாழும் சோகம் | பகுதி 147 | Uravuppalam
Вставка
- Опубліковано 13 вер 2024
- இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் +94212030600/ +94767776363
#uravuppalam #உறவுப்பாலம் #IBCTamilUravuppalam #SriLanka #Jaffna #KaranIBCTamil #TamilTVShow #SriLankaTVShow #Uravupalam #srilankatamilnewstoday2023 #jaffnanewstoday #srilankanewstamil #srilankanewstamiltoday #srilankanewslive #srilankanewstoday #ibctamilnewslive #ibctamilnewstoday #ibctamilnewstrending #srilankatamillatestnews #srilankanews #srilankatodaynews #jaffnanewstoday #batticaloanews #kilinochchinews #mullaitivunews #இலங்கை #இலங்கைசெய்திகள் #ஸ்ரீலங்கா #ஸ்ரீலங்காசெய்திகள் #யாழ்ப்பாணம் #யாழ்ப்பாணசெய்திகள் #IbcTamilTvProgram #Tamil #IbcTamilTv #IbcTamilTvProgram #Tamil
#IbcTamilTvProgram #Tamil
Subscribe us : goo.gl/iRiiyf
Website : www.ibctamil.com/
UA-cam : / ibctamiltvshows
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...
இந்த காணொளி என்னை அறியாமல் அழ வைத்தது.
பாவம் அந்த தம்பி அவரை எங்காவது காட்ட முடியாதா நடிகன் போல் இருக்கிறார்
அன்பான சகோதரர்கள் அம்மா மறுமணம் செய்தது தவறோ சரியோ தெரியாது
பிள்ளைகளுக்கு சிலவிடயங்களை விளங்கபடுத்தியிருக்கலாம்
தம்பியை கவனமாக பாருங்கள் இப்படியானவர்கள் தங்களை முடிக்க தயங்கமாட்டார்கள்
மிக சிறந்த செயல்
KB, you are my inspiration.
Great Human being 👌 ❤️
God bless bro baskaran and teams
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வாழ்த்துக்கள் அண்ணா
உங்கள் நல்ல முன்னெடுப்புக்குப் பாராட்டுகள்.👏👏
வாழ்த்துக்கள் உங்கள் சேவைகள்.
பலபேர்களை இந்த போராட்டங்கள் நாசமாக்கி விட்டது . இந்த அரசியல் தலைவர்கள் மக்களுக்கு உதவிகளை செய்ய மாட்டார்கள், எதற்காக இவர்கள் இருக்கிறார்கள்!!!
இந்த இளம் வயதில் ஒரு தாய்
விட்டது இவள் மனதில் கல் நெஞ்சம் இருக்கிறது தான் உண்மை. இப்படி தமிழர்கள் அனைவரும் அநாதையாக இருக்கிறது வேதனைகளை
அளிக்கிறது. இலங்கையில் இருக்கும் இளைஞர்கள் இப்படி தப்பான முடிவுகளை எடுக்க வேண்டாம். எங்கள் சில
தமிழ் இளம்பெண் குடும்பத்தை பிரிந்து முந்தின கணவன் விட்டு வேறு நாட்டில் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று பொய்யான தனித்தனி
வாழ்கிறார்கள் .ஆனால் சில பெண்கள் பிள்ளைகளை நல்ல வடிவாக பார்க்கிறார்கள், களவாக என்னொரு ஆண்துனையோடு வாழ்கிறார்கள். இது யார் குற்றம் என்று சொல்ல முடியாது? ஆண்கள், பெண்கள் தமது பிள்ளைகளை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம்
இல்லாதவர்களே காரணம்.
இவர்கள் திருமணம் செய்யாமல் இருக்க வேண்டும். தன்னை பாதுகாக்க முடியாத எந்த மக்களும் நீங்கள் சோம்பேறித்தனம் முட்டாள்கள்.
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்ற தீவிர எண்ணம் கொண்டவர்கள் வாழ்க்கையை இலகுவாக வாழலாம்.
Butterfly children. God bless 🙌 🙏 ❤️
Super Anna congratulations
IBC தமிழ் காணொளிக்கு நன்றி அந்த குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் உதவி உள்ளனர் அந்த இறைவனுக்கு நன்றி.
அருமையான காணொளி. வாழ்த்துக்கள் அண்ணா......
Great help & your advice god bless them 🙏
முறையான நடந்தால் சரிதான். அணுகுமுறையில் முறையின்மை இருப்பதே இங்கு உள்ளக்குமுறல்..
Great advice Anna
🙏
🙌🌄🙏
😨😰
இந்தக் கருத்து ஈழத்தமிழர் விடுதலை போராட்டத்தை தலைகுனிய வைக்கிறது. போராட்டம் தமிழரிடம் திணிக்கப்பட்ட ஒன்று. அதன் கொடூரம் தமிழர் எதிர்தரப்பால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சதி.
Sad