சட்டென கேட்ட கேள்வி..இளையராஜா பெயரை சொன்னதும் மாறிய முகம்..சைகையை பதிலாக கொடுத்த வைரமுத்து..
Вставка
- Опубліковано 4 тра 2024
- சட்டென கேட்ட கேள்வி..இளையராஜா பெயரை சொன்னதும் மாறிய முகம்..சைகையை பதிலாக கொடுத்த வைரமுத்து..
#madurai #ilayaraja #vairamuthu #tamilcinema #thanthitv
Uploaded On 05.05.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
உயிரை பார்க்க முடியாது உயிருக்கு தான் மதிப்பு அதிகம் அதனால்தான் உலகமெங்கும் இசைக்குதான் ராயல்டி உண்டு. உமது உடலில் உயிர் போய்விட்டால் உமது பெயர் பிணம் . இசைஞானியின் பாடல்களை நாங்கள் வரிகளோடு கேட்பதில்லை இனிமையாக இருக்கிறது
இளையராஜா நான் தான் என்று ஒரு தலைக்கனம் பிடித்த நாய்
உலகம் முழுவதும் படத்தில் வரும் பாடல்களுக்கு ராயல்டி கோருவது இல்லை தனியார் இசை கம்பனிகள் ஆல்பம் தயாரித்து அதை விற்பனைக்கு (மார்கெட்) வரும் போது ராயல்டி கிடைக்கும். படத்தின் பாடல்களை தயாரிப்பாளர் அனுமதி பெறாமல் தனியார் பயன்படுத்த அதே ராயல்டி சட்டங்கள் உதவி செய்யும்.
அந்த பயம் இருக்கணும்....
இசைஞானி இளையராஜா..... எப்பவும் இசையின் ராஜா...... 🎼🎼🎼🎼💐💐💐
போடா சுன்ணி...😂😂😂😂பயமா..தாயோளி..கூதி தெறிசுடும்...
வாயை மூடு ராசா பைத்தியம்
@@Arasu3085காஜி pearl 😂 fan Pola...
வைரமுத்து ❤❤❤❤
இவன் கிட்ட மதுவா மாதுவான்னு கேட்கலாம்..
Good
உயிர் நிலையானது, உயிர் பிரிந்து விட்டால் உடல் அழிந்து
உட லில்லாமல் சுத்துனா அது பேய்தான் Bro..
பன்னியிடம் போயி பசுவை பற்றி ஏன்டா கேக்கிறிங்க???.
இசை தான் முதல்.... இறப்பிலும் இசை.... பிறப்பில்.... அழுகையும் இசை...
மண மேடைலும் இசை...
சாமி வரவும் இசை...
ஒப்பாரி லும் இசை...
வைரமுத்து பாடலை எழுதாவிட்டால்
வாலி
முத்துலிங்கம்
புலமைப்பித்தன்
பிறைசூடன்
காமகோடியன்
பொன்னடியான்
மு.மேத்தா
கங்கை அமரன்
காளிதாசன்
பழனிபாரதி
நா.முத்துகுமார்
சினேகன்
யுகபாரதி
இன்னும் எத்தனையோ கவிஞர் இருக்கிறார்கள்
பாடல் வரிகள் எவன் எழுதுனா என்ன
பாட்டுக்கு மெட்டு தான்டா அவசியம்
வைரமுத்து லவடை கோபால்
இந்த தலைமுறையோடு எல்லாமே மறைந்து போகலாம். என்ன சிலப்பதிகாரமா பாடநூலில் தொடர்ந்து வர இதற்கு (1974) முன்பு எவனுமே ஆர்மோனிய பெட்டிய தொட்டதில்லையா? இன்னும் சொல்லப்போனால் அதை கண்டுபிடித்தவன் வெள்ளையன். அதில் ஒரு கீ போட தெரியாதவன் தான் இசையமைப்பாளன். என்னமோ காலமாற்றம் MSV வாலி கண்ணதாசன் மருதகாசி, ஆரூர்தாஸ் பட்டுக்கோட்டை எல்லாம் கவித்துவத்தால் மட்டுமே நிலைத்தார்கள். பொருள் இல்லாத ஊரில் பொரி கம்பனி யை இளையராசதான் நடத்தினார் என்றால் ஊரே சிரிக்கும். இசைஞானியின் பாட்டுக்கு தான் நாங்கள் அடிமை. கவிஞர்களின் தமிழை கவிதைகளை பாடல்களை தரம் தாழ்த்துவதை தமிழ் தமிழன் ஏற்க மாட்டான். எம் ஜி ஆரின் பாடல்கள் இன்றும் நிலைக்க MSV, KV மகாதேவன் ஒரு ட்யூன் அல்ல பல நூறு ட்யூன்களை குப்பையில் போட்டார்கள் அதில் கருத்தோட்ட மிக்க பாடல்கள் எளியவரை சென்றடைய வேண்டும் அதில் கண்ணதாசனும் வாலியும் மருதகாசியும் பட்டுக்கோட்டையும் பல காகிதங்களை வீணடித்தாலும் இசை பாடலை பாதிக்காமல் வரிகளை விழுங்காமல் மக்களிடம் சென்றடைந்தன இசை முன்னோர்கள் நமக்கு இசையை மட்டும் தரவில்லை பாடங்களை தந்திருக்கிறார்கள்.
பத்திரிக்கையாளர் தேவை இல்லாத கேள்வி கேட்டு இவரை சிக்கலில் மாட்டி விட பார்கறானுக
இளையராஜா கால்சீட் கு எத்தனையோ தயாரிப்பாளர்கள் தவம் இருந்து இருக்கிறார்கள்..
வைரமுத்து அவர்களின் பாடலுக்கு தவம் இருந்திருக்கிறார்களா?
பல ஆயிரம் படங்கள் இளையராஜா இசைக்கு வெற்றி பெற்று இருக்கிறது...
வைரமுத்து பாடல்களுக்கு யாரவது சினிமா திரையரங்கம் சென்று இருக்கிறார்களா?
வைரமுத்து அவர்களின்" தண்ணீர் தேசம் " புத்தகம் படித்திருக்கிறேன் அருமையான எழுத்துக்கள்.... மிக அருமை...
ஆனால் முதல் மரியாதை படத்திற்கு இளையராஜா அவர்களை தவிர இன்னொருவரை யோசித்து கூட பார்த்து இருக்க மாட்டார் மதிப்பிற்குரிய " பாரதிராஜா" அவர்கள்...
சாதாரண திரைப்படம் இளையராஜா இசையால் அது காலத்தால் அழியாத காவியம் ஆகிறது..
அப்படி கண்ணதாசன் அவர்களை தவிர வேறு யாராலும் காவியம் ஆக்க முடியாது....
நன்றி தோழா...❤
இப்பவும் ஒண்ணும் கெட்டு போகவில்லை....எத்தனையோ பாடலுக்கு மெட்டு போட்டு, வரி எழுதி அதை தானே பாடி ஹிட் எம் கொடுத்திருக்கிறார் இளையராஜா...இவர் 7000 பாட்டுக்கு மேல் எழுதிய மகா திறமை சாலி ஆயிற்றே ஒரே ஒரு படத்துக்கு மெட்டு போட்டு பாட்டெழுதி இசையமைக்க சொல்லுங்க....திறமையை பார்க்கலாம்....
வரிகள் எவ்வளவு கேவலமாக இருந்தாலும் பரவாயில்லை அந்தப் பாடல்களை இசை தூக்கி நிறுத்துகின்றது அதுதான் இசைஞானி ஏ ஆர் ரகுமான் பரத்வாஜ் ஜிவி பிரகாஷ் அனிருத் யுவன் சங்கர் ராஜா இன்னும் பல இசை அமைதிகள் முழுக்க முழுக்க இசை தான் ஆக்கிரமிக்கின்றன இதனால் மொழியை வெறுக்கவில்லை திரைப்படத்தை எடுத்துக் கொண்டோமானால் முழுக்க முழுக்க இசைதான் ஆக்கிரமிக்கிறது ஒவ்வொரு அணு அணுவாக பாட்டுக்காக எத்தனையோ படங்கள் ஓடி இருக்கின்றது இந்தத் திரையரங்குகளில் வெறும் இசைக்காக மட்டும்
Maisteri elayaraja great
Ilayaraja song. Tamil. Rasikariku. Sountham
ஏம்பா வேலியிலே போறதை எடுத்து மடியிலே விடறீக. அப்புறம் நான் குத்துதே குடையுதேன்னு திரியணும்.
Pastered Thanti, Im very ashamed when I reader of one decade 😢😢😢😢. 2004 - 2015
பாட்டாவே படிச்சிட்டுயா பக்கதல மானே தேனே போட்டுக்கோ
Fraud meto muthu
Nageswara park la evan patha la payam ma irukum sex vari pudethavan mari papan
இளையராஜா வைரமுத்துவுக்கு அதிக வாய்ப்பு கொடுத்தார் மற்ற கவிஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை எனவே நீங்கள் கொடுக்கும் ஆப்பு சரியானது
Eruvarumea sirapanavargal Tamizargal thayavusaithu sandai veandam
ROMBA MUKKEYAM.NAATTUKKU.
இளையராஜா சார் இல்லை என்றால் இந்த போம்பள பொருக்கி குப்பை தெட்டி
vairamuthu oru thirudan, don't compare music Maestro's Ilayaraja Raja legendary in indian cinema from Ksa
🫢😊🤣😂👌
Avar baniyil bathil alithu irukeerar
Vairamuthu kotukkan. Nee oru kudikaran.
Vairamuthu Ganja kudichi
உலக எழுத்தாளர் போட்டி முடிவில் பரிசை எடுத்துக் கொடுக்கும் தகுதி கொண்ட நீர் அங்கு சென்று முதல் பரிசு 5 லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டதை பிச்சை என்பதா இச்சை என்பதா?
வைரமுத்து❤❤❤❤❤