- 253
- 28 729
ஆண்டாள் அழகர் பக்தி சேனல்
Приєднався 14 січ 2024
NAVARATHRI KOLU AT VINNALANTHAPERUMAL KOIL KODUVOI
NAVARATHRI KOLU AT VINNALANTHAPERUMAL KOIL KODUVOI
Переглядів: 26
Відео
வள்ளுவரும் வைணவமும் பகுதி 12 அதிகாரம் 12 இல்லற இயல் நடுவு நிலைமை
Переглядів 232 години тому
வள்ளுவரும் வைணவமும் பகுதி 12 அதிகாரம் 12 இல்லற இயல் நடுவு நிலைமை
பரமக்குடி மாருதிதாசன் நாராயணன் அவர்களின் மகள் வீட்டு கொலு அலங்காரம் . பெங்களூர் .
Переглядів 484 години тому
பரமக்குடி மாருதிதாசன் நாராயணன் அவர்களின் மகள் வீட்டு கொலு அலங்காரம் . பெங்களூர் .
வள்ளுவரும் வைணவமும் பகுதி 09 அதிகாரம் 09 இல்லற இயல் விருந்தோம்பல்
Переглядів 647 годин тому
வள்ளுவரும் வைணவமும் பகுதி 09 அதிகாரம் 09 இல்லற இயல் விருந்தோம்பல்
வள்ளுவரும் வைணவமும் பகுதி 11 அதிகாரம் 11 இல்லற இயல் 11 செய் நன்றி அறிதல்
Переглядів 449 годин тому
வள்ளுவரும் வைணவமும் பகுதி 11 அதிகாரம் 11 இல்லற இயல் 11 செய் நன்றி அறிதல்
வள்ளுவரும் வைணவமும் பகுதி 10 இல்லற இயல் 10 இனியவை கூறல்
Переглядів 2312 годин тому
வள்ளுவரும் வைணவமும் பகுதி 10 இல்லற இயல் 10 இனியவை கூறல்
வள்ளுவரும் வைணவமும் பகுதி 08 இல்லற இயல் 8 அன்புடைமை
Переглядів 2514 годин тому
வள்ளுவரும் வைணவமும் பகுதி 08 இல்லற இயல் 8 அன்புடைமை
வள்ளுவரும் வைணவமும் பகுதி 07 இல்லற இயல் 7 மக்கட் பேறு
Переглядів 3416 годин тому
வள்ளுவரும் வைணவமும் பகுதி 07 இல்லற இயல் 7 மக்கட் பேறு
வள்ளுவரும் வைணவமும் பகுதி 06 இல்லற இயல் வாழ்க்கை துணை
Переглядів 3019 годин тому
வள்ளுவரும் வைணவமும் பகுதி 06 இல்லற இயல் வாழ்க்கை துணை
வள்ளுவரும் வைணவமும் பகுதி 05 இல்லற இயல் இல் வாழ்க்கை
Переглядів 6121 годину тому
வள்ளுவரும் வைணவமும் பகுதி 05 இல்லற இயல் இல் வாழ்க்கை
வள்ளுவரும் வைணவமும் பகுதி 04 அறன் வலியுறுத்தல்
Переглядів 65День тому
வள்ளுவரும் வைணவமும் பகுதி 04 அறன் வலியுறுத்தல்
வள்ளுவரும் வைணவமும் பகுதி 03 நீத்தார் பெருமை
Переглядів 43День тому
வள்ளுவரும் வைணவமும் பகுதி 03 நீத்தார் பெருமை
வள்ளுவரும் வைணவமும் பகுதி 02 வான் சிறப்பு
Переглядів 116День тому
வள்ளுவரும் வைணவமும் பகுதி 02 வான் சிறப்பு
ஸ்ரீ நரசிம்ம வைபவம் பகுதி 26 நிறைவு பகுதி அடிவர்க்கு எளியவர் !
Переглядів 8514 днів тому
ஸ்ரீ நரசிம்ம வைபவம் பகுதி 26 நிறைவு பகுதி அடிவர்க்கு எளியவர் !
ஸ்ரீ நரசிம்ம வைபவம் பகுதி 25 பிரம்மாவின் பாட்டி !
Переглядів 3914 днів тому
ஸ்ரீ நரசிம்ம வைபவம் பகுதி 25 பிரம்மாவின் பாட்டி !
ஸ்ரீ நரசிம்ம வைபவம் பகுதி 24 ஆழ்வார் எழுப்பிய வினா !
Переглядів 5714 днів тому
ஸ்ரீ நரசிம்ம வைபவம் பகுதி 24 ஆழ்வார் எழுப்பிய வினா !
நரசிம்ம வைபவம் பகுதி 21 சிரிப்பையும் கோபத்தையும் சேர்த்தவன் !
Переглядів 4014 днів тому
நரசிம்ம வைபவம் பகுதி 21 சிரிப்பையும் கோபத்தையும் சேர்த்தவன் !
நரசிம்ம வைபவம் பகுதி 20 துருவனின் தவம் !
Переглядів 3221 день тому
நரசிம்ம வைபவம் பகுதி 20 துருவனின் தவம் !
நரசிம்ம வைபவம் பகுதி 17 துரும்பால் கிளரியவன்
Переглядів 3221 день тому
நரசிம்ம வைபவம் பகுதி 17 துரும்பால் கிளரியவன்
நரசிம்ம வைபவம் பகுதி 16 அலங்கார ஆயுதம் !
Переглядів 5621 день тому
நரசிம்ம வைபவம் பகுதி 16 அலங்கார ஆயுதம் !
நரசிம்ம வைபவம் பகுதி 15 ஏற்றச்சால் வாழ்க்கை !
Переглядів 4828 днів тому
நரசிம்ம வைபவம் பகுதி 15 ஏற்றச்சால் வாழ்க்கை !
நரசிம்ம வைபவம் பகுதி 14 பக்தனின் தன்மை !
Переглядів 2028 днів тому
நரசிம்ம வைபவம் பகுதி 14 பக்தனின் தன்மை !
நரசிம்ம வைபவம் பகுதி 13 கண்ணன் காட்டிய வழி
Переглядів 32Місяць тому
நரசிம்ம வைபவம் பகுதி 13 கண்ணன் காட்டிய வழி
நரசிம்ம வைபவம் பகுதி 12 ஹிரண்யன் செய்த தவறு
Переглядів 34Місяць тому
நரசிம்ம வைபவம் பகுதி 12 ஹிரண்யன் செய்த தவறு
Superb Narayananji
நன்றி கொடுவாய் வின்ன ளந்த பெருமாள் கோயில் கண்டேன். சந்தோசம்! படம் பிடித்த கேமராவின் கண்கள் இளமையாய் இருந்ததால் வேகம் இருந்ததால் நின்று நிதானமாக காட்டியிருந்தால் என்னை போன்ற முதியவர்களும் காண சந்தோசமாக தரிசனம் கண்டிருப்போம். நன்றிகள்!!
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ணகிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராமஹரே ராம ராம ராம ஹரே ஹரேமகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
நடுநிலைமை இல்லத்தில் அறத்தோடு வாழ்ந்தால் உறவு சிறந்தது. தர்மம் உறவு இருக்குமிடத்தில் வளரும். சிறப்பான குறளும் நீதி வழுவாத சொல் வழுவாத அரிசந்திரன், இல்லை என்று சொல்ல தெரியாத கர்ணன் ஒரு இல். ஒரு சொல். ஒருவில் என வாழ்ந்த ராமன் என நடுநிலைமைக்கு விளக்கம் தந்த மாருதி தாசனுக்கு நன்றிகள்!!
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ணகிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராமஹரே ராம ராம ராம ஹரே ஹரேமகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
Priya golu and song super
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ணகிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராமஹரே ராம ராம ராம ஹரே ஹரேமகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
விருந்தோம்பல் வழங்கி ஆண்டாள் அழகர் பக்தி சேனலில் விருந்து உபசரிக்க கற்று தந்த மாருதி தாசன் தர்மம் விளங்க ! வள்ளுவரும் வைணவமும் கேட்டேன் விருந் தோபல் எப்படி இருக்க வேண்டும்
Sir super. Thirukural is also very nicely comparing and giving speech
Super cute🙋♂️👍👍👍👍👍
Thank you 🤗
பேங்கல் ஊரில் சந்திர அம்மை ஈன்றெடுத்த நாராயணன் சுவாமிகளின் மகள் பிரியா இல்லத்தில் பிரியமுடன் கொலு பொம்மைகளாக விற்றிருக்கும் அன்பு என்னும் பொம்மைகள் வாழ்க்கை என்னும் குழந்தைகள், பள்ளி குழந்தைகள், நாட்டிய குழந்தைகள் நெல்குத்தும் பொம்மைகள், குத்திய நெல்லை உமி நீக்கும் குழந்தைகள் நெல்லு குத்தி பச்சரிசியை பொங்கல் செய்து நைவேத்தியம் படைக்க ஊரில் உள்ள குழந்தைகள் மற்றும் குமரிகள் கொலு வச்ச வீட்டில் ஜாக்கெட் தேங்காய் தருவார் என கூடிய கூட்டம் கொலு பொம்மைகள் பிரியா இல்லத்தில் பிரியமு டம் அமர்ந்திருக்க தேனிசை பொழிய உடன் இசைத்த சந்திராம்மை வாழ்க !வாழ்க! கொலுக் கண்டேன் சிறப்பு, சிறப்பு !!
ஆண்டாள் அழகர் பக்தி சேனல் வளர்க வாழ்க! செய்நன்றி அறிதல் வள்ளவரும் வைணபவமும் பகுதி 11 ஐ கேட்போம் கர்ணனை மறவேன். துரியோதணனை கெட்டவன் என்று எல்லோரும் சொல்ல துரியோதணன் உள்ளத்தில் வஞ்சகம் இருந்தாலும் ஈரம் இருந்தது செஞ்சோற்று கடன் தீர்க்கா தவஞ்சகன் கண்ணன் என்று நம்பிய வஞ்சகர் நிறைந்த உலகமடா வள்ளுவன் காட்டிய வழியில் மாருதிதாசன் அழைத்து செல்ல பரம்பை மாதவனுக்கு நன்றி 1 நன்றி!
வள்ளுவரும் வைணவம் பகுதி 10 ல் மாருதி தாசன் சொல்ல முகமலர்ச்சியோடு சொல்வது நற்பயன் தரும் இனியவை கூற வேண்டும் கிஷ் கிந்தை அறிய சுக்ரீவன் க்கு உதவ சபரி வழி சொல்லி அனுப்ப இனிய வை பேசுவோம். ஆம் ஆம் இராம் இராம்!
வள்ளுவரும் வைணவமும் 8 ஆம் பகுதி கேட்க எட்டி எட்டி நுழைவோம் அன்போடு . அன்பில்லை என்றால் இல்லறம் காண முடியாது நல்லறம் பெற அன்புடைமையில் வாலி தன் இறுதி கால இறுதியில் ராமரை காண்டான். அர்த்தத்தோடு வாழ்பவன் மனிதன்
Om varge namah
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ணகிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராமஹரே ராம ராம ராம ஹரே ஹரேமகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ணகிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராமஹரே ராம ராம ராம ஹரே ஹரேமகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
அருமையான அலங்காரம் ஆத்தாவின் அழகு சூப்பர்😂😂😂😂
வள்ளுவரும் வைணபவம் அறத்து பால் இல்லறம் பற்றி பகுதி - 8 ல் காண்பது கேட்போம் மிக சுருக்கமாக சொல்லுகிறீர்களே மிக நன்று த
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ணகிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராமஹரே ராம ராம ராம ஹரே ஹரேமகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ணகிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராமஹரே ராம ராம ராம ஹரே ஹரேமகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
Superb sir
மக்கட்பேரு மிக மிக சிறப்பு இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்றிருந்தது. நன்றிகள்!!!
இன்று பகுதி 6ல் கேட்கும் இல்லற இயல் வாழ்க்கை துணை பற்றி மாருதி தாசன் செப்பியதை தன் பக்திசேனனில் ஒலிபரப்பும் பரம்பை மாதவனுக்கு நன்றி கலந்த வணக்கம்! வைணவம் தழுவி வள்ளுவர் சொல்லிய குறள் கற்று காப்போம். மங்கலம் நிறைந்த மனைவி அணிகலன்களாகாக குழந்தை செல்வங்களை பெற்றவளாக கற்புக்கரசி பெய்யென பெய்யும் மழை ! நல்லதை நாடு கேட்கும் வாழ்க! வளமுடன்! சுவாமி சரணம்: சரணம் | |
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ணகிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராமஹரே ராம ராம ராம ஹரே ஹரேமகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
அடியேனின்அனேககோடி நமஸ்காரங்கள்
இல்லறத்தில் விஞ்சி நிற்பது இல் + அறம் பிறர் பழிக்காது இல்லாள் ஆண்களை நேசிக்க வேண்டும். தென் குலத்தார் காக்க வேண்டும். அது கடமை சிறப்பாகட்டும் இல்லறம் தொட்டால் விடாது கோபம் வந்து கொண்டே இருக்கும் அப்போது வள்ளுவர் செப்பியது அன்பும் அறமும் உடைத்தாயின் என்ற குறள் தவறாது இல்லத்தில் ஒலித்துக் கொண்டிருக்க இல்லத்தாள் 🎉 கொக்கென நினைத்தாயோ கொங்கனோ என்ற வாசுகி உத்தமி பத்தினி என்று வழிபிறக்கும் !!
வள்ளூரும் வைணவும் இல்லறமும் என்ற பார்த்தால், இல்லறத்தில் கண்டவர் கஷ்டம் ஒன்றே இல்லறம் ஆயிரம் நன்மை கொண்டது இல்லறம். தென்னவர் போற்ற வாழ்வோம் நன்றி !!
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ணகிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராமஹரே ராம ராம ராம ஹரே ஹரேமகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
Arumai arumai spech unmai 29:36
Super spech arumai
அருமையிலும் அருமை நன்றி கடவுளே! இன்னும் சொல்வேன்! அறன் வலியுரித்தல் எனக்கு நான் அறம் அறியாது _ _ _ _
Superb sir
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ணகிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராமஹரே ராம ராம ராம ஹரே ஹரேமகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
Arumaiyaga oollathu
வள்ளுவரும் வைணபவமும் பகுதி 3 ஐ கண்டும் கேட்டும் மகிழவைத்த ஆண்டாள் அழகர் பக்தி சேனலுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்! நீத்தார் பெருமை வைணவத்தில் பற்றுகளை நீக்கி அந்தனர் ஆவர் ஆம் அறவோன் ஆக்கினான். இன்று வசிஷ்டர், விசுவாமித்திரன், கௌதம முனிவர் அகிலையும் அறிந்து ஐம்புலன் அடக்கியவன் கடவுளுக்கே அஞ்சான் நல்ல வை கேட்போம், சொல்லின் செல்வன் மாருதி தாசனுக்கு நன்றி!
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ணகிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராமஹரே ராம ராம ராம ஹரே ஹரேமகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
,,🙏🏾🙏🏾🙏🏾
ஆண்டாள அழகர் பக்தி சேனலுக்கு நன்றி! வள்ளுவரும் வையபவம் பாகம் 2 ல் வான் சிறப்பை ஏற்று, ஐம்புலன்களை கொண்டு வாழ்வை பார்ப்போம். இதில் ஆண்டாள் பாடிய திருபாவை தீங்கின்றி நாடெல்லாம் மும்மாரி பெய்து என சிறப்பு செய்தார் மழை என்னும் அமுதத்தை பொழியும் வள்ளுவரும் வைணவமும் ஒன்றே ஆம் அமுதமும் அருளும் ஒன்றே என உணர முடியும் சிறப்பு !! சிறப்பு
மேற்கோள் பாசுரங்களை பிழையின்றி சாதிக்கவும்🙏
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ணகிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராமஹரே ராம ராம ராம ஹரே ஹரேமகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
நமஸ்காரம் அருமையான தலைப்பு மிகவும் அருமையாக விளக்கம் பெருமாள் அநுகிரகம் கிடைத்து மென் மேலும் வளர என் வாழ்த்துக்கள்
Superb Narayananji
நமஸ்காரங்கள்! வள்ளுவனும் வைபவங்களும் என்ற தலைப்பில் பேச வந்த மாருதி தாசருக்கு உயர் வர உயர் நலம் தருவார். நன்றிகள்! இறைவனின் பாதம் தொழ வேண்டுதல் வேண்டாமை ஸ்ரீ நாராயணனுக்கு உவமையில்லை என்றால் ஆண்டாள் அழகர் பக்தி சேனல் என்னும் துடுப்பை பிடித்த பரம்மை மாதவனுக்கு இறைவனின் எட்டு குணங்களும் துணை நிற்கும் 'ஆதியும் அந்த மும் நடுவும் நின்ற நிலையும் சந்தோசம் : சந்தோசமே !! என்று அடுத்த வள்ளுவத்தில் வைஸ்ணவம் எதிர்பார் திருப்போம் !!
வள்ளுன் வைணபவம் ஒலிபரப்புக்காக காத்திருக்கும் நாராயணதாசன். ஆண்டாள் அழகர் பக்தி சேனலில் ஸ்ரீ நரசிங்க வைபவம் பகுதி 26-ஐ அனுபவித்து வருகிறோம். சிம்மம் குகையிலிருந்து புறப்பட்டு வரும் அழகு கேட்டேன் மகிழ்ந்தேன். திருவல்லிகேணி பார்த்தசாரதியின் முகத்தழும்புகளுக்கு அருமையான விளக்கம் தந்து கடவுளே ஆனாலும் பட்ட தழும்பு மறையாதது கண்டேன் பரம்பை மாதவன் சொல்ல கேட்டு மகிழ்ந்தேன் நன்றி வணக்கம்!!!
N
பரமகுடி மாருதி தாசன் (எ) நாயணன ஐங்காருக்கு நமஸ்காரங்கள் வாமணன் மூன்று அடியில் உலகளந்த பெருமாளானார்! வள்ளுவரோ ஒன்றரை அடியில் உலக நூலாக திருகுறள் தந்துதெய்வ புலவர் ஆனார் மாருதி தாசனோ பிரம்மா தந்த ஈரடியாலே உலகம் சுற்றும் வலிபன் ஆகிறார் அவரையும் வணங்கி போற்றுகிறேன்.
R பரம்பை மாதவனுக்கு அநேக நமஸ்காரங்கள். பிரம்மாவை கடவுள் என நம்பிய இரணயன் நாராயணனை கடவுள் என நம்பாது இரயணன் தானே கடவுள் எல்லோரும் தன்னை யே கடவுளென தரிசிக்க வேண்டுமென பயித்திய கார தனமாக நடந்து கொள்வது. இறுதியில் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என நிருபித்தார் !! வைபவம் 26க்கு காத்திருப்போம் நன்றி! வணக்கம்!!!
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ணகிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராமஹரே ராம ராம ராம ஹரே ஹரேமகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
ஸ்ரீ நரசிம்ம வைபவம் பகுதி - 23 -ல் ஆழ்வார் எழுப்பிய வினாவை ஒவ்வொரு பக்தனுக்கு எழ வண்டும்! ஆம் ஆம் ஆம் மாருதி தாசன் என்கின்ற பரமகுடி நாராயணனின் சிறப்பு சொற்பொழிவு கேள வாரீர் வாரீர் என வரவேற்கும் ஶ்ரீரங்க ராதா என்கின்ற K.ரங்கசாமி மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். இவ்வளவு சீக்கிரமாக நிறைவு செய்த தேனோ?... ஓ ஓ இன்று முன்னுரை மட்டுமா? சாமி சரணம் சாமி சரணம் !!தினம் தினம் சந்திப்போம், சந்திப்போம் !!!
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ணகிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராமஹரே ராம ராம ராம ஹரே ஹரேமகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி