![The Talk Show](/img/default-banner.jpg)
- 127
- 216 337
The Talk Show
India
Приєднався 17 вер 2022
கலைஞர் நூற்றாண்டு விழாவில் சுகி.சிவம் அவர்கள் பேசியது.
கலைஞர் நூற்றாண்டு விழா! சுகி சிவம். Suki sivam@TheTalkShowTamil
Переглядів: 32 644
Відео
நடைமுறை வேறாகவும் சட்டம் வேறாகவும் இருக்கிறது. - திரு.ராஜுவ்காந்தி.
Переглядів 115Рік тому
ராஜீவ்காந்தி@TheTalkShowTamil
பெரியார் கருத்துக்களை பாடலாக்கியவர் பாவேந்தர் பாரதிதாசன் - தோழர். உமா
Переглядів 602Рік тому
16.04.23 அன்று கொளத்தூர் பெரியார் வாசகர் வட்டம் நடத்திய அம்பேத்கர், பாரதிதாசன் பிறந்த நாள் விழாவில் தோழர்.உமா அவர்கள் பேசியது. @TheTalkShowTamil
வாழ்க்கையில் பெரிதும் மகிழ்ச்சி தருவது பொருளே! புகழே!! - சாலமன் பாப்பையா பட்டிமன்றம்.
Переглядів 932Рік тому
சாலமன் பாப்பையா @TheTalkShowTamil
களப்போராளிகளின் பின்னால் நிற்பது கடமை! - நடிகர் சத்யராஜ் @TheTalkShowTamil| #thetalkshow
Переглядів 130Рік тому
Actor Sathya Raj @TheTalkShowTamil
திரும்பி பார்ப்பது வேறு! திரும்ப பார்ப்பது வேறு!! - பேராசிரியர்.சுப.வீரபாண்டியன்.
Переглядів 887Рік тому
நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர்.சுப.வீரபாண்டியன் ஆற்றிய உரை.@TheTalkShowTamil
நாடார்களுக்கு அநிதி இளைத்த சனாதனம் - தோழர்.சுந்தரவள்ளி.#sundaravalli #thetalkshow
Переглядів 330Рік тому
பெரியார் திடலில் நடந்த விழாவில் தோழர்.சுந்தரவள்ளி பேசியது.@TheTalkShowTamil
பெண்கள் நல்ல அடிமைகளாக இருக்க ஆண்கள் உதவி செய்வார்கள் - தோழர்.மதிவதனி.
Переглядів 745Рік тому
தோழர்.மதிவதனி@TheTalkShowTamil பெரியார் திடலில் நடந்த விழாவில் தோழர்.மதிவதனி பேசியது. #madhivathani.
மணியம்மையாரும் பெரியாரும் | தோழர்.அருள்மொழி
Переглядів 205Рік тому
தோழர்.அருள்மொழி@TheTalkShowTamil பெரியார் திடலில் நடந்த விழாவில் பேசியது.
இந்து மதம் VS பிற மதங்கள் | மருத்துவர் தாயப்பன்.
Переглядів 563Рік тому
இந்து மதம் VS பிற மதங்கள் | மருத்துவர் தாயப்பன்.
கடவுள், மதம் இனியும் நமக்கு தேவையா? | தோழர். ஸ்ரீவித்யா கேள்வி.
Переглядів 1,7 тис.Рік тому
கடவுள், மதம் இனியும் நமக்கு தேவையா? | தோழர். ஸ்ரீவித்யா கேள்வி.
140 ஆண்டுகளுக்கு முன்னால் மத மோதலுக்கான விதை போடப்பட்டது. பேராசிரியர்.சுப.வீரபாண்டியன்.
Переглядів 398Рік тому
140 ஆண்டுகளுக்கு முன்னால் மத மோதலுக்கான விதை போடப்பட்டது. பேராசிரியர்.சுப.வீரபாண்டியன்.
உட்பொருள் உணர்வதே ஞானம் - A.K.ஜாகிர் உசேன்.
Переглядів 41Рік тому
உட்பொருள் உணர்வதே ஞானம் - A.K.ஜாகிர் உசேன்.
கருத்து வேறுபாடு இருக்கலாம்! ஆனால் கருத்து வெறி இருக்கக்கூடாது!! தலைமை இமாம் மன்சூர் காஷிபி.
Переглядів 88Рік тому
கருத்து வேறுபாடு இருக்கலாம்! ஆனால் கருத்து வெறி இருக்கக்கூடாது!! தலைமை இமாம் மன்சூர் காஷிபி.
நாங்கள் சொர்க்கத்திற்கு வழிகாட்டுபவர்கள் இல்லை! - பாலபிரஜாபதி அடிகள்.
Переглядів 131Рік тому
நாங்கள் சொர்க்கத்திற்கு வழிகாட்டுபவர்கள் இல்லை! - பாலபிரஜாபதி அடிகள்.
செல்வத்தில் தழைக்கும் தமிழ் நாடு! பேராசிரியர்.ஜெயரஞ்சன்.
Переглядів 59Рік тому
செல்வத்தில் தழைக்கும் தமிழ் நாடு! பேராசிரியர்.ஜெயரஞ்சன்.
பெண்கள் மீது மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்று நம்பிவிடாதீர்கள் - கனிமொழி எம்.பி
Переглядів 345Рік тому
பெண்கள் மீது மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்று நம்பிவிடாதீர்கள் - கனிமொழி எம்.பி
ஜோதிடமும் அறிவியலும் - பேராசிரியர்.சுப.வீரபாண்டியன்
Переглядів 62Рік тому
ஜோதிடமும் அறிவியலும் - பேராசிரியர்.சுப.வீரபாண்டியன்
இருப்பதை அழிக்கும் முயற்சி EWS இட ஒதுக்கீடு - தோழர். உமா
Переглядів 15Рік тому
இருப்பதை அழிக்கும் முயற்சி EWS இட ஒதுக்கீடு - தோழர். உமா
தாத்தா பாட்டியின் பெற்றோர் ஏன்? அவர்களை படிக்க வைக்க வில்லை. தோழர்.மதிவதனி கேள்வி.
Переглядів 22Рік тому
தாத்தா பாட்டியின் பெற்றோர் ஏன்? அவர்களை படிக்க வைக்க வில்லை. தோழர்.மதிவதனி கேள்வி.
வாழ்ந்த காந்தி வேறு. இறந்த காந்தி வேறு என்று கூறிய பெரியார்- பீட்டர் அல்போன்ஸ்
Переглядів 2 тис.Рік тому
வாழ்ந்த காந்தி வேறு. இறந்த காந்தி வேறு என்று கூறிய பெரியார்- பீட்டர் அல்போன்ஸ்
நாம் எதிர்க்கவேண்டிய கருத்தியல்!! - தொல்.திருமாவளவன்
Переглядів 52Рік тому
நாம் எதிர்க்கவேண்டிய கருத்தியல்!! - தொல்.திருமாவளவன்
சிறப்பு சூப்பர் வாழ்த்துக்கள் நல்லதை நாடுகேட்க்கும்❤🖤♥️♥️♥️🖤🖤🖤🌅🌄
Pothum pothum list perusal irukuthu😂😂😂😂
Ponka vaankunatea Vida nalla koovureenka
💃🦹🔥💥🗿🤐🦟🪰😷🐛🖤🐞
அருமை பேச்சு ஐயா!
VAZHGA VALAMUDAN......!....!
❤❤❤
மனதை பற்றி இவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் ஆழமாகவும் இதுவரை கேட்டத்துமில்லை படித்ததுமில்லை அருமை
மனசாட்சி இல்லாதவர்களிடம் மனம் இருப்பது கடினம்! 😅
14:45 உண்மை உண்மை உண்மை 😂😂😂😂😂❤❤❤❤❤
8:18 உண்மை உண்மை உண்மை 😅😅😅
❤❤❤❤❤❤❤❤❤ 7:53
தந்தை பெரியார் அவர்களோடு நெருங்கி இருப்பதற்கு எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றால் அதற்கு எவ்வளவு பொறுமையும் அறிவும் திறமையும் அனுபவமும் இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். தந்தை பெரியார் அவர்களின் அருகாமையில் இருந்து அவரை கவனித்து கொள்ளும் திறம் அன்னை மணியம்மை அவர்கள் ஒருவருக்கு மட்டுமே முடியும். அன்னை அவர்களுக்கு என் 😢😢😢😢😢
ஆட்சியாளர்கள் மீது குறை சொல்ல முடியாத மக்கள் கடவுளிடம் புலம்பி கொள்கிறன். போரட தயங்குகிறார்கள். விடிவு கடவுள் இல்லை .பொருளாதார ரீதியாக போராட்டம் தான்
Super
ஆன்மீகப் போர்வையில் வலம் வரும் அவமானச் சின்னம். சுகமான சவம் காசுக்காக எதுனாலும் ஓலமிடும்.
ஆன்மீகம் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு சம்பாதிக்க மட்டுமே வந்த நாய் இது
காசுக்காக
அருமையானபேச்சுநன்றி
Kuraikalayum pesinaalthaan Anmika vaathy. Illai enil 200 Rs sombu Up thaan. Samuthayathai ivvalavu kalisadayaka matriya thalaivanai pukaltnhu pesubavan deivathirkku payanthavan aaka irukka mudiyathu.
இவர் தான் எம்ஜிஆர் நூற்றாண்டில் புகழ்ந்தார் இப்ப கலைஞர் காசுக்காக மலம் தின்பவன்
காவிரியில் தண்ணீர் வரவில்லை காவிரிக்கு சென்ற தலைவனும் வரவில்லை
மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
ஐயா.கடைசியில் கலக்கிட்டீங்க.
ஐயா அவர்களின் பேச்சுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இவர் D.M.K சங்கி ஆக மாறி விட்டார்.
அருமை அருமை
இப்படி ஜால்ரா போட்டே அறநிலை துறை ஆலோசகர் பதவியை கூலியாக பெற்றுக்கொண்டார்.
Rss BJP ya ne
@@cutefeelings6116 ஐயா நான் யாராக இருந்தால் என்ன? நான் சொன்ன செய்தி உண்மைதானே! இந்துக்களின் கடவுளைப் பற்றி பேசி கோடியாக சம்பாதித்து விட்டு திடீரென்று கிறித்தவ கைக்கூலிகளுடன் சேர்ந்து இந்து கடவுளை இழிவாக பேசும் இவரா உயர்ந்தவர்? காசு ம் பதவியும் கிடைக்கும் என்பதற்காக இவர் என்ன வேண்டுமானாலும் செய்வார்.
முட்டாள்கள் போல் உளர்றே. அது ஒரு பதவியே அல்ல. நான் யாரிடமும் எதுவும் எதிர்பார்க்கிற நிலையில் என்றுமே இருந்தது இல்லை. என் கொள்கை களில் சில அவர்கள் உடன் ஒத்து ப் போ வதை உணர்ந்து அவர்கள் என்னை மதிக்கிறார்கள். ஆனால் 40 வருட இந்து சமய சாதனை மனிதனை சில பிரா மானர்கள், மற்றும் அவர்கள் திருவடி சூடிகள் கேவலம் செய்தனர். வெறி பிடித்த பிராமன ர் கள் பொய் யாக என்னை திட்டமிட்டு செய்தி பரப்பு கிறார்கள்.
Unaku thavaiyada sariya mattikita,kaluthai ku valkai patta ethai anubavikanum.
Marvelous speech sir.
இந்த சிறந்த ஆன்மிக பேச்சாளர் மற்றும் பற்றாளர் அவர்களை " சூத்திர சொற்பொழிவாளர்" என்று சொன்ன அந்த பார்பனரை என்னவென்று சொல்ல கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
MGR ஜெயலலிதா போன்றவர்கள் 69% பின்தங்கிய மாணவர்களுக்கு பெற்று தந்தார் கருணாநிதி தன் குடும்ப நலன் தவிர வேறு எந்த தகுதியும் கிடையாது ஜெயலலிதா அவர்கள் இருக்கும் போது உங்களுக்கு ஏன் துணிச்சல் வரவில்லை
நெல்லையின் அறிவூற்றே...நிறைய குடம் ததும்பாத கற்பனை திரட்டே...மதிப்புள்ள சுகி சிவம் ஐயா வாழ்க வளர்க வெல்க
அவர்கள் இருப்பது லுலுக்காக
உளறுகிறான் 😂😂😂😂
Thiru sugi sivam avargalukku nandri
😢
வாழ்த்துகள்.
சபாஷ் பாண்டியா! சரியாக உமது உரையை முடித்தீர்! தொடர்ந்து வாழ்க,வெல்க உமது உரை!
மிகவும் அருமையான பதிவு உண்மையான பேச்சு....!
ஐயா ஆன்மிகத்தில் பக்தி பரவசமும் அரசியலில் முக்கனி பழரசமும் கொடுத்து மயக்கம் அடைய செய்வது தங்களின் நாவா? இல்லை அறிவா?.
ஐயா சுகி சிவம் அவர்களே இன்றைய ஒன்றிய அரசின் சர்வாதிகார செயல்களால் இந்தியா மிகமோசமான விளைவுகளை சந்தித்து வரும் நிலையில் தங்களைப் போன்ற தீர்க்கதரிசிகளின் கருத்துகள் எவ்வளவு முக்கியம் என்பதை நாடறியும் .
எல்லா நாட்லயும் இப்படித்தானமா இருந்துருக்கும்.. இங்கு மக்கள் தொகை அதிகம் ஆதலால் பிரிவும் அதிகம்... எல்லா ஜாதியும் எல்லா இந்து கடவுளையும் கும்புடரோம்ல.. அதான் ஒற்றுமை
Lossu punda
கார்டுவெல் காரல்மாக்ஸ் ஆப்ரகான் லிங்கம் இப்படி யார் என்றே தெரியாதவன்களை பற்றி உருட்டுறதே வேளை
👍👍👌👍👌
பாவேந்தர் எவ்விடத்திலும் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றோ, தமிழரை வேசி மக்கள் என்றோ சொல்லவில்லையே அது ஏன்?
இழிகழுதை ஆட்சியா என்று யாரை சொன்னார்? ஆரம்பத்தில் ஆதரித்தவர் பின்னர் ஏன் எதிர்த்தார் திராவிடத்தை?
idha ira vengayam ku than andha kelavana verukurom, periyar ku thavira yarukume suya sindhanai illadha mathiri oru kevalamana narative set pandringa parunga
அருமை ஐயா
Podaa Sunny..
De sombu nee moodu. Over vuruttu ithu