Tamil bible facts
Tamil bible facts
  • 582
  • 5 631 318
மாற்குவின் வரலாறு/மாற்குவின் கொடூர மரணம்/history of Mark/tamil bible facts
மாற்குவின் வரலாறு/மாற்குவின் கொடூர மரணம்/history of Mark/tamil bible facts
Переглядів: 560

Відео

எரேமியா எப்படி இறந்தார் ?/எரேமியாவின் வாழ்க்கை வரலாறு/life history of Jeremiah/tamil Bible facts
Переглядів 54 тис.6 місяців тому
#prophetjeremiah #jeremiah #bookofjeremiah #howjeremiahdied #lifeofjeremiah #lifehistoryofjeremiah #jeremiahbookoutline #biblechracterstudy #bibleprophets #tamilbiblefacts #biblestudy #bible #tamilbibleverse #biblereading #bibleverseoftheday #biblequotes #biblestories #biblefactsintamil #biblefacts #christianmessages #christianmessagesintamil #oldtestament #jesus #historyofisrael #dailyfactstam...
ஏசாயா எப்படி இறந்தார் தெரியுமா?/how did Isaiah die/life of Isaiah/Tamil Bible facts
Переглядів 226 тис.7 місяців тому
ஏசாயா எப்படி இறந்தார் தெரியுமா?/how did Isaiah die/life of Isaiah/Tamil Bible facts
2ஆம் சங்கீதத்தின் பின்னணி என்ன தெரியுமா? அதை எழுதியது யார்?/2 psalms background /tamil bible facts
Переглядів 2 тис.9 місяців тому
2ஆம் சங்கீதத்தின் பின்னணி என்ன தெரியுமா? அதை எழுதியது யார்?/2 psalms background /tamil bible facts
எரிகோவின் அலங்கம் விழுந்தது எப்படி|எரிகோவின் அலங்கம் பற்றிய ஆராய்ச்சி குறிப்புக்கள்|tamilbiblefacts
Переглядів 2,1 тис.9 місяців тому
எரிகோவின் அலங்கம் விழுந்தது எப்படி|எரிகோவின் அலங்கம் பற்றிய ஆராய்ச்சி குறிப்புக்கள்|tamilbiblefacts
ராகேல் லாபானின் சொரரூபங்களை திருடி கொள்ள காரணம் என்ன?|why rachel stole the gods |tamilbiblefacts
Переглядів 3,1 тис.9 місяців тому
ராகேல் லாபானின் சொரரூபங்களை திருடி கொள்ள காரணம் என்ன?|why rachel stole the gods |tamilbiblefacts
காயீன் எப்படி இறந்தான்? காயீன் கொலை செய்யப்பட்டானா?|who killed cain? how he died|tamil bible facts
Переглядів 3,7 тис.10 місяців тому
காயீன் எப்படி இறந்தான்? காயீன் கொலை செய்யப்பட்டானா?|who killed cain? how he died|tamil bible facts
பெரு வெள்ளத்தில் ஏன் மிருகங்களும், பறவைகளும் அழிக்கப்பட்டது? அவைகளும் பாவம் செய்ததா? TamilBiblefacts
Переглядів 2,7 тис.10 місяців тому
பெரு வெள்ளத்தில் ஏன் மிருகங்களும், பறவைகளும் அழிக்கப்பட்டது? அவைகளும் பாவம் செய்ததா? TamilBiblefacts
பேலேகின் நாட்களில் பூமி பல கண்டங்களாக பிரிக்கப்பட்டதா?|ஆதியாகமம் 10:25|tamil bible facts
Переглядів 1,6 тис.10 місяців тому
பேலேகின் நாட்களில் பூமி பல கண்டங்களாக பிரிக்கப்பட்டதா?|ஆதியாகமம் 10:25|tamil bible facts
உலகத்தின் ஆரம்ப காலத்து மனிதர்கள் எப்படி நீண்ட நாட்கள் வாழ்ந்தனர்?||அறிவியல் காரணம்|tamilbiblefacts
Переглядів 4,1 тис.10 місяців тому
உலகத்தின் ஆரம்ப காலத்து மனிதர்கள் எப்படி நீண்ட நாட்கள் வாழ்ந்தனர்?||அறிவியல் காரணம்|tamilbiblefacts
யாக்கோபின் சரீரம் எப்படி எகிப்தில் பதப்படுத்தப்பட்டது|யாக்கோப் மரணம்|tamil bible facts
Переглядів 8 тис.Рік тому
யாக்கோபின் சரீரம் எப்படி எகிப்தில் பதப்படுத்தப்பட்டது|யாக்கோப் மரணம்|tamil bible facts
யூதாஸ் தூக்குபோட்டு செத்தாரா?தலைகீழாக விழுந்து செத்தாரா?அந்த நிலத்தை வாங்கியது யார்|tamilbiblefacts
Переглядів 2,5 тис.Рік тому
யூதாஸ் தூக்குபோட்டு செத்தாரா?தலைகீழாக விழுந்து செத்தாரா?அந்த நிலத்தை வாங்கியது யார்|tamilbiblefacts
யார் இந்த அபெத்தோன் ?அபொல்லியோன்?|who was abbathon? Apollyon?|வேதத்தின் இரகசியம்|tamil bible facts
Переглядів 3,4 тис.Рік тому
யார் இந்த அபெத்தோன் ?அபொல்லியோன்?|who was abbathon? Apollyon?|வேதத்தின் இரகசியம்|tamil bible facts
பரலோக ராஜியம் ஏன் புதைக்கப்பட்ட பொக்கிஷம் போல் இருக்கிறது?|உவமையின் பின்னனி|tamil bible facts
Переглядів 2,7 тис.Рік тому
பரலோக ராஜியம் ஏன் புதைக்கப்பட்ட பொக்கிஷம் போல் இருக்கிறது?|உவமையின் பின்னனி|tamil bible facts
இயேசு ஏன் நம்மை உப்போடு ஒப்பிட்டார்?|காரணமும் பின்னனியும்|parables of salt|tamil bible facts
Переглядів 8 тис.Рік тому
இயேசு ஏன் நம்மை உப்போடு ஒப்பிட்டார்?|காரணமும் பின்னனியும்|parables of salt|tamil bible facts
ஐபிராத்து நதி வற்றத்தொடங்கியது ஏன்|why the Euphrates river drying up|end time near|tamil bible facts
Переглядів 15 тис.Рік тому
ஐபிராத்து நதி வற்றத்தொடங்கியது ஏன்|why the Euphrates river drying up|end time near|tamil bible facts
பெயல்செபூல் என்றால் யார்?|ஏன் அது பிசாசுகளின் தலைவன்?|who was Beelzebub?|tamil bible facts
Переглядів 9 тис.Рік тому
பெயல்செபூல் என்றால் யார்?|ஏன் அது பிசாசுகளின் தலைவன்?|who was Beelzebub?|tamil bible facts
⭕️சமுத்திரத்திலிருந்து வந்த மிருகம் யார்?||beast from sea|revelation 13|tamil bible facts
Переглядів 4,2 тис.Рік тому
⭕️சமுத்திரத்திலிருந்து வந்த மிருகம் யார்?||beast from sea|revelation 13|tamil bible facts
மோசே செய்த வெங்கல சர்பம் பற்றி ஆச்சரியமான தகவல்கள்||நிகுஸ்தான்||tamil bible facts
Переглядів 29 тис.Рік тому
மோசே செய்த வெங்கல சர்பம் பற்றி ஆச்சரியமான தகவல்கள்||நிகுஸ்தான்||tamil bible facts
ஏன் 400 ஆண்டு இருண்ட காலம்? |அதில் என்ன நடந்தது|| why 400 silent years|tamil bible facts
Переглядів 10 тис.Рік тому
ஏன் 400 ஆண்டு இருண்ட காலம்? |அதில் என்ன நடந்தது|| why 400 silent years|tamil bible facts
பாதாளம் பற்றி சுவாரஸ்யமான தகவல்|பாதாளத்தில் உள்ள பிரிவுகள்|பரதீசு எங்கே இருக்கிறது||tamilbiblefacts
Переглядів 8 тис.Рік тому
பாதாளம் பற்றி சுவாரஸ்யமான தகவல்|பாதாளத்தில் உள்ள பிரிவுகள்|பரதீசு எங்கே இருக்கிறது||tamilbiblefacts
ஏனோக்கு புத்தகத்தை பற்றி பல ஆச்சரியமான தகவல்கள்||unknown facts of book enoch|tamil bible facts
Переглядів 42 тис.Рік тому
ஏனோக்கு புத்தகத்தை பற்றி பல ஆச்சரியமான தகவல்கள்||unknown facts of book enoch|tamil bible facts
வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரம் யார்?||வெளிப்படுத்தின விசேஷம் 9|tamil bible facts
Переглядів 9 тис.Рік тому
வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரம் யார்?||வெளிப்படுத்தின விசேஷம் 9|tamil bible facts
யாக்கோபோடு போராடியது யார்?||who wrestled with jacob||tamil bible facts
Переглядів 25 тис.Рік тому
யாக்கோபோடு போராடியது யார்?||who wrestled with jacob||tamil bible facts
ஏன் வெளிபடுத்தின விசேஷத்தில் இந்த 7சபையை பற்றி முக்கியமாக சொல்லி இருக்கிறது|tamil bible facts
Переглядів 2,8 тис.Рік тому
ஏன் வெளிபடுத்தின விசேஷத்தில் இந்த 7சபையை பற்றி முக்கியமாக சொல்லி இருக்கிறது|tamil bible facts
இயேசுவை சிலுவையில் அறைய பயண்படுத்திய ஆணிகள்|சமிபத்தில் நடந்த ஆராய்சி தகவல்களுடன்|tamil bible facts
Переглядів 21 тис.Рік тому
இயேசுவை சிலுவையில் அறைய பயண்படுத்திய ஆணிகள்|சமிபத்தில் நடந்த ஆராய்சி தகவல்களுடன்|tamil bible facts
எசேக்கியேலில் சொல்லப்பட்ட சக்கரங்கள்||Ophanim Angel||Ezekiel 1&10||tamil bible facts
Переглядів 6 тис.Рік тому
எசேக்கியேலில் சொல்லப்பட்ட சக்கரங்கள்||Ophanim Angel||Ezekiel 1&10||tamil bible facts
ஏவாள் ஏன் விலா எலும்பிலிருந்து உருவாக்கப்பட்டார்?||மருத்துவரீதியான தகவல்||tamil bible facts
Переглядів 55 тис.Рік тому
ஏவாள் ஏன் விலா எலும்பிலிருந்து உருவாக்கப்பட்டார்?||மருத்துவரீதியான தகவல்||tamil bible facts
மோசேயின் மரணத்தில் உள்ள மர்மங்கள்||mysteries in death of moses|tamil bible facts
Переглядів 162 тис.Рік тому
மோசேயின் மரணத்தில் உள்ள மர்மங்கள்||mysteries in death of moses|tamil bible facts
பிகெமொத் எப்படி இருக்கும்||யோபு 40||behemoth in bible|tamil bible facts
Переглядів 19 тис.Рік тому
பிகெமொத் எப்படி இருக்கும்||யோபு 40||behemoth in bible|tamil bible facts

КОМЕНТАРІ

  • @kavani5394
    @kavani5394 5 годин тому

    அந்திக் கிறிஸ்து என்று அனேகர் மதப்பின்னணியின் மொழிபெயர்ப்புகளை வைத்து கதையளப்பது சாதாரணமாக நடந்தாலும், அதன் பொருளை பைபிளில் இருந்தே அறியமுடியும். இது புதிதாக முளைத்துவரும் ஒரு நபரையோ அல்லது அரசாங்கத்தையோ, அமைப்பையோ குறிப்பதில்லை. 1 யோவான் 2 : 22 இயேசுவைக் கிறிஸ்து என்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறவனைத் தவிர வேறு யார் பொய்யன்? தகப்பனையும் மகனையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறவன்தான் அந்திக்கிறிஸ்து..... "கிறிஸ்டொஸ்" என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் அபிஷேகம் செய்யப்பட்டவர் அல்லது எபிரெயுவில் மெசியாஹ். அது இயேசுவே கடவுளின் அரசாங்கத்தின் அரசராகும்படி 29ம் ஆண்டு அபிஷேகம் செய்யப்பட்டதை ஏற்க மறுக்கிறவர்களை குறிப்பது. இயேசு முழுக்காட்டுதல் பெற்று வெளியே வந்தபோது, லூக்கா 3:22 கடவுளுடைய சக்தி புறா வடிவில் தோன்றி அவர்மேல் இறங்கியது. அப்போது, “நீ என் அன்பு மகன்; நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது..... கடவுளே அந்த ஏற்பாட்டைச் செய்து தனது சொந்தக் குரலில் தெரிவித்ததை மறுப்பவர்கள் எல்லோரும் கடவுளையும் எதிர்க்கிறார்கள் என்பதே அதன் பொருள். சாத்தானும் அவனைச் சேர்ந்த ஏனையவர்களையும் உள்ளடக்கிய இந்த முழு உலக அமைப்புமே ஆதாம் முதல் இன்றுவரை தொடருகிறது. அதை முடிக்கவே கடவுள் இயேசு மூலம் மக்களுக்கு அறிவித்த நல்ல செய்தியும் இன்றுவரை தொடருகிறது - மத்தேயு 24 : 14. அதைப் பற்றி அறிவிக்காமல் மக்களைத் திசைதிருப்பும் வகையில் நடப்பதே பைபிளை வைத்து நடத்தும் கள்ளப் போதனைகள் - 2 கொரிந்தியர் 4 : 4. கடவுளின் பெயரும் அரசாங்கமும் இல்லாத பிரசங்கங்கள் அதையே காட்டுகின்றன - லூக்கா 4 : 43.

  • @kavani5394
    @kavani5394 5 годин тому

    அந்திக் கிறிஸ்து என்று அனேகர் மதப்பின்னணியின் மொழிபெயர்ப்புகளை வைத்து கதையளப்பது சாதாரணமாக நடந்தாலும், அதன் பொருளை பைபிளில் இருந்தே அறியமுடியும். இது புதிதாக முளைத்துவரும் ஒரு நபரையோ அல்லது அரசாங்கத்தையோ, அமைப்பையோ குறிப்பதில்லை. 1 யோவான் 2 : 22 இயேசுவைக் கிறிஸ்து என்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறவனைத் தவிர வேறு யார் பொய்யன்? தகப்பனையும் மகனையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறவன்தான் அந்திக்கிறிஸ்து..... "கிறிஸ்டொஸ்" என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் அபிஷேகம் செய்யப்பட்டவர் அல்லது எபிரெயுவில் மெசியாஹ். அது இயேசுவே கடவுளின் அரசாங்கத்தின் அரசராகும்படி 29ம் ஆண்டு அபிஷேகம் செய்யப்பட்டதை ஏற்க மறுக்கிறவர்களை குறிப்பது. இயேசு முழுக்காட்டுதல் பெற்று வெளியே வந்தபோது, லூக்கா 3:22 கடவுளுடைய சக்தி புறா வடிவில் தோன்றி அவர்மேல் இறங்கியது. அப்போது, “நீ என் அன்பு மகன்; நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது..... கடவுளே அந்த ஏற்பாட்டைச் செய்து தனது சொந்தக் குரலில் தெரிவித்ததை மறுப்பவர்கள் எல்லோரும் கடவுளையும் எதிர்க்கிறார்கள் என்பதே அதன் பொருள். சாத்தானும் அவனைச் சேர்ந்த ஏனையவர்களையும் உள்ளடக்கிய இந்த முழு உலக அமைப்புமே ஆதாம் முதல் இன்றுவரை தொடருகிறது. அதை முடிக்கவே கடவுள் இயேசு மூலம் மக்களுக்கு அறிவித்த நல்ல செய்தியும் இன்றுவரை தொடருகிறது - மத்தேயு 24 : 14. அதைப் பற்றி அறிவிக்காமல் மக்களைத் திசைதிருப்பும் வகையில் நடப்பதே பைபிளை வைத்து நடத்தும் கள்ளப் போதனைகள் - 2 கொரிந்தியர் 4 : 4. கடவுளின் பெயரும் அரசாங்கமும் இல்லாத பிரசங்கங்கள் அதையே காட்டுகின்றன - லூக்கா 4 : 43.

  • @alagarsamy6553
    @alagarsamy6553 9 годин тому

    ஆமென் 🙏

  • @GabrielRajanhatsofsir
    @GabrielRajanhatsofsir 17 годин тому

    Praise the lord🎉 poster

  • @chinnappanm5367
    @chinnappanm5367 20 годин тому

    மாற்கு14:51_52 ல் சொல்லப்பட்டவர் லாசரஸ் என்று கூறுகிறார்கள்.. இயேசு இவ்வுலகில் வாழ்ந்ததற்கான வரலாற்று பூர்வமான, தொல்லியல் ரீதியான ஆதாரங்கள் இருந்தால் கூறவும்? இயேசுவின் தந்தை யோசேப்பின் தந்தை ஏலியா? யாக்கோபுவா?

  • @MadhankumarMadhankumar-jm4nj
    @MadhankumarMadhankumar-jm4nj 20 годин тому

    Bible reference please

  • @kumuthabaskar8949
    @kumuthabaskar8949 День тому

    இயேசுவோடு நாம் இருக்க போகிறோம் என்ற செய்தி மிகுந்த அளவில் மகிழ்ச்சியும், நம்பிக்கைமாக இருக்கிறது.. பாஸ்டர் செய்திக்கு நன்றி ஆமென் அல்லேலூயா.🙏🙏🙏

  • @smilal1273
    @smilal1273 День тому

    Amen

  • @jeyamania1176
    @jeyamania1176 День тому

    Pope is the Antichrist

  • @PriyaKrishnan-mt6cs
    @PriyaKrishnan-mt6cs 2 дні тому

    Praise the Lord பாஸ்டர் I want தீரு kumarathi msg Who is theeru kumarathi? பாஸ்டர்

  • @Gopalakrishnan-im8ed
    @Gopalakrishnan-im8ed 2 дні тому

    அலிதான் அண்ணகர்கள் என்று சொல்லுவது தவறு. ஆண்மை உள்ளவர்களும் தேவனை மாத்திரம் தேடலாம். ஆனால் தேவசித்தம் வேண்டும்.

  • @panchalik3623
    @panchalik3623 2 дні тому

    Good msg brother 🎉

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 3 дні тому

    Intru யார் ratta satchi

  • @josephravig2803
    @josephravig2803 3 дні тому

    Praise the lord Jesus Christ 🌷

  • @peterebenezer5347
    @peterebenezer5347 4 дні тому

    அண்ணகன் என தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைக்கான எபிரெய மொழி வார்த்தை ஸாரிஸ் ஆகும். பழைய ஏற்பாட்டில் தமிழில் இந்த வார்த்தை அண்ணகன், பிரதானி, அதிகாரி என மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் 42 இடங்களில் இந்த வார்த்தை காணப்படுகிறது. ரப்சாரிஸ் என்பது பெயர் அல்ல; அது அவனது பதவி. தலைமை அண்ணகன் என சொல்லலாம். எபெத் மெலெக் அதுவும் பதவியின் பெயர் தான். இதன் பொருள் ராஜாவின் வேலைக்காரன் என்பதாகும். இவ்விருவருமே அண்ணகர்களே. பிரதானி என்கிற வார்த்தை யாரையெல்லாம் குறிக்கிறதோ அவர்கள் அனைவரும் அண்ணகர்களே. Eunuch என்னும் ஆங்கில வார்த்தை Eunouchos என்னும் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. Eune என்றால் bed என்று பொருள். 8 இடங்களில் புதிய ஏற்பாட்டில் இந்த வார்த்தை காணப்படுகிறது. இவ்விரு வார்த்தைகளும் ஆண்பாலில் மாத்திரமே சொல்லப்பட்டுள்ளன. அண்ணகன் என்னும் வார்த்தைக்கு பெண்பால் இல்லை. தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட பாலினங்கள் மூன்று மட்டுமே. ஆண், பெண், அண்ணகன். தாயின் வயிற்றிலிருந்து பிறப்பதால் அவன் தேவனால் உண்டானவன். அண்ணகன் என்பவன் பாலியல் இச்சை இல்லாதவனாக இருப்பான். ஆணாய் பிறந்தவனுக்கும், பெண்ணாய் பிறந்தவளுக்கும் பாலியல் இச்சை உண்டு. பிறப்பால் ஆணோ அல்லது பெண்ணோ‌ தன்னை அண்ணகன் என சொல்ல இயலாது. பாலியல் இச்சையை வெளியே தெரியா வண்ணம் அடக்கிக் கொண்டு வாழலாமே ஒழிய எனக்கு பாலியல் இச்சையே இல்லை என சொல்ல இயலாது. இது பிறப்பால் ஆணாகப் பிறந்து பெண்ணாக தங்களை மாற்றிக் கொண்ட திருநங்கைகளுக்கும், பெண்ணாகப் பிறந்து ஆணாக தங்களை மாற்றிக் கொண்ட திருநம்பிகளுக்கும் பொருந்தும். இவர்கள் தங்கள் பாலினத்தை மாற்றிக் கொண்டவர்கள்‌- Trans genders. தாயின் வயிற்றில் ஆணாய் பிறந்து தன்னை அண்ணகன் ஆக்கிக் கொள்ள ஒப்புக் கொடுத்தவர்களும் உண்டு. அரசாங்கத்தில் நல்ல பதவி வேண்டியவர்கள், எகிப்திய கோயில்களில் ஆசாரிய வேலையை விரும்பியவர்கள் தாங்கள் அண்ணகர்கள் ஆக தங்களை ஒப்புக் கொடுத்தவர்களாவர். இவர்கள் சமுதாய அந்தஸ்துக்காக திருமணம் செய்து கொள்வார்கள். குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பார்கள். போத்திபாரும், மீதியான் தேசத்து ஆசாரியனும் அண்ணகர்களே. மனிதர்களால் அண்ணகர்கள் ஆக்கப்பட்டவர்களும் உண்டு. ஞானமும், அறிவும், திறமையும் இருந்த தானியேல், சாத்ராக், மேஷாக் போன்றவர்கள் அண்ணகர்கள் ஆக்கப்பட்டவர்கள் ஆவர். மிகுந்த திறமைசாலிகளுக்கு சந்ததி இருந்தால் அவர்கள் தங்கள் வாரிசுகளுக்காக ராஜாவாக ஆக விரும்பி விட்டால்? ஆகவே தான் அவர்கள் அண்ணகர்களின் தலைவனிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். மொர்தெகாயும் ஒரு அண்ணகன் தான். பிறப்பாலா என்பது தெரியவில்லை. பரலோக ராஜ்ஜியத்தினிமித்தம் அதன் மேலுள்ள வாஞ்சையினால் தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டவர்கள் இயேசு கிறிஸ்துவின் காலத்திலேயே வாழ்ந்திருக்கிறார்கள். தன்னை திருநங்கையாகவோ, திருநம்பியாகவோ மாற்றிக் கொள்வது தவறு என்றாலும் அவர்களையும் இயேசு நேசிக்கிறார். தலைமுடியை கருப்பாகவோ, வெள்ளையாகவோ மாற்ற முடியாது. தியானித்துப் பாருங்கள். தியத்தீரா சபையில் இந்த பிரச்சனை நிச்சயமாக இருக்கும்.

  • @PONVANDUKITCHEN-bx9hc
    @PONVANDUKITCHEN-bx9hc 4 дні тому

    தன் சாயலாக மனிதனை படைத்தார் ஆனால் தன்னைப் போல் படைக்கவில்லை உன்னை பார்த்தால் அவனை பார்த்தது போல் தெரிகிறது என்று சொல்லுவதுதான் சாயல் தேவனைப் போல ஒருவராலும் உருவாக முடியாது தேவன் ஒருகாலம் மனிதனே தன்னைப் போல் அச்சமாக படைத்தது இல்லை பைபிளில் தேவன் எப்படி இருப்பார் என்று சொல்லப்பட்டிருக்கிறது அதை படிக்கும் போது நெஞ்சம் நடுங்கும்❤❤❤❤❤❤

  • @user-qv3vw2kg5q
    @user-qv3vw2kg5q 4 дні тому

    Amen

  • @PhilipJ-om9gz
    @PhilipJ-om9gz 4 дні тому

    Amen

  • @r.ramesh543
    @r.ramesh543 4 дні тому

    200 வருடங்கள் முன்பு ஏசாயா புத்தகத்திலிருந்து இருக்கிறது

  • @mosezrobin7784
    @mosezrobin7784 6 днів тому

    ஆமேன் ஆமேன் அல்லேலூயா

  • @jenithajenitha6828
    @jenithajenitha6828 6 днів тому

  • @charlesrajan2138
    @charlesrajan2138 6 днів тому

    Amen praise God 🙏🙏

  • @solomonselvaraj7462
    @solomonselvaraj7462 6 днів тому

    அற்புதமான பதிவு.. இப்படிப்பட்ட பதிவுகள் இன்னும் அநேகம் வெளிவர வேண்டும்.

  • @williamsr8477
    @williamsr8477 6 днів тому

    Brother, Good Evening. பிரதர் இந்த வீடியோவின் தலைப்புத் தெரியாமல் உங்களிடம் எந்த வீடியோவில் வருகிறது இந்த சப்ஜெக்ட் இன்று. நீங்களும் கூறினீர்கள். கடைசியில் அந்த விடீயோவை கண்டுபிடித்து விட்டேன், பிரதர். இந்த வீடியோ தான் அது. உங்கள் வீடியோ முழுதும் அலசி கண்டுபிடித்தகிவிட்டது. Beautiful subject. Thank You Brother. Praise the Lord. 🙏🙏🙏

  • @benajohn7519
    @benajohn7519 6 днів тому

    Amen 🙏🙌

  • @drsarah4437
    @drsarah4437 7 днів тому

    Tq pas.good message gbu

  • @flourianjebasam2910
    @flourianjebasam2910 7 днів тому

    🙏🙏🙏 Yesuvin peyaral irappu thaan nam meetpin pirappu

  • @vinolinivinolini
    @vinolinivinolini 7 днів тому

    I am watching daily two message videos.very very happy and learning a lot from your message

  • @JeamesAn
    @JeamesAn 8 днів тому

    Amen amen amen amen amen

  • @mohamednaleer5820
    @mohamednaleer5820 8 днів тому

    islathai padiyungal ellam vilangakum

  • @user-nk7qz4hz2r
    @user-nk7qz4hz2r 8 днів тому

    2. Aavadhuthan. Sari

  • @jenithajenitha6828
    @jenithajenitha6828 9 днів тому

    Amen 🙌

  • @rk7566
    @rk7566 9 днів тому

    எலியா சுழல் காற்றில் பரலோகத்திற்கு போனார் என்று வேதாகமத்தில் உள்ளது

  • @Nimaljeyasinghe
    @Nimaljeyasinghe 9 днів тому

    Please full teaching

  • @pushpaprakash8210
    @pushpaprakash8210 9 днів тому

    🙏🏻🙏🏻

  • @livinggodministries3587
    @livinggodministries3587 9 днів тому

    இது தான் உண்மையான வரலாறு.🎉

  • @sagayamary4948
    @sagayamary4948 9 днів тому

    Aman Dade ❤❤❤

  • @SindhuS-cz1wm
    @SindhuS-cz1wm 10 днів тому

    Paralogam ilai

  • @SindhuS-cz1wm
    @SindhuS-cz1wm 10 днів тому

    Naragam illai

  • @SindhuS-cz1wm
    @SindhuS-cz1wm 10 днів тому

    Mannil than irukirom

  • @MagenthranMagenthran-hn8lf
    @MagenthranMagenthran-hn8lf 11 днів тому

    Jesus

  • @rajasundar2877
    @rajasundar2877 12 днів тому

    இயேசு எப்படி நல்ல சமாரியர் என அழைக்கப்பட்டார் ?

  • @AbdullahAbdullah-jj1nl
    @AbdullahAbdullah-jj1nl 12 днів тому

    யூதர் எல்லாரும் பபீலோனிர் என்கிறீரகள்

  • @mohanmohan8351
    @mohanmohan8351 12 днів тому

    புதிய உடன்படிக்கை காலத்தில் கட்டளையும் கற்பனையும் இல்லை.நியாயபிரமாணத்தை ஏசு சிலுவையில் ஒழித்து விட்டார்.

  • @johnbosco394
    @johnbosco394 13 днів тому

    ஐயா கடைசியல் மெலகி தேக்கு யார் என்றே சொல்லவில்லை ஏமாற்றாக இருக்கிறது

  • @gowrisakukrish-ub7ko
    @gowrisakukrish-ub7ko 14 днів тому

    Praise the lord and God

  • @rejoiceinhope8443
    @rejoiceinhope8443 15 днів тому

    Aandavaruku nenga kandipaga kanaku koduka vendum.... Therinthe Thavarana seidhi sonnal anega adigal varum iyya carefula erunga

  • @christinajohn6537
    @christinajohn6537 15 днів тому

    Amen

  • @gnanaduraisamuel1749
    @gnanaduraisamuel1749 15 днів тому

    Matthew 12:40 says three nights and days as like Jonah in the stomach of a big fish Son of Man also in the stomach of earth for three nights and days. it should be three full nights and three full days. Then only 72 hours come (for example Lord Jesus Christ made alive the death body of Lazarus in the grave after four days -John 11:17)). Passover festival 14th, unleavened bread breaking festival on 15th which was a High Sabbath Day (John 19:31)), 16th was Sabbath day as per commandments (Saturday) should not do any work...(Luke 23:56). Jesus Christ gave up His Spirit at 9 o'clock of 13th evening the preparation day that is three hours before the Passover day of 14th started (John 13:1). Evening between 5 and 6 o'clock the body of Jesus Christ was put into the tomb. So 14th night and day, 15th night and day, 16th night and day. On 17th 6 o'clock (Saturday evening 6 o'clock is the beginning of first day of the week to Jews (Sunday to us). He resurrected. Very early morning, Mary Magdalene and two other women came to the tomb and found the tomb was opened. But satan inserts wrong calculation and make the day as a good that is called good friday which is wrong. Day is not good. But it is told by the Christians as Good Friday blindly. Likewise,the birth of Jesus was not December. In His 30years of age Jesus took immersion baptism and anointed by the Spirit of God as Christ (Messiah or King of the entire world). As per Daniel 9:27 He put an end to the beast sacrifices and He submitted Himself as a sacrifice for the sins of the whole mankind and shed His sinless blood in the midst of the last one week (that is 3-1/2years. As such He died in His 33-1/2years. So from Nissan 13th (March end or April first week) go back 6months and it is September last-October first week or October 2nd) is the birth time of Lord Jesus Christ upon the world.

  • @nithyaabraham3074
    @nithyaabraham3074 16 днів тому

    Thank you for the clear explanation..