Allahvin adimai
Allahvin adimai
  • 389
  • 139 951

Відео

КОМЕНТАРІ

  • @SelvaKumar-dl8xm
    @SelvaKumar-dl8xm 4 години тому

    அருமையான தகவல் மற்றும் விளக்கம் 🎉

  • @suhainahyder8723
    @suhainahyder8723 11 годин тому

    Musa Nabi kibathiyarhaluku rasool endear thrumba bani Israel ku rasool engirar. Puriyalama konjam yaravathu enaku solungama plz

  • @alendakala1303
    @alendakala1303 13 годин тому

    நேர் வழி படுத்த முடியுமா என்று அந்த வசனத்தில் சொல்லப்படவில்லையே!"

  • @Amanullah-jl3if
    @Amanullah-jl3if 15 годин тому

    Masha allah

  • @Amanullah-jl3if
    @Amanullah-jl3if 15 годин тому

    Masha allah

  • @Amanullah-jl3if
    @Amanullah-jl3if 15 годин тому

    Alhamdulilah

  • @Shamseethbegum
    @Shamseethbegum 16 годин тому

    மாஷா அல்லாஹ் இப்போதுதான் ஒரு பெண் குரல் பேசி கேக்குரே தொடரட்டும் உங்கள் பனி அல்லாஹ் பெயரில்

  • @polyshieldroofing6903
    @polyshieldroofing6903 23 години тому

    Masha Allah thodarnthu seyyungal

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 День тому

    ஐயா! நீர் இன்றைய காலகட்டத்தில் அறிவியல் கண்டுபிடிப்புக்கள் இல்லாமல் தொழில் செய்ய முடியுமா? அல்லது வாழ்க்கை நடத்த முடியுமா? அப்படியிருக்க அறிவியல் ரீதியான சிந்தனைகளை பற்றி முஸ்லிம்களிடம் பரப்பாமல் 1400 ஆண்டுகளாக பேசப்பட்ட பழங் கதைகளை பரப்பி மக்களின் விழிப்புணர்வை கெடுக்கிறீர்கள்.

    • @SalmanSalman-g4g
      @SalmanSalman-g4g 7 годин тому

      Arivial. Intha. Boomiyoda. Mudinthu vidum kalangallukku ettha mathiri. Marum. Ithun saariyea

    • @SalmanSalman-g4g
      @SalmanSalman-g4g 7 годин тому

      Melum. Ithukadhai illa unnmai. Nadanthathu

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 День тому

    Jazakallahukhairan Brother 💐🌹

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 День тому

    உண்மைதான் பேசமாட்டார்கள். விளக்கம் அருமை சகோ❤

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 День тому

    ரசூல் யார்? நபி யார்? இப்படியாக குர்ஆனை வைத்து வாதம் விவாதம் செய்வதுதான் இஸ்லாத் மக்களுக்கு செய்யும் சேவையா!? இந்த மாதிரியான பயான்களை கேட்டுக் கொண்டிருப்பது தான் முஸ்லிம் மக்களுக்கு வாழ்வாதாரம் பற்றிய அறிவை வளர்க்குமா?? முஸ்லிம் மக்களுக்கு அறிவியல் ரீதியான சிந்தனைகளை வளர்க்கும் பயான்களை செய்தால் அது இஸ்லாமிய சமுதாயத்தையே வளமாக்கி உலக முன்னேற்றத்துக்கும் ஒற்றுமைக்கும் வழிவகுக்கும். அதுவே சிறந்த மக்கள் சேவையாக இருக்கும்.

  • @AnisHafeez-jf4bn
    @AnisHafeez-jf4bn День тому

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி பரக்காத்துஹூ. நான் உங்களை அல்லாஹ்விற்காக நேசிக்கின்றேன். இன்ஷா அல்லா நம் அனைவருக்கும் அர்ஷின் நிழலை தருவானாக இன்ஷா அல்லா

  • @Basith-t4v
    @Basith-t4v День тому

    Masha allah

  • @MohamedFathahulla-ic3es
    @MohamedFathahulla-ic3es День тому

    முழுமை பெற்ற மாா்க்கத்தில் ஏன் இத்தனை குழப்பங்கள். ௭த்தனை பிாிவுகள்.

  • @abbasmariam5280
    @abbasmariam5280 2 дні тому

    சுப்ஹானல்லாஹ்

  • @SupremuslimSupremuslim
    @SupremuslimSupremuslim 2 дні тому

    "ரசூல்" (رسول) என்பது அரபு மொழியில் உள்ள ஒரு வார்த்தையாகும், இது "தூதர்" அல்லது "செய்தியாளர்" என்று பொருள் கொண்டுள்ளது. இஸ்லாமிய கலாச்சாரத்தில், "ரசூல்" என்பது அல்லாஹ்வின் தூதராகப் பணி செய்யும் நபிகளை குறிப்பதாக பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, நபி முஹம்மது (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) "ரசூல்" என்று அழைக்கப்படுகிறார், ஏனெனில் அவர் அல்லாஹ்வின் இறுதித் தூதர் ஆகத் தெரிவிக்கப்பட்டவர்.

  • @KumaranKumaran-u3t
    @KumaranKumaran-u3t 2 дні тому

    Super.🕋☝️👌

  • @mohamedsiraj6213
    @mohamedsiraj6213 2 дні тому

    Assalamu Alaikum Warshmathullah wabarsksthuhu

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 2 дні тому

    அல்லாஹ் நேரில் வந்து😢 அரபு மொழியில் குர்ஆன் என்ற நூலை எழுத படிக்க தெரியாத உம்மி முஹம்மதுவிடம் இறைவாக்காக கூறினார். என்பதே முழுப் பொய். அப்படி உலகில் எங்காவது அல்லாஹ் என்ற கடவுள் நேரில் வந்து மனிதர்கள் பேசும் மொழியில் பேசி உள்ளாரா? அல்லது மனிதர்கள் பேசும் மொழியில் எதாவது நூலை கூறி உள்ளாரா?? அப்படி எதுவும் நடந்தது இல்லை. காரணம் அல்லாஹ் என்ற கடவுள் என்பதே முழு பொய்! மனிதர்கள் தங்களை சுற்றிலும் இயங்கும் இயற்கை சக்திக்கு அஞ்சி, பயந்து கொடுத்த பெயர்தான் கடவுள் , அல்லாஹ் போ 17:11 ன்ற பெயர்களே தவிர அல்லாஹ், கடவுள் என்ற தனிப்பெரும் சக்தி என்பதே உலகத்தில் எங்குமே கிடையாது. முஹம்மது கூறிய கருத்துக்களை தொகுத்து குர்ஆன் என்று பெயரிட்டு அதை அல்லாஹ் இறுதிநபி என்று தனக்கு பட்டத்தையும் கொடுத்து தன்னிடம் நேரில் வந்து அரபியில் கூறியதாக பொய்யாக இட்டுக்கட்டி உயர்த்தி பேசி முஹம்மது என்ற மன்னர் தன் வாள்முனை அதிகாரத்தின் மூலம அல்லாஹ் பெயரில் அறிவித்துள்ளார் என்பதே அறிவியல் ரீதியான உண்மை. அறிவியல் ரீதியாக முஸ்லிம்கள் சிந்திக்க ஆரம்பித்தால் அல்லாஹ் ஐயும் குர்ஆனையும் முஸ்லிம்கள் நிராகரித்து விடுவார்கள் என்று அஞ்சிதான் அறிவியல் ரீதியான சிந்தனை இஸ்லாத்தில் ஹராம் என்பது போல ஆக்கப்பட்டுவிட்டது.

  • @JamalSirajudeen
    @JamalSirajudeen 3 дні тому

    நண்பரே பேச்சில் நளினம் இருக்க வேண்டும், நபி மார்களை கண்ணியத்துடன் பேசுங்கள், அவன் இவன் அவர் இவர் என்று பேசுவது பெருமையின் அடையாளம்

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 3 дні тому

    Excellent Explanation Jazakallahukhairan Brother 💐🌹

  • @BeingHumanyoyo
    @BeingHumanyoyo 3 дні тому

    அல்ஹம்துலில்லாஹ்.. நிச்சயமாக நான் என் வாழ்வில் இது போன்று இஸ்லாத்தை யாரும் எடுத்துரைத்தை பார்த்தில்லை. அல்லாஹ் இவருக்கு அருள் புரிவானாக..

  • @Shajahanm-lr8os
    @Shajahanm-lr8os 3 дні тому

    ❤❤❤❤

  • @MohammedShafi-ew6wt
    @MohammedShafi-ew6wt 3 дні тому

    Mashallah

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 3 дні тому

    முஹம்மதுவின் தீன் உலகத்துக்கே ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்த போதிலும் ஏன் உலக மக்களால் ஏற்றுக் கொள்ள படாமவ் உள்ளது. 1400 ஆண்டுகளுக்கு முன்பு முஹம்மது வாழ்ந்த காலத்தில் அவர் சார்ந்த அரபுக்கள் முஹம்மதுவை போன்றே படிப்பறிவில்லாமல் கடும் வெப்பம் உள்ள பாலைவன பிரதேசத்தில் கடுமையான வாழ்க்கை வாழ வேண்டி இருந்ததால் முரடர்களாகவும் காட்டிமிராண்டிகளை போலவும் இருந்தார்கள். அதனால் அவர்களை சீர்திருத்த கடுமையான தண்டனைகளை அமல்படுத்தினார். அச்சட்டங்கள் தான் இன்றும் அரபு நாடுகளில் பின்பற்ற படுகின்றன. வன்முறையில் பிறந்த இஸ்லாத் இன்றும் வன்முறைகளையே அடிப்படையாக கொண்ட ஜனநாய உரிமைகள் இல்லாத பெண்ணடிமை சமுதாயமாக இருக்கிறது. ஆனால் இன்று இஸ்லாத் பிறந்த சௌதி அரேபியாவில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. இஸ்லாத் என்று பலாத்கார வன்முறை பழக்கவழக்கங்களை கைவிட்டு மற்ற மதங்களை போல சாத்வீகத்தை அடிப்படையாக ஏற்றுக் கொண்டால் உலகில் முஸ்லிம்களால் மட்டுமே பிரயோகிக்கபடும் தீவிரவாத செயல்கள் அழிந்து காஃபிர்கள் ஜிஹாத் என்ற பகையுணர்வு வார்த்தைகள் உலகத்தில் இல்லாத ஒற்றுமை நிலை உருவாகும்.

  • @pr2700
    @pr2700 3 дні тому

    😂😂😂😂 comedy piece 😅😅😅

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 3 дні тому

    மனிதன் தன் வாழ்க்கையில் நடக்கும் இன்பம் துன்பங்கள் மற்றும் வெற்றி தோல்விகளுக்கும் கடவுள்தான் காரணம் என்று நம்பி பக்தியில் ஈடுபடுகிறார்கள். அந்த கடவுள் பக்தியே மூடநம்பிக்கையாகவும் மதவெறியாகவும் மாறி இன்று தன்னை அல்லது சமூகத்தையும் அழிக்கும் உணர்வாக மாறி விடுகிறது. இன்று உலகத்தை பிடித்த வியாதியே மூட கடவுள் பக்தியும் கடவுளை அடிப்படையாக கொண்ட மதவெறியும்தான் . கடவுளை வைத்து மதத்தை வைத்து வேதத்தை வைத்து வயிறு வளர்ப்பவர்களும் சொத்துக் குவிப்பவர்களும் பெருகி விட்டார்கள். காரணம் அறிவியல் ரீதியாக சிந்திக்க தெரியாத மக்களிடம் அவர்களது துன்பங்களுக்கும் தோல்விகளுக்கும் கடவுள் பக்திதான் தீர்வு என்று போதிக்கப்படுகிறார்கள். இதனால் கடவுள் பக்தி என்ற மாயையில் மக்கள் விழுந்து மூடபக்தியில் அல்லது மதவெறியில் சிக்கி கொள்கிறார்கள். இதனை பயன்படத்தி பயான் செய்பவர்கள் அவர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுரண்டி விடுகிறார்கள். எனவே அறிவியல் ரீதியான ஆன்மீகமே நம்மையும் காப்பாற்றும் மனித சமூகமும் விழிப்படைய உதவும்.

  • @Sunstar6277
    @Sunstar6277 3 дні тому

    பைபிளை காப்பியடித்தவர் ஒழுங்காக எழுதியிருக்கலாம் சைத்தான் இவரை வஞ்சித்து பைபிளை புரட்டி நரகவழியை உருவாக்கி தானும் நரகம் மற்றவர்களையும் நரகத்தில் தள்ளும் கொடூரம் காமகொடூரர் சிறுமி கூட பார்க்கதவர் 55 வயதில் 6 வயது சிறுமி கூட பார்க்கதவர் இவரிடம் இறைவன் பேசுவாரா நடுநிலையோடு சிந்தியுங்கள் உண்மை வழி வாருங்கள்

  • @zahirhussain9482
    @zahirhussain9482 3 дні тому

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

  • @KumaranKumaran-u3t
    @KumaranKumaran-u3t 4 дні тому

    உலக அறிவு, மார்க்க அறிவு இணைந்த அறிவு கடல் குரான்.🕋☝️😢😥

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 4 дні тому

    Fine Explanation ❤ Jazakallahukhairan Brother 💐🌹

  • @KumaranKumaran-u3t
    @KumaranKumaran-u3t 4 дні тому

    Super. 🕋☝️👌

  • @batchabasheer6500
    @batchabasheer6500 4 дні тому

    சுப்ஹானல்லாஹ்

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 4 дні тому

    பாலைவன அரபு காட்டுமிராண்டிகளை அடக்கி திருத்த படிப்பறிவில்லாத முஹம்மது என்ற மன்னரால் அவரது வாள் முனையில் பரப்பபட்ட இஸ்லாத் காட்டு மிராண்டிகளுக்கான மார்க்கமே தவிர இந்தியா போன்ற நல்ல கலாச்சாரமுள்ள நாட்டிற்கானது அல்ல. மேலும் இஸ்லாம் பரவியுள்ள நாடுகளில் கலவரங்களும் தீவிரவாதமும் தான் பெருகி அங்கு வாழும் முஸ்லிம் மக்கள் போதிய உணவில்லாமல் தவிக்கிறார்கள். எனவே இஸ்லாத் ஆன்மீக அறிவியல் யுகத்துக்கு ஏற்றதல்ல.

  • @rahimunnisa193
    @rahimunnisa193 4 дні тому

    Super mashallah ssssss❤

  • @roseerosee2054
    @roseerosee2054 4 дні тому

    ஐயா யூதர்களின் வேதம் முழுக்கு முழுக்க பொய் தானே அவர்கள் அனைவரும் பொய்யர்கள் திருடர்கள் அவர்கள் வைத்துறுக்கும வேதம் பொய் தான்

  • @SherifSulthan
    @SherifSulthan 5 днів тому

    🎉🎉🎉🎉❤

  • @SherifSulthan
    @SherifSulthan 5 днів тому

    ❤🎉🎉🎉

  • @SherifSulthan
    @SherifSulthan 5 днів тому

    🎉🎉🎉🎉❤

  • @SherifSulthan
    @SherifSulthan 5 днів тому

    🎉🎉🎉❤

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 5 днів тому

    Excellent Historical Analysis Explanation ❤ Jazakallahukhairan Brother 🌹💐

  • @sureshkumar-gp7ve
    @sureshkumar-gp7ve 5 днів тому

    Good morning Anna

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 5 днів тому

    எப்படியோ வாய்திறமை உள்ளவர்கள் வருமானத்தையும் செல்வாக்கையும் பெருக்கி கொள்ள தனது வாய்த்திறமையும் மார்க்கத்தையும் பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆக மொத்தத்தில் முஸ்லிம்களை உசுப்பேற்றி இந்தியாவையும் காஸாவாக மாற்றினால் மிக சிறப்பாக இருக்கும் ஹமாஸ் ஹிஸ்புல்லா ஹவுதி போன்ற இயக்கங்களில் உள்ள ஆலிம் களை கூட்டி வந்து கூட பயான்களை செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்! மன்னராட்சி காலமான நபி காலத்திலிருந்து படையெடுப்பது கொள்ளையிடுவது கைப்பற்றிய பொன் பொருள் இளம் பெண்கள் அடிமைகள் உட்பட யாவற்றையும் பங்கிட்டு தோற்றவர்களை வாள்முனையில் இஸ்லாத்தை ஏற்க வைத்து அதாவது அவர்களையும் கொள்ளையடிக்கும் படையாக மாற்றுவது!! இவ்வாறு தான் நபி காலத்திலிருந்து இஸ்லாத் அரபு தேசங்களில் பரவியது.. அதே அடிப்படையில்தான் இன்றும் தீவிர ஏகத்துவ ஜிஹாதிகள் உருவாக்கபடுகிறார்கள். இஸ்லாமிய பயான்செய்பவர்கள் வசதிகளையும் பாதுகாப்பையும் பெற்றுக் கொண்டு ஏமாந்த இளம் ஜிஹாதிகளை உருவாக்கி காஃபிர்களை அழிப்பது அதில் ஜிஹாதிகள் மரணித்தால் மறுமையில் சொர்க்கத்தை பரிசாக பெறுவார்கள் என்று பயான்கள் செய்வது இதுதான் இஸ்லாம என்ற அமைதி மார்க்கம் என்று தெரிய வருகிறது.

  • @HitechrafiRafi
    @HitechrafiRafi 5 днів тому

    உங்களுக்கு எவ்ளோ குழந்தைகள் பாய்

  • @chandrabosem5220
    @chandrabosem5220 5 днів тому

    நற்செயல் என்பது .. முகமது நபியை எதிர்த்து கேள்வி கேட்டதற்க்காக முகமது நபியின் நண்பனான உமர். என்றவன் குழந்தைக்கு தனது மார்பு பால் கொடுத்து கொண்டிருந் போது உமர் தனது ஆயுதமான வாள் கொண்டு நெஞ்சின்மீது குத்தி இரக்கிகொலை செய்து கொன்றபோது அதனை கண்டு முகமது நபி சொல்கிறான். கடவுள் கருணை உள்ளவன்!!!!! மிகப் பெரியவன் என்கிறான்!!! இதுதான். இஸ்லாமிய நன்மைகள்

  • @chandrabosem5220
    @chandrabosem5220 5 днів тому

    அல்லா....ஹ் ...என்பவர். யார்....?

  • @ஐசக்ஐசக்-ற1ம

    இயேசுவே அல்லாஹ்வுதாலா ❤🎉

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 6 днів тому

    உண்மை சரித்திரம் தெரியாமல் சரித்திரம் படைக்க முடியாது❤ Jazakallahukhairan Brother 🌹💐

  • @AnanthaRani-nf7il
    @AnanthaRani-nf7il 6 днів тому

    ❤🎉